<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>விமானப்படை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 18 Mar 2026 05:31:16 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>விமானப்படை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குபவர்களுக்கு எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1468953</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Mar 2026 05:30:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[drone flights]]></category>
		<category><![CDATA[SLAF]]></category>
		<category><![CDATA[ட்ரோன்கள்]]></category>
		<category><![CDATA[விமானப்படை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468953</guid>

					<description><![CDATA[முறையான அனுமதி இல்லாமல் நாட்டில் ட்ரோன்களைப் பறக்கவிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது என உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நபர்களுக்கு நினைவூட்டும் பொது அறிவிப்பை இலங்கை விமானப்படை (SLAF) வெளியிட்டுள்ளது. உயர் பாதுகாப்பு பகுதிகளில் அனுமதியின்றி ட்ரோன்களை இயக்கிய நபர்கள் மீது இதற்கு முன்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ட்ரோன்களை இயக்க விரும்பும் எவரும், தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க தேவையான அனுமதிகளைப் பெற வேண்டும். இந்த அறிவிப்பின் நோக்கம், ட்ரோன் இயக்குபவர்களுக்கு ஏற்படும் சட்டச் சிக்கல்களையும் சிரமங்களையும் தடுப்பதோடு, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468953</post-id>	</item>
		<item>
		<title>பொலன்னறுவை பாலத்தில் சிக்கித் தவித்த 13 பேரை மீட்ட விமானப்படை!</title>
		<link>https://athavannews.com/2025/1454129</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Nov 2025 07:29:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Hingurakgoda]]></category>
		<category><![CDATA[Manampitiya]]></category>
		<category><![CDATA[பொலன்னறுவை]]></category>
		<category><![CDATA[மனம்பிட்டி]]></category>
		<category><![CDATA[விமானப்படை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1454129</guid>

					<description><![CDATA[ஹிங்குராக்கொடை விமானப்படை தளத்தில் உள்ள எண் 07 படைப்பிரிவிலிருந்து பெல் 212 ஹெலிகொப்டர் இன்று வரை 03 மீட்புப் பணிகளை முடித்துள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. பொலன்னறுவையின் மனம்பிட்டி பாலத்தில் சிக்கித் தவித்த 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவும் மோசமான வானிலைக்கு மத்தியிலும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1454129</post-id>	</item>
		<item>
		<title>பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்களில் 30 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1448074</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Sep 2025 09:28:33 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Khyber Pakhtunkhwa]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<category><![CDATA[கைபர் பக்துன்க்வா]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<category><![CDATA[விமானப்படை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1448074</guid>

					<description><![CDATA[கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் திங்கட்கிழமை (22) பாகிஸ்தான் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர். திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் பாகிஸ்தான் போர் விமானங்கள் திரா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மாட்ரே தாரா கிராமத்தில் எட்டு LS-6 குண்டுகளை வீசி இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இறந்தவர்கள் அனைவரும் பொதுமக்கள் என தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் அவர்களின் நிலைமை தெளிவாக இல்லை. சம்பவ [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1448074</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை விமானப்படைக்கு புதிய தலைமை அதிகாரி!</title>
		<link>https://athavannews.com/2025/1423914</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Mar 2025 03:42:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Air Force]]></category>
		<category><![CDATA[LH Sumanaweera]]></category>
		<category><![CDATA[லசித சுமனவீர]]></category>
		<category><![CDATA[விமானப்படை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1423914</guid>

					<description><![CDATA[இலங்கை விமானப்படையின் புதிய தலைமை அதிகாரியாக எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. தற்போது விமான நடவடிக்கைகளின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றும் எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர 1991 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையில் இணைந்துகொண்டார். இலங்கை விமானப்படையின் தலைமை அதிகாரியாக பணியாற்றிய எயார் வைஸ் மார்ஷல் சம்பத் விக்ரமரத்ன நேற்றுடன் ஓய்வு பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1423914</post-id>	</item>
		<item>
		<title>கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் விமானப்படை உறுப்பினர்களின் அணிவகுப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1407634</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Nov 2024 08:58:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[மத்திய ஆபிரிக்க குடியரசு]]></category>
		<category><![CDATA[விமானப்படை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1407634</guid>

					<description><![CDATA[மத்திய ஆபிரிக்க குடியரசில் ஐ.நா அமைதி காக்கும் பணிகளுக்காக செல்லவுள்ள இலங்கை விமானப்படை உறுப்பினர்களின் அணிவகுப்பு, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தலைமையில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நடைபெற்றது. மத்திய ஆபிரிக்க குடியரசில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்காக புறப்படவுள்ள இலங்கை விமானப்படையின் 10ஆவது குழுவில் 20 அதிகாரிகளும் 88 படைவீரர்களும் இடம்பெற்றுள்ளனர். 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இலங்கை விமானப்படை அமைதி காக்கும் கடமைகளில் ஈடுபட்டதன் மூலம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1407634</post-id>	</item>
		<item>
		<title>74வது குடியரசு தினம்: தேசிய கொடியேற்றி வைத்தார் தமிழக ஆளுநர் ஆர்!</title>
		<link>https://athavannews.com/2023/1321834</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Jan 2023 04:46:59 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[74வது குடியரசு தினம்]]></category>
		<category><![CDATA[இராணுவ படைப்பிரிவு]]></category>
		<category><![CDATA[இராணுவம்]]></category>
		<category><![CDATA[ஊர்க்காவல் படை]]></category>
		<category><![CDATA[கடலோர பாதுகாப்பு குழு]]></category>
		<category><![CDATA[கடற்படை]]></category>
		<category><![CDATA[சி.ஆர்.பி.எப்.]]></category>
		<category><![CDATA[சி.ஐ.எஸ்.ப்.]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு பேரிடர் நிவாரண படை]]></category>
		<category><![CDATA[விமானப்படை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321834</guid>

