<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வாழ்க்கைச் செலவு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 28 May 2025 08:25:15 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>வாழ்க்கைச் செலவு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>2021 உடன் ஒப்பிடுகையில் வாழ்க்கைச் செலவு இரு மடங்காக உயர்வு!</title>
		<link>https://athavannews.com/2025/1433574</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 28 May 2025 08:25:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[CBSL]]></category>
		<category><![CDATA[மத்திய வங்கி]]></category>
		<category><![CDATA[வாழ்க்கைச் செலவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1433574</guid>

					<description><![CDATA[2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, ​​கடந்த ஆண்டு இந்த நாட்டில் தனிநபர்களின் வாழ்க்கைச் செலவு இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும், 2023 உடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் வாழ்க்கைச் செலவு மிகக் குறைந்த அளவில் அதிகரித்துள்ளது என்று மத்திய வங்கியின் உதவி ஆளுநர் கலாநிதி சந்திரநாத் அமரசேகர தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியில் நேற்று (27) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறினார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1433574</post-id>	</item>
		<item>
		<title>வாழ்க்கைச் செலவை குறைத்து மக்களுக்கு உதவுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை</title>
		<link>https://athavannews.com/2023/1327546</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Mar 2023 02:22:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வாழ்க்கைச் செலவு]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327546</guid>

					<description><![CDATA[வாழ்க்கைச் செலவை குறைத்து மக்களுக்கு உதவுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாநாயக்க தேரர்கள் கூட்டாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் வறக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர் ஆகியோரின் கையொப்பத்துடன், ஜனாதிபதிக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவையும் மக்கள் எதிர்நோக்கும் அழுத்தங்களையும் குறைத்து, சமூகத்தில் நிலவும் அமைதியின்மையை சீர்செய்ய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327546</post-id>	</item>
		<item>
		<title>ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1326948</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Mar 2023 08:30:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சம்பள முரண்பாடு]]></category>
		<category><![CDATA[தொழிற்சங்க நடவடிக்கை]]></category>
		<category><![CDATA[வரி அதிகரிப்பு]]></category>
		<category><![CDATA[வாழ்க்கைச் செலவு]]></category>
		<category><![CDATA[வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326948</guid>

					<description><![CDATA[எதிர்வரும் 15ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. சம்பள முரண்பாடு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடுகளுக்கான கொடுப்பனவுப் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பல ஆசிரியர் சங்கங்கள் நேற்று (புதன்கிழமை) கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவை சந்தித்ததன் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இன்று (வியாழக்கிழமை) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326948</post-id>	</item>
		<item>
		<title>நாட்டில் அரை மில்லியன் பேர் வேலை இழப்பு: உலக வங்கி</title>
		<link>https://athavannews.com/2023/1325855</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Feb 2023 07:52:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[சேவைத் துறை]]></category>
		<category><![CDATA[தொழிற் துறை]]></category>
		<category><![CDATA[பொருளாதார நிலை]]></category>
		<category><![CDATA[வாழ்க்கைச் செலவு]]></category>
		<category><![CDATA[வேலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1325855</guid>

					<description><![CDATA[கடந்த 2022ஆம் ஆண்டில் நாட்டில் அரை மில்லியன் பேர் வேலை இழந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் தொழிற் துறை- சேவைத் துறைகளைச் சேர்ந்தவர்கள் என்று உலக வங்கி கூறுகிறது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில், உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்தின் உப தலைவர் மார்ட்டின் ரைசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுக்கு இடையில் இலங்கையில் வறுமை தோராயமாக 13 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1325855</post-id>	</item>
		<item>
		<title>2023ஆம் ஆண்டில் பொருளாதாரம் 0.6 சதவீத வீழ்ச்சியை சந்திக்கும்: சர்வதேச நாணய நிதியம் கணிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1322520</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Jan 2023 09:00:22 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம்]]></category>
		<category><![CDATA[சர்வதேச நாணய நிதியம்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய பொருளாதாரம்]]></category>
		<category><![CDATA[பொருளாதார வளர்ச்சி]]></category>
		<category><![CDATA[வாழ்க்கைச் செலவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1322520</guid>

					<description><![CDATA[2023ஆம் ஆண்டில் பிரித்தானிய பொருளாதாரம் 0.6 சதவீத வீழ்ச்சியை சந்திக்கும் என சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) கணித்துள்ளது. வாழ்க்கைச் செலவு குடும்பங்களைத் தாக்கி வருவதால், பிரித்தானியப் பொருளாதாரம் சுருங்கி மற்ற முன்னேறிய பொருளாதாரங்களைக் காட்டிலும் மோசமாகச் செயல்படும் என அது கூறியுள்ளது. எவ்வாறாயினும், இலையுதிர்கால அறிக்கைக்குப் பிறகு பிரித்தானிய பொருளாதாரம் இப்போது சரியான பாதையில் இருப்பதாக நினைக்கிறது என்றும் ஐ.எம்.எஃப் கூறியது. இதனிடையயே, திறைசேரியின் தலைவர் ஜெரமி ஹன்ட், கடந்த ஆண்டு பல முன்னறிவிப்புகளை பிரித்தானியா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1322520</post-id>	</item>
		<item>
		<title>ஊதியம் சாதனை வேகத்தில் உயர்வு!</title>
		<link>https://athavannews.com/2023/1320547</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Jan 2023 11:28:15 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[ஊதியம்]]></category>
		<category><![CDATA[சலுகை]]></category>
		<category><![CDATA[வாழ்க்கைச் செலவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320547</guid>

