<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>விமான நிலையங்கள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 19 Nov 2022 03:50:51 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>விமான நிலையங்கள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கிறிஸ்மஸ் காலத்தில் முக்கிய துறைமுகங்கள்- விமான நிலைய ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1311183</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 19 Nov 2022 03:50:51 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஊதியம்]]></category>
		<category><![CDATA[கிறிஸ்மஸ்]]></category>
		<category><![CDATA[சுற்றுச்சூழல்]]></category>
		<category><![CDATA[துறைமுகங்கள்]]></category>
		<category><![CDATA[விமான நிலையங்கள்]]></category>
		<category><![CDATA[வேலைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1311183</guid>

					<description><![CDATA[கிறிஸ்மஸ் காலத்தில் முக்கிய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் வேலைநிறுத்தங்களால் பாதிக்கப்படும் என கூறப்படுகின்றது. எல்லைப் படையில் உள்ள பிசிஎஸ் தொழிற்சங்க உறுப்பினர்கள் ஊதியம், வேலைகள் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான சர்ச்சையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளனர். பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வதால், ஓட்டுநர் சோதனைகள் மற்றும் விவசாயிகளுக்கான கொடுப்பனவுகளும் பாதிக்கப்படலாம். ஆனால், அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்து இயக்குவதற்கான திட்டங்கள் உள்ளதாக அமைச்சரவை அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1311183</post-id>	</item>
		<item>
		<title>விமான நிலையங்களில் VIP, CIP சேவைகள் நிறுத்தம்!</title>
		<link>https://athavannews.com/2022/1280335</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 05 May 2022 12:04:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CIP]]></category>
		<category><![CDATA[VIP]]></category>
		<category><![CDATA[விமான நிலையங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1280335</guid>

					<description><![CDATA[கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களிலும் VIP மற்றும் CIP சேவைகளை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் நிறுத்துவதாக இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பொதுமக்களின் நிதியூடாக சலுகைகளை பெறும் VIP தரப்பினர், பிரச்சினைகளைத் தீர்க்கும் பொறுப்பை புறக்கணித்து மேலும் சிறப்பு சலுகைகளை அனுபவிக்கின்றமையை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையைத் தீர்ப்பதற்காக ஆட்சியாளர்கள் தேசிய வேலைத்திட்டமொன்றை வகுத்து, தீர்வுகளை வழங்கும் வரை இந்த தொழிற்சங்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1280335</post-id>	</item>
		<item>
		<title>சர்வதேச பயணங்களில் தாமதம்: விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு கடிதம்!</title>
		<link>https://athavannews.com/2022/1275800</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 08 Apr 2022 07:19:49 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[பிரித்தானியாவின் விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு]]></category>
		<category><![CDATA[மன்செஸ்டர்]]></category>
		<category><![CDATA[விமான நிலையங்கள்]]></category>
		<category><![CDATA[விமான நிறுவனங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1275800</guid>

					<description><![CDATA[சர்வதேச பயணங்களில் பணியாளர்கள் பற்றாக்குறையின் தாக்கம் குறித்து கவலை தெரிவிக்கும் வகையில் விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு பிரித்தானியாவின் விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு வெளிநாடுகளுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான மக்களில், சிலர் இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக நீண்ட வரிசைகள், தாமதங்கள் மற்றும் இரத்துகளை எதிர்கொண்டனர். இந்த நிலையில், தாமதமான அறிவிப்பு, இரத்து மற்றும் அதிகப்படியான தாமதங்கள் நுகர்வோர் நம்பிக்கையை பாதிக்கலாம் என்று சிவில் விமான போக்குவரத்து ஆணையம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1275800</post-id>	</item>
		<item>
		<title>விமான நிலையங்களுக்கு செல்வோருக்கான முக்கிய தகவல் வெளியானது!</title>
		<link>https://athavannews.com/2022/1274514</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 02 Apr 2022 13:31:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பயண சீட்டு]]></category>
		<category><![CDATA[விமான நிலையங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1274514</guid>

					<description><![CDATA[விமான நிலையங்களுக்கு பிரவேசிப்போர் மற்றும் விமான நிலையங்களில் இருந்து வெளியேறுவோர் பயண சீட்டு மற்றும் விமான கடவுச்சீட்டு ஆகியவற்றை ஊரடங்கு அனுமதிப்பத்திரங்களாக பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இன்று(சனிக்கிழமை) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1274514</post-id>	</item>
		<item>
		<title>ஆப்கானில் பிரித்தானியாவின் இராணுவ நடவடிக்கை: 20ஆவது ஆண்டு நிறைவில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி</title>
		<link>https://athavannews.com/2021/1243528</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Oct 2021 08:22:50 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான்]]></category>
		<category><![CDATA[பயங்கரவாத பயிற்சி முகாம்]]></category>
		<category><![CDATA[மெரிக்க தலைமையிலான கூட்டணி]]></category>
		<category><![CDATA[விமான நிலையங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1243528</guid>