					<description><![CDATA[74வது குடியரசு தினத்தையொட்டி சென்னை கடற்கரை வீதியில் உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். நாட்டின் 74-வது குடியரசு தின விழா நாடுமுழுவதும் இன்று வெகுவிமரிசையுடன், கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை காமராஜர் வீதியில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த பகுதியில் தற்போது மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், இந்தாண்டு காமராஜர் சாலையில் உழைப்பாளர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321834</post-id>	</item>
		<item>
		<title>நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு விமான வசதிகள் வழங்குவதை மட்டுப்படுத்த தீர்மானம்!</title>
		<link>https://athavannews.com/2022/1273548</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sun, 27 Mar 2022 04:59:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமைச்சர்]]></category>
		<category><![CDATA[குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]></category>
		<category><![CDATA[பேச்சாளர்]]></category>
		<category><![CDATA[விமானப்படை]]></category>
		<category><![CDATA[விமானப்படை பேச்சாளர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1273548</guid>

					<description><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு விமான வசதிகள் வழங்குவதை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் நெருக்கடி மற்றும் கொரோனா நிலைமையினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் காலங்களில் அத்தியாவசிய தேவைக்காக, பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் மாத்திரமே விமான சேவைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போதுள்ள எண்ணெய் கையிருப்பு, அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் முகாமைத்துவம் செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1273548</post-id>	</item>
		<item>
		<title>பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 13 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியுள்ள முக்கிய 7 நிறுவனங்கள்!</title>
		<link>https://athavannews.com/2022/1271173</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Mar 2022 08:05:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை இராணுவம்]]></category>
		<category><![CDATA[இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்]]></category>
		<category><![CDATA[இலங்கை மின்சார சபை]]></category>
		<category><![CDATA[புகையிரத திணைக்களம்]]></category>
		<category><![CDATA[விமானப்படை]]></category>
		<category><![CDATA[ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1271173</guid>

					<description><![CDATA[ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை மின்சார சபை உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் எரிபொருளுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 13 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியுள்ளன. நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் (கோப்) அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிரத திணைக்களம், இலங்கை இராணுவம், விமானப்படை மற்றும் பொலிஸ் ஆகியனவும் பணம் செலுத்த தவறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. குறிப்பாக மின்சார சபை 73 பில்லியன் ரூபாயினையும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 56 பில்லியன் ரூபாவையினையும் செலுத்த தவறியுள்ளதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1271173</post-id>	</item>
		<item>
		<title>ஆப்கானிஸ்தானில் சிக்கியிருந்த இந்தியர்கள் 85பேர் மீட்கப்பட்டனர்- ஏனைய இந்தியர்களையும் மீட்க நடவடிக்கை</title>
		<link>https://athavannews.com/2021/1235556</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sat, 21 Aug 2021 11:29:15 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[85 இந்தியர்கள்]]></category>
		<category><![CDATA[விமானப்படை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1235556</guid>

					<description><![CDATA[ஆப்கானிஸ்தான்- காபூலில் சிக்கியிருந்த மேலும் 85 இந்தியர்கள், விமானப்படையின் விமானம் ஊடாக மீட்கப்பட்டுள்ளனர். தலிபான்கள் காபூலை கைப்பற்றியவுடன், தூதரக பணியாளர்கள் உட்பட 120 பேர், விமானம் ஊடாக கடந்த 16 ஆம் திகதி இந்தியாவை வந்தடைந்தனர். இந்நிலையில் 85க்கும் மேற்பட்டோர் விமானப்படையின் C-130J விமானத்தில் ஊடாக பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டுள்ளனர். இதேவேளை, ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள மேலும் 250 பேரை மீட்பதற்கு விமானப்படையின் சி-17 விமானம் காபூலுக்கு செல்லவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1235556</post-id>	</item>
		<item>
		<title>காடழிப்பு குறித்து ஆராயும் நோக்கில் விசேட குழு!</title>
		<link>https://athavannews.com/2021/1205934</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Mar 2021 04:11:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கடற்படை]]></category>
		<category><![CDATA[காடழிப்பு]]></category>
		<category><![CDATA[குழு]]></category>
		<category><![CDATA[விமானப்படை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1205934</guid>

					<description><![CDATA[காடழிப்பு குறித்து ஆராயும் நோக்கில் கடற்படை, விமானப்படை வீரர்களை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கொலன்னாவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அதிகளவான காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக எதிர்கட்சியினர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக தற்போதைய அரசாங்கத்தில் உள்ள முக்கிஸ்தர்கள் பலரும் இதற்கு உடந்தையாக இருப்பதாகவும் அவர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1205934</post-id>	</item>
	</channel>
</rss>