					<description><![CDATA[20 ஆண்டுகளுக்கும் மேலாக ஊதியங்கள் மிக வேகமாக வளர்ந்துள்ளதாக, அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. சலுகையைத் தவிர்த்து வழக்கமான ஊதியம், செப்டம்பர் மற்றும் நவம்பர் இடையே ஆண்டு வேகத்தில் 6.4 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டிலிருந்து தொற்றுநோயைத் தவிர்த்து இது மிக விரைவான வளர்ச்சியைக் குறிக்கிறது. இருப்பினும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சரிசெய்யப்பட்டபோது, ஊதியம் 2.6 சதவீதம் குறைந்துள்ளது. உக்ரைனில் நடந்த போரின் காரணமாக, வாழ்க்கைச் செலவு கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில் மிக வேகமாக உயர்ந்து வருகிறது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320547</post-id>	</item>
		<item>
		<title>இங்கிலாந்து வங்கியால் வட்டி வீதங்கள் மீண்டும் அதிகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1315800</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 16 Dec 2022 06:25:41 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்து வங்கி]]></category>
		<category><![CDATA[பணவியல் கொள்கைக் குழு]]></category>
		<category><![CDATA[வட்டி வீதங்கள்]]></category>
		<category><![CDATA[வாழ்க்கைச் செலவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1315800</guid>

					<description><![CDATA[வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், இங்கிலாந்து வங்கியால் வட்டி வீதங்கள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. பணவியல் கொள்கைக் குழுவின் சமீபத்திய கூட்டத்தைத் தொடர்ந்து தரப்படுத்தப்பட்ட வீதம் 3 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. டிசம்பர் 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு இது தொடர்ந்து ஒன்பதாவது உயர்வாகும். இந்த வீதம் 14 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவில் உள்ளது. வீத உயர்வின் தாக்கம் கடன் வாங்குபவர்களால் உணரப்படும். அதிக அடமானம் மற்றும் கடன் செலவுகள் மூலம் மற்றும் பிரித்தானியா முழுவதும் சேமிப்பவர்களுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1315800</post-id>	</item>
		<item>
		<title>6 மில்லியன் மாற்றுத்திறனாளிகளுக்கு 150 பவுண்டுகள் உதவித் தொகை!</title>
		<link>https://athavannews.com/2022/1295814</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Aug 2022 05:46:10 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[உதவித் தொகை]]></category>
		<category><![CDATA[எரிசக்தி]]></category>
		<category><![CDATA[மாற்றுத்திறனாளிகள்]]></category>
		<category><![CDATA[வாழ்க்கைச் செலவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1295814</guid>

					<description><![CDATA[உயரும் வாழ்க்கைச் செலவுக்கு உதவும் வகையில், எதிர்வரும் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் 6 மில்லியன் மாற்றுத்திறனாளிகள் 150 பவுண்டுகள் உதவித் தொகை பெறுவார்கள். ரோல்-அவுட் திகதியிலிருந்து இரண்டு வாரங்களுக்குள், பெரும்பான்மையான மக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் பணத்தைப் பெறுவார்கள் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. பணம் செலுத்துதல் என்பது எரிசக்தி மற்றும் உணவின் உயர்ந்து வரும் விலைக்கு உதவும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளின் தொகுப்பின் ஒரு பகுதியாகும். எவ்வாறாயினும், இந்த குளிர்காலத்தில் வீட்டு கட்டணங்கள் மேலும் உயரும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1295814</post-id>	</item>
		<item>
		<title>அரசாங்கத்துக்கு எதிராக பாரிய போராட்டத்திற்கு அழைப்பு</title>
		<link>https://athavannews.com/2022/1295118</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Aug 2022 03:36:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அழைப்பு]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[வாழ்க்கைச் செலவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1295118</guid>

					<description><![CDATA[அரசாங்கத்துக்கு எதிராக பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று(வியாழக்கிழமை) கொழும்பில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தே இவ்வாறு பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுவிப்பது, வாழ்க்கைச் செலவுகளை கொண்டு செல்ல நிவாரணம் வழங்கப்பட வேண்டும் மற்றும் செயலிழந்துள்ள பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1295118</post-id>	</item>
		<item>
		<title>அவுஸ்ரேலியாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று!</title>
		<link>https://athavannews.com/2022/1283187</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 21 May 2022 05:28:44 +0000</pubDate>
				<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அந்தோனி அல்பானீஸ்]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலியர்கள்]]></category>
		<category><![CDATA[பிரதமர் ஸ்கொட் மோரிஸன்]]></category>
		<category><![CDATA[முக்கிய அரசியல் போட்டியாளர்கள்]]></category>
		<category><![CDATA[வாழ்க்கைச் செலவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1283187</guid>

					<description><![CDATA[கடந்த 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் முதல் தேர்தலுக்காக மில்லியன் கணக்கான அவுஸ்ரேலியர்கள் இன்று (சனிக்கிழமை) வாக்களிக்கின்றனர். நாட்டின் மிக நீண்ட காலம் பணியாற்றிய அரசியல்வாதிகளில் ஒருவரான தொழிலாளர் தலைவர் அந்தோனி அல்பானீஸ்க்கு எதிராக, தற்போதைய பிரதமர் ஸ்கொட் மோரிஸன் போட்டியிடுகின்றார். கிழக்கு அவுஸ்ரேலியாவில் உள்ளூர் நேரப்படி 08:00 மணிக்கு சனிக்கிழமை (வெள்ளிக்கிழமை23:00) வாக்கெடுப்புகள் தொடங்கப்பட்டன. அவுஸ்ரேலியாவில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முறை சுமார் 17 மில்லியன் மக்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் பிரதிநிதிகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1283187</post-id>	</item>
	</channel>
</rss>
