<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>விமானம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 23 Jul 2026 08:50:17 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>விமானம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!</title>
		<link>https://athavannews.com/2026/1484418</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Jul 2026 08:50:17 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Adani]]></category>
		<category><![CDATA[aviation market]]></category>
		<category><![CDATA[Gautam Adani]]></category>
		<category><![CDATA[அதானி]]></category>
		<category><![CDATA[விமானம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484418</guid>

					<description><![CDATA[இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானியின் குழுமம் ஒரு புதிய விமான நிறுவனத்தைத் தொடங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், இந்த நடவடிக்கை இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் சந்தையில் போட்டியை மறுவடிவமைக்கக்கூடும் என்றும் இவ்விவகாரம் குறித்து நேரடியாக அறிந்த இரண்டு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. மும்பையில் உள்ள இரண்டு விமான நிலையங்கள் உட்பட இந்தியாவில் மொத்தம் எட்டு விமான நிலையங்களை நிர்வகித்து வரும் மற்றும் 11 பில்லியன் டொலர் மதிப்பிலான விரிவாக்கத் திட்டத்தைக் கொண்டுள்ள இந்த &#8216;துறைமுகங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484418</post-id>	</item>
		<item>
		<title>காணாமல்போன விமானத்தின் பாகங்கள் பாகிஸ்தான் கடற்கரைக்கு அப்பால் கண்டுபிடிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1482504</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Jul 2026 04:02:01 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cargo plane]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<category><![CDATA[விமானம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482504</guid>

					<description><![CDATA[பாகிஸ்தான் கடற்கரைக்கு அப்பால் காணாமல் போன சரக்கு விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.  காணாமல் போன ஐந்து விமானப் பணியாளர்களைத் தேடும் தீவிரப் பணி தொடர்கிறது. புதன்கிழமை அன்று தெற்கில் உள்ள கராச்சி துறைமுகத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது காணாமல் போன அந்த விமானத்தின் உடைந்த பாகங்களை பொதுமக்கள் மற்றும் கடற்படைக் குழுக்கள் கண்டுபிடித்தன. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தை கே2 ஏர்வேஸ் என்ற தனியார் விமான நிறுவனம் இயக்கியது.  செவ்வாய்க்கிழமை (06) இரவு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482504</post-id>	</item>
		<item>
		<title>மத்திய கிழக்கிற்கான அனைத்து விமான சேவைகளும் இன்று மாலை வரை இடைநிறுத்தம்!</title>
		<link>https://athavannews.com/2026/1466722</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 01 Mar 2026 04:11:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Middle East]]></category>
		<category><![CDATA[suspended]]></category>
		<category><![CDATA[இடைநிறுத்தம்]]></category>
		<category><![CDATA[மத்திய கிழக்கு]]></category>
		<category><![CDATA[விமானம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1466722</guid>

					<description><![CDATA[மத்திய கிழக்கு நாடுகளில் வான்வெளி மூடப்பட்டதால், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) மத்திய கிழக்கு நாடுகளுக்கு புறப்பட திட்டமிடப்பட்ட அனைத்து விமானங்களும் இன்று (01) மாலை 5.00 மணி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 6.15 மணி நிலவரப்படி, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரவிருந்த 18 விமானங்களும், புறப்படவிருந்த 25 விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், நேற்று (28) மத்திய கிழக்கு இடங்களுக்குப் புறப்பட்ட ஃபிட்ஸ் ஏர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1466722</post-id>	</item>
		<item>
		<title>55 பேருடன் சென்ற விமானம் கடலில் விழ்ந்து விபத்து!</title>
		<link>https://athavannews.com/2026/1464213</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Feb 2026 05:08:29 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Mogadishu]]></category>
		<category><![CDATA[Somalia]]></category>
		<category><![CDATA[சோமாலியா]]></category>
		<category><![CDATA[விமானம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1464213</guid>

					<description><![CDATA[சோமாலியாவில் 55 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று செவ்வாய்க்கிழமை (10) ஏடன் அட்டே சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் ஆழமற்ற நீரில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.  அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. செவ்வாய்க்கிழமை காலை மொகடிஷுவின் ஏடன் அப்துல்லே சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 15 நிமிடங்களுக்குப் பின்னர் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட படங்கள், விமானம் தண்ணீரில் மிதப்பதையும், அதிலிருந்து பயணிகள் அவசரமாக வெளியேறுவதையும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1464213</post-id>	</item>
		<item>
		<title>160 பயணிகளுடன் பயணித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்!</title>
		<link>https://athavannews.com/2025/1456636</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Dec 2025 06:51:47 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்]]></category>
		<category><![CDATA[கொச்சின்]]></category>
		<category><![CDATA[கோழிக்கோடு]]></category>
		<category><![CDATA[சவுதி அரேபியா]]></category>
		<category><![CDATA[விமானம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1456636</guid>

					<description><![CDATA[சவுதி அரேபியாவின் ஜித்தாவிலிருந்து கேரளாவின் கோழிக்கோடுக்கு 160 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தரையிறங்கும் கியர் மற்றும் டயர் பழுதடைந்ததால் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் இன்று (18) காலை அவசரமாக தரையிறக்கப்பட்டது. இது குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள கொச்சின் சர்வதேச விமான நிலைய லிமிடெட் நிறுவனம், முழு அவசரகால சூழ்நிலையில் இன்று காலை 09.07 மணிக்கு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாக கூறியது. இதனால், விமானத்தில் பயணித்த மற்றும் தரையில் இருந்த எவருக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1456636</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை வானில் நிலவிய பதட்டமான நேரங்கள்; பாதுகாப்பாக தரையிறங்கிய துருக்கிய விமானம்!</title>
		<link>https://athavannews.com/2025/1456538</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Dec 2025 02:20:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[BIA]]></category>
		<category><![CDATA[Turkish Airlines]]></category>
		<category><![CDATA[கட்டுநாயக்க]]></category>
		<category><![CDATA[துருக்கிய ஏர்லைன்ஸ்]]></category>
		<category><![CDATA[விமானம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1456538</guid>

