<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>விபத்து &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 14 Sep 2026 09:01:37 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>விபத்து &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 05 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1490318</link>
					<comments>https://athavannews.com/2026/1490318#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Sep 2026 08:24:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ACCIDENT]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<category><![CDATA[விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490318</guid>

					<description><![CDATA[நாடளாவிய ரீதியில் நேற்றைய (14) தினம் இடம்பெற்ற பல பாரதூரமான வீதி விபத்துகளில் ஐந்து (05) பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிரிந்த, ஹபரண, அனுராதபுரம், மெதவச்சிய மற்றும் ஹக்மண ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இருந்து இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன. கிரிந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விலமுல்ல: கிரிந்த – திஸ்ஸமஹாராம வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகிச் சென்றதில் இடம்பெற்ற விபத்தில், கெகிராவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490318/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490318</post-id>	</item>
		<item>
		<title>தெற்கு நெடுஞ்சாலையில் கார் விபத்து!</title>
		<link>https://athavannews.com/2026/1489817</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Sep 2026 04:47:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கார்]]></category>
		<category><![CDATA[தெற்கு அதிவேக நெடுஞ்சாலை]]></category>
		<category><![CDATA[விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489817</guid>

					<description><![CDATA[தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த சொகுசு கார் ஒன்று, இன்று (07) காலை கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து விலகிச் சென்று பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானது. தொடாங்கொட (Dodangoda) பகுதியில் உள்ள 32.4-வது கிலோமீட்டர் கல் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. இச்சம்பவத்தில் வாகனத்தில் பயணித்த பெண் ஒருவருக்குச் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மாத்தறைக்கு அந்த வாகனம் சென்று கொண்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். சாலைப் பராமரிப்புப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489817</post-id>	</item>
		<item>
		<title>காருடன் மோதிய முச்சக்கர வண்டி: சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1487807</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Aug 2026 02:09:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Meegahawatta]]></category>
		<category><![CDATA[தெல்கொட]]></category>
		<category><![CDATA[மீகஹவத்த]]></category>
		<category><![CDATA[விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487807</guid>

					<description><![CDATA[மீகஹவத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெல்கொட பகுதியில் நேற்று (19) முச்சக்கர வண்டி ஒன்றும் காரம் ஒன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் ஏழு வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். பியகமவிலிருந்து தெல்கொடாவை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று வலதுபுறம் திரும்ப முயன்றபோது, ​​எதிர்த்திசையில் வந்த கார் ஒன்றுடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி, இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகியோர் பலத்த காயமடைந்து உடுபில பிரதேச வைத்தியசாலையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487807</post-id>	</item>
		<item>
		<title>மோட்டார் சைக்கிள் விபத்தில் சாரதியும் சிறு குழந்தையும் உயிரிழப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1487368</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Aug 2026 05:07:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கற்பிட்டி]]></category>
		<category><![CDATA[விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487368</guid>

					<description><![CDATA[கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தகுளிய – கற்பிட்டி – அந்தர குடாவ பகுதியில் நேற்று (16) மாலை நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சாரதியும் சிறு குழந்தையும் உயிரிழந்துள்ளனர். கற்பிட்டி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை அதன் சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி மின்கம்பத் தூண் ஒன்றில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதியும், அதில் பயணித்த சிறு குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487368</post-id>	</item>
		<item>
		<title>பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு! </title>
		<link>https://athavannews.com/2026/1484911</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Jul 2026 07:10:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gothatuwa]]></category>
		<category><![CDATA[Kolonnawa]]></category>
		<category><![CDATA[ஐ.டி.எச்.]]></category>
		<category><![CDATA[கொலன்னாவை]]></category>
		<category><![CDATA[பேருந்து]]></category>
		<category><![CDATA[விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484911</guid>

					<description><![CDATA[ஐ.டி.எச். &#8211; கொலன்னாவை வீதியில் கொத்தொட்டுவை நகருக்கு அருகில் இன்று (27) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று காலை சுமார் 9.10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கவனக்குறைவாகச் செலுத்தப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று எதிரே வந்த பேருந்துடன் மோதியமையினால் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததுடன், பின் இருக்கையில் பயணித்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484911</post-id>	</item>
		<item>
		<title>விபத்துகளால் அன்றாடம் சுமார் 30 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1481408</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Jul 2026 07:00:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ACCIDENT]]></category>
		<category><![CDATA[Samitha Sirithunga]]></category>
		<category><![CDATA[சுகாதார அமைச்சு]]></category>
		<category><![CDATA[விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481408</guid>

