<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>விஜயதாச ராஜபக்ஷ &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%b7/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 28 Jul 2026 05:10:56 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>விஜயதாச ராஜபக்ஷ &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஹரக் கட்டா விவகாரம்: விஜயதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்ட மூவருக்கு பிணை!</title>
		<link>https://athavannews.com/2026/1484984</link>
					<comments>https://athavannews.com/2026/1484984#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jul 2026 05:10:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Wijeyadasa Rajapakshe]]></category>
		<category><![CDATA[விஜயதாச ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[ஹரக் கட்டா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484984</guid>

					<description><![CDATA[பாதாள உலகக் குழுத் தலைவர் எனக் கூறப்படும் நடுன் சிந்தக விக்கிரமரத்ன அல்லது ‘ஹரக் கட்டா’வுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 120 மில்லியன் ரூபாய் இலஞ்ச விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த மூவருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) பிணை வழங்கியுள்ளது. முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முன்னாள் ஹொரண தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1484984/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484984</post-id>	</item>
		<item>
		<title>முன்னாள் அமைச்சரின் புதல்வர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1480303</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Jun 2026 04:10:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Rakitha Rajapakshe]]></category>
		<category><![CDATA[Wijeyadasa Rajapakshe]]></category>
		<category><![CDATA[ரகித ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[விஜயதாச ராஜபக்ஷ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480303</guid>

					<description><![CDATA[பாதாள உலகக் கும்பல்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஹொரணை தேர்தல் அமைப்பாளர் சரித் அபேசிங்கவும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480303</post-id>	</item>
		<item>
		<title>தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார் விஜயதாச ராஜபக்ஷ!</title>
		<link>https://athavannews.com/2024/1400472</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sat, 21 Sep 2024 11:49:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விஜயதாச ராஜபக்ஷ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1400472</guid>

					<description><![CDATA[தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இன்று (21) காலை நாவல விக்கிரமசிங்கராம விகாரையில் தனது வாக்கினைப் பதிவு செய்திருந்தார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1400472</post-id>	</item>
		<item>
		<title>ஊழலை ஒழிப்பதற்காகவே தேர்தல் செலவீன சட்டத்தினை கொண்டு வந்தேன்!</title>
		<link>https://athavannews.com/2024/1396439</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Aug 2024 12:30:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[விஜயதாச ராஜபக்ஷ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1396439</guid>

					<description><![CDATA[”தேர்தல்காலங்களில் இடம்பெறும் மோசடிகளை தடுப்பதற்காகவே தாம் அமைச்சு பதவி வகித்தபோது தேர்தல் செலவீனங்கள் தொடர்பான சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததாக” ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சூரியவௌ பகுதியில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர்  இதனை குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  நாட்டில் ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன.தேர்தல் பிரசார பணிகளும் இடம்பெறுகின்றன. இன்று பிரசாரங்களை பார்க்குமிடத்து அவை தேர்தல் மோசடியாகவே தெரிகின்றது. ஏனெனில் அவற்றில் லஞ்சப்பணம் பயன்படுத்தப்பட்டது. ஊழல்மோசடிகளில் மூழ்கியுள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1396439</post-id>	</item>
		<item>
		<title>கட்சித்தாவலை மக்கள் வன்மையாகக் கண்டிக்கின்றனர்!</title>
		<link>https://athavannews.com/2024/1395665</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 14 Aug 2024 09:27:29 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[தேசிய ஜனநாயக முன்னணி]]></category>
		<category><![CDATA[விஜயதாச ராஜபக்ஷ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1395665</guid>

					<description><![CDATA[தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ இன்று வேட்பு மனுபத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளார் சர்வமத தலைவர்களுடன் ஆசிர்வாதத்தினை பெற்றுக்கொண்டதன் பின்னர் அவர் வேட்புமனுபத்திரத்தில் கையொப்பம் இட்டுள்ளார். இதன்போது கருத்துத் தெரிவித்த விஜயதாச ராஜபக்ஷ ” நாட்டில் இன்று சிலர் தங்களின் அரசியல் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக கட்சித்தாவலில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் பிரதிநிதிகளின் இந்த செயற்பாட்டை மக்கள் வன்மையாக கண்டிக்கின்றனர்.இந்த நாட்டை சுமார் 50 முதல் 60 வருடங்களாக ஆட்சி செய்தவர்கள் நாட்டை முன்கொண்டு சென்று நாட்டை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1395665</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதித் தேர்தல்: கட்டுப்பணத்தைச் செலுத்தினார் விஜயதாச ராஜபக்ஷ</title>
		<link>https://athavannews.com/2024/1394322</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 01 Aug 2024 04:29:28 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விஜயதாச ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதித் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1394322</guid>

					<description><![CDATA[தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான  விஜயதாச ராஜபக்ஷ, இன்று  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். இதேவேளை 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக மொத்தம் (7) வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நேற்று தேர்தல் ஆணைக்குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1394322</post-id>	</item>
		<item>
		<title>தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ விஷேட பணிப்புரை</title>
		<link>https://athavannews.com/2024/1392678</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Jul 2024 06:04:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[Wijeyadasa Rajapakshe]]></category>
		<category><![CDATA[விஜயதாச ராஜபக்ஷ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1392678</guid>

					<description><![CDATA[எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 2023 ஆம் ஆண்டிற்கான 03 ஆம் இலக்க, தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் அதிகாரங்களைப் பிரயோகிக்குமாறு நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எழுத்துமூல அறிவித்தல் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலின் போது, சட்டவிரோதமான செயல்கள், இலஞ்சம், கப்பம் பெறுதல் போன்ற சம்பவங்களுக்கு தற்போதைய விகிதாசார தேர்தல் முறையின் கீழ் சட்டம் செயலிழந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி, சட்டத்தின் ஆட்சி மாற்றப்பட்டு சட்டத்தின் ஆட்சி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1392678</post-id>	</item>
		<item>
		<title>விஜயதாச ராஜபக்ஷ தொடர்பான வழக்கு: கடுவலை மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு</title>
		<link>https://athavannews.com/2024/1382173</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 13 May 2024 12:10:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விஜயதாச ராஜபக்ஷ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1382173</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, கட்சியின் புதிய பொதுச் செயலாளர் கீர்த்தி உடவத்த மற்றும் அதன் அரசியல் குழு உறுப்பினர்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்கு இடையூறு ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில் கடுவலை மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களான இசுரு அபேவர்தன மற்றும் சுமித் விஜயமுனி டி சொய்சா ஆகியோர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களை பிரதிவாதிகளாக பெயரிட்டு வழக்கு தாக்கல் செய்திருந்தனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1382173</post-id>	</item>
		<item>
		<title>விஜயதாசவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2024/1379252</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Apr 2024 11:06:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[விஜயதாச ராஜபக்ஷ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1379252</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி அமைச்சரின் பெயர் மற்றும் கட்சியின் செயற்குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மத்த மித்ரபால தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கவுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று இடம்பெற்றிருந்த நிலையில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கட்சியின் பதில் தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. &#160; &#160; [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1379252</post-id>	</item>
		<item>
		<title>ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக விஜயதாச அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1379095</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 21 Apr 2024 06:29:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விஜயதாச ராஜபக்ஷ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1379095</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று இடம்பெற்ற நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1379095</post-id>	</item>
	</channel>
</rss>