					<description><![CDATA[ஆப்கானிஸ்தானில் பிரித்தானியவின் இராணுவ நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட 20ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இரண்டு தசாப்த மோதல்களின் போது, மக்களின் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பை கௌரவிக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் நோக்கம் கொண்ட இரண்டு சிறிய நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் ஆப்கானிஸ்தானில் மோதலின் போது கொல்லப்பட்ட 457 பிரித்தானியா வீரர்களுக்கு மலர்வளையம் வைக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில், போர் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி தொடங்கியது, அமெரிக்க தலைமையிலான கூட்டணி, விமான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1243528</post-id>	</item>
		<item>
		<title>வெளிநாட்டவர்களுக்கு அனுமதி &#8211; விமான நிலையங்கள் நாளை திறப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1219377</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 31 May 2021 07:33:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Airport]]></category>
		<category><![CDATA[டீ.வி.சானக்க]]></category>
		<category><![CDATA[விமான நிலையங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1219377</guid>

					<description><![CDATA[இலங்கையின் அனைத்து விமான நிலையங்களும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் மீள திறக்கப்படவுள்ளன. நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து, வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த மே மாதம் 21ஆம் திகதி விதிக்கப்பட்ட குறித்த தடை உத்தரவு இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில் நாளை முதல் வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களையும் மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டீ.வி.சானக்க தெரிவித்தார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1219377</post-id>	</item>
		<item>
		<title>விமான நிலையங்கள் மூடப்படுமா? &#8211; முக்கிய அறிவிப்பை வெளியிட்டது சுற்றுலாத்துறை அமைச்சு</title>
		<link>https://athavannews.com/2021/1215598</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 13 May 2021 08:13:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுற்றுலாத்துறை அமைச்சு]]></category>
		<category><![CDATA[விமான நிலையங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1215598</guid>

					<description><![CDATA[இலங்கையில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள போதிலும் விமான நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கவில்லையென சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. விமான நிலையங்களை மூடுவதால், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கான வாய்ப்பை இழக்கக்கூடும் என்றும் சுகாதார வழிகாட்டுதல்களின்படி விமான நிலையங்கள் செயற்படும் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் பல நாடுகள் தற்காலிகமாக இலங்கைக்கு பயணத் தடையை விதித்துள்ளன என்றும் அமைச்சர் கூறினார். மேலும் தெரிவித்த அவர், “சில நாடுகள் பயணத்தை நிறுத்தி வைத்துள்ளதால், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1215598</post-id>	</item>
		<item>
		<title>விமான நிலையங்களை மூடுவதற்கு இதுவரை தீர்மானிக்கவில்லை &#8211; சுற்றுலாத்துறை அமைச்சு</title>
		<link>https://athavannews.com/2021/1214700</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 10 May 2021 06:24:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Airport]]></category>
		<category><![CDATA[சுற்றுலாத்துறை]]></category>
		<category><![CDATA[விமான நிலையங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1214700</guid>

					<description><![CDATA[விமான நிலையங்களை மூடுவதற்கு இதுவரை  எந்த முடிவும் எடுக்கவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் கொவிட் குழுவின் முடிவுக்கு ஏற்ப தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்தார். இலங்கையில் கொவிட் பரவியிருந்தாலும, சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களின்படி இலங்கைத் தொழிலாளர்களை திருப்பி அனுப்புவது தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டார். விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகள் அரசாங்க தனிமைப்படுத்தப்பட்ட மையங்களைப் போலவே தொடரும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1214700</post-id>	</item>
		<item>
		<title>மியன்மாரில் இரண்டு விமானத் தளங்கள் மீது தாக்குதல்!</title>
		<link>https://athavannews.com/2021/1213459</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Apr 2021 10:20:56 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[myanmar]]></category>
		<category><![CDATA[குண்டுத் தாக்குதல்]]></category>
		<category><![CDATA[மியன்மார்]]></category>
		<category><![CDATA[விமான நிலையங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1213459</guid>

					<description><![CDATA[மியன்மாரில் இரண்டு விமானத் தளங்கள் குண்டு வெடிப்பு மற்றும் ரொக்கெட் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, இன்று (வியாழக்கிழமை) அதிகாலை மத்திய நகரமான மக்வே அருகிலுள்ள ஒரு விமானத் தளத்தில் மூன்று குண்டுவெடிப்புகள் ஏற்பட்டதாகவும் குண்டு வெடிப்புக்குப் பின்னர் குறித்த பகுதியில் பாதுகாப்பு சோதனைகள் முடுக்கிவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர், மக்வேயின் வடகிழக்கில் மெய்க்டிலாவில் உள்ள நாட்டின் முக்கிய விமானத் தளத்தில் ஐந்து ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி முதலாம் திகதி இராணுவ [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1213459</post-id>	</item>
	</channel>
</rss>