					<description><![CDATA[நாடு முழுவதும் பதிவாகும் பல்வேறு விபத்துகளால் அன்றாடம் சுமார் 30 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதிகாரிகள் இதனைப் பெருமளவுக்குத் தவிர்க்கக்கூடிய ஒரு பொது சுகாதாரச் சுமை என்று விவரித்துள்ளனர். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் சமித சிரிதுங்க, நாட்டில் ஆண்டுதோறும் விபத்து தொடர்பான சுமார் 8,000 முதல் 10,000 வரையிலான உயிரிழப்புகள் பதிவாகுவதாகக் குறிப்பிட்டார். விபத்துகளால் சராசரியாக ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் நான்கு பேர் உயிரிழப்பதாகவும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481408</post-id>	</item>
		<item>
		<title>வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு, மேலும் இருவர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2026/1481311</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Jul 2026 01:59:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Katukurunda]]></category>
		<category><![CDATA[Payagala]]></category>
		<category><![CDATA[கட்டுகுருந்த]]></category>
		<category><![CDATA[பயகல]]></category>
		<category><![CDATA[விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481311</guid>

					<description><![CDATA[பயாகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுகுருந்த பகுதியில் காலி-கொழும்பு பிரதான வீதியில் நள்ளிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸர் குறிப்பிட்டனர். குறித்த குடும்பத்தவர்கள் பயணித்த முச்சக்கர வண்டி, தனியா பேருந்து ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியமையினாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பேருவளையில் நடைபெற்ற பொசொன் மத வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றுவிட்டு முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481311</post-id>	</item>
		<item>
		<title>இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; சுமார் 40 பேர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2026/1480416</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Jun 2026 04:53:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Matara]]></category>
		<category><![CDATA[Thalalla]]></category>
		<category><![CDATA[பேருந்து]]></category>
		<category><![CDATA[மாத்தறை]]></category>
		<category><![CDATA[விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480416</guid>

					<description><![CDATA[மாத்தறை &#8211; தலல்ல வீதியில் உள்ள வஜிர வம்ச மாவத்தையில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.  இந்த விபத்தில் குறைந்தது 40 பயணிகள் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  காலியிலிருந்து அம்பாறைக்குச் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றும், தங்கல்லையிலிருந்து மாத்தறைக்குச் சென்றுகொண்டிருந்த மற்றொரு பேருந்தும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  காயமடைந்த பயணிகள் மாத்தறை மற்றும் பத்தேகம வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480416</post-id>	</item>
		<item>
		<title>கேகாலையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!</title>
		<link>https://athavannews.com/2026/1479923</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Jun 2026 09:15:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[kegalle]]></category>
		<category><![CDATA[Molagoda]]></category>
		<category><![CDATA[கேகாலை]]></category>
		<category><![CDATA[விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479923</guid>

					<description><![CDATA[கேகாலை மாவட்டம் மொலகொட பகுதியில், தனியார் பேருந்து ஒன்று பல வாகனங்கள் மீது மோதியதில் ஏற்பட்ட வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்Molagodaதுள்ளார். விபத்தில் காயமடைந்த குறைந்தது 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 7 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் சிக்கிய வாகனங்களில் பல, ஓட்டுநர் பயிற்சி நிலையத்தை சேர்ந்தவை என்றும், மோதல் நடந்தபோது அவை அப்பகுதியில் சென்று கொண்டிருந்தன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான காரணம் குறித்துக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479923</post-id>	</item>
		<item>
		<title>பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; ஆசிரியர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1479420</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Jun 2026 04:54:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Poonewa]]></category>
		<category><![CDATA[பூனேவா]]></category>
		<category><![CDATA[விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479420</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் &#8211; கண்டி பிரதான வீதியில் பூனேவா (Poonewa) பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 56 வயதுடைய பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கண்டியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, மோட்டார் சைக்கிளுடன் மோதியதாலேயே இன்று (18) காலை இவ்விபத்து ஏற்பட்டது. மோதலின் பின்னர், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பெண் பேருந்தின் பின் சக்கரத்திற்குள் சிக்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் பூனேவாவில் உள்ள கல்கண்டேகம (Galkandegama) [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479420</post-id>	</item>
	</channel>
</rss>