					<description><![CDATA[கொழும்பிலிருந்து இஸ்தான்புல்லுக்குச் சென்ற துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் (TK 733), தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து இன்று (17) அதிகாலை 12:28 மணிக்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்துகின்றனர். துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் சம்பந்தப்பட்ட அவசர சூழ்நிலை இருந்தபோதிலும், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏனைய விமானங்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் பாதுகாப்பாக தரையிறங்கியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றிரவு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1456538</post-id>	</item>
		<item>
		<title>ரூ.400 மில்லியன் பெறுமதியான உதவிப் பொருட்களுடன் இலங்கை வந்த சீன விமானம்!</title>
		<link>https://athavannews.com/2025/1455608</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Dec 2025 07:33:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[Katunayake]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[நன்கொடை]]></category>
		<category><![CDATA[விமானம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455608</guid>

					<description><![CDATA[பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மக்களுக்காக சீனாவால் நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 400 மில்லியன் ரூபாய் பெறுமதியான மனிதாபிமான உதவித் தொகை, இன்று (08) காலை சீன சரக்கு விமானம் மூலம் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு (BIA) கொண்டு வரப்பட்டது. ஷாங்காயிலிருந்து புறப்பட்ட போயிங் 747-400 சரக்கு சரக்கு விமானம் இன்று காலை 10:47 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். நிவாரணப் பொருட்களில் 84,525 கிலோ கிராம் எடையுள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455608</post-id>	</item>
		<item>
		<title>தொடரும் இண்டிகோ குழப்பம்; இன்றும் சுமார் 300 விமான சேவைகள் இரத்து!</title>
		<link>https://athavannews.com/2025/1455553</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Dec 2025 04:06:04 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[flights cancelled]]></category>
		<category><![CDATA[Indigo]]></category>
		<category><![CDATA[இண்டிகோ]]></category>
		<category><![CDATA[இரத்து]]></category>
		<category><![CDATA[விமானம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455553</guid>

					<description><![CDATA[இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோவின் செயல்பாடுகள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாததால், இன்று (08) பல்வேறு விமான நிலையங்களில் சுமார் 300 இண்டிகோ விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. இந்தியா இதுவரை கண்டிராத அளவிலான விமானப் பயண நெருக்கடியில் தொடர்ந்து ஏழாவது நாளாக இடையூறுகள் தொடர்கின்றன. டெல்லி விமான நிலையத்தில், இன்று 134 இண்டிகோ விமானங்கள் &#8211; 75 புறப்பாடுகள் மற்றும் 59 வருகைகள் &#8211; இரத்து செய்யப்பட்டன. பெங்களூரு விமான நிலையத்தில் 127 விமானங்கள் இரத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455553</post-id>	</item>
		<item>
		<title>நிவாரண உதவிகளுடன் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து வந்த நான்காவது விமானம்!</title>
		<link>https://athavannews.com/2025/1455063</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Dec 2025 11:11:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[UAE]]></category>
		<category><![CDATA[உதவிப் பொருட்கள்]]></category>
		<category><![CDATA[விமானம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455063</guid>

					<description><![CDATA[கடும் அனர்த்தத்தினால்  பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் வகையில், ஐக்கிய அரபு இராஜ்ஜயத்திலிருந்து மனிதாபிமான உதவிகளை ஏற்றிய நான்காவது விமானம் இன்று (03) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தது. ஐக்கிய அரபு  இராஜ்ஜிய விமானப்படைக்குச் சொந்தமான C-17A விமானம் மூலம் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட இந்த உதவிப் பொருட்களை, இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் சஷீந்ர விஜேசிறிவர்தன உத்தியோபூர்வமாகப் பொறுப்பேற்றார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான தேடுதல் பணி, மீட்புப்பணி மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கிலான  உணவு, நிவாரணப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455063</post-id>	</item>
		<item>
		<title>ஒரு தொகை உதவிப் பொருட்களுடன் கொழும்பை வந்தடைந்த பங்களாதேஷ் விமானம்!</title>
		<link>https://athavannews.com/2025/1455056</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Dec 2025 10:59:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[உதவிப் பொருட்கள்]]></category>
		<category><![CDATA[கட்டுநாயக்க]]></category>
		<category><![CDATA[பங்களாதேஷ்]]></category>
		<category><![CDATA[விமானம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455056</guid>

					<description><![CDATA[பங்களாதேஷிலிருந்து பேரிடர் நிவாரண உதவிகளின் முதல் தொகுதி இன்று (03) பிற்பகல் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தது. அதன்படி, பங்களாதேஷ் விமானப்படையின் சி-130 போக்குவரத்து விமானம், இலங்கையில் அண்மைய பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக மருந்துகள், உலர் உணவுப் பொருட்கள், நுளம்பு வலைகள் மற்றும் தேடல் மற்றும் மீட்பு உபகரணங்கள் உள்ளிட்ட 9,227 கிலோ கிராம் அத்தியாவசியப் பொருட்களை சுமந்து வந்தது. இந்த விமானம் இன்று அதிகாலை டாக்காவிலிருந்து புறப்பட்டு மதியம் 1:00 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455056</post-id>	</item>
	</channel>
</rss>
