<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வியாழேந்திரன் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 18 Oct 2024 07:06:44 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>வியாழேந்திரன் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்கு ஆதரவு வழங்க வியாழேந்திரன் தீர்மானம்!</title>
		<link>https://athavannews.com/2024/1404675</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Oct 2024 07:05:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[பொதுத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[முற்போக்கு தமிழர் கழகம்]]></category>
		<category><![CDATA[வியாழேந்திரன்]]></category>
		<category><![CDATA[ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1404675</guid>

					<description><![CDATA[பொதுத் தேர்தலில் மட்டக்களப்பில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காக முற்போக்கு தமிழர் கழகமானது, ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணிக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” கிழக்கு மாகாணத்தில் வலிமையான ஒரு அரசியல் கட்டமைப்பினால்தான் தமிழர்களின் இருப்பினை பாதுகாக்கமுடியும் என்ற அடிப்படை தத்துவத்துடனேயே 2018ஆம் ஆண்டு முற்போக்கு தமிழர் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. இன்றுவரையில் அந்த நோக்கத்தினை கருத்தில்கொண்டே செயற்பட்டுவருகின்றோம். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1404675</post-id>	</item>
		<item>
		<title>வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1403789</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Oct 2024 11:33:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[வியாழேந்திரன்]]></category>
		<category><![CDATA[ஜனநாயக தேசிய முன்னணி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1403789</guid>

					<description><![CDATA[முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் சார்பில் கையளித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் செயற்பாடுகள் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளன. இந்நிலையில், சத்தியக் கடதாசியை சமர்ப்பிக்க தவறியமையினால் வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1403789</post-id>	</item>
		<item>
		<title>ஈஸ்டர் தாக்குதல்: மைத்திரி  உண்மைகளை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்!</title>
		<link>https://athavannews.com/2024/1378485</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Apr 2024 05:10:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[வியாழேந்திரன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1378485</guid>

					<description><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் வெளிப்படுத்தவேண்டும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மட்டக்களப்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் வெளிப்படுத்தவேண்டும்.  காலநீடிப்பு இல்லாமல் விரைவாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இந்தியா இலங்கைக்கு முக்கியமானது நாடு.  அந்த உறவில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1378485</post-id>	</item>
		<item>
		<title>அடுத்த வாரத்துக்குள் இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் – வியாழேந்திரன், அரவிந்தகுமார், சுரேன் ராகவனுக்கும் இராஜாங்க அமைச்சு?</title>
		<link>https://athavannews.com/2022/1297994</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Sep 2022 05:00:58 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரவிந்தகுமார்]]></category>
		<category><![CDATA[இராஜாங்க அமைச்சர்]]></category>
		<category><![CDATA[இராஜாங்க அமைச்சு பதவி]]></category>
		<category><![CDATA[சுரேன் ராகவன்]]></category>
		<category><![CDATA[வியாழேந்திரன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1297994</guid>

					<description><![CDATA[அடுத்த வாரத்துக்குள் இராஜாங்க அமைச்சர்களின் நியமனம் இடம்பெறவுள்ளது என அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வக்கட்சி அரசாங்கத்தினை அமைக்கும் முயற்சி தோல்வி கண்டுள்ளது. இந்தநிலையிலேயே விரைவில் இராஜாங்க அமைச்சர்களின் நியமனம் இடம்பெறவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், பதவியேற்பதற்கு தயார் நிலையில் இருக்குமாறு ஏற்கனவே இராஜாங்க அமைச்சு பதவிகளை வகித்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 35 முதல் 40 பேருக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது. வியாழேந்திரன், அரவிந்தகுமார், சுரேன் ராகவன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1297994</post-id>	</item>
		<item>
		<title>இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் வியாழேந்திரனின் சகோதரர் கைது &#8211; இன்று நீதிமன்றில் முன்னிலை!</title>
		<link>https://athavannews.com/2022/1288048</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jun 2022 03:16:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வியாழேந்திரன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1288048</guid>

					<description><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் ஒருங்கிணைப்புச் செயலாளராக உள்ள அவரது சகோதரரும் மற்றொருவரும் தொழிலதிபரிடமிருந்து இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்ட அவர்கள் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். குறித்த இருவரும் காணி அபிவிருத்தி மற்றும் விற்பனைக்கு உதவுவதற்காக வர்த்தகர் ஒருவரிடம் 1.5 மில்லியன் ரூபாய் இலஞ்சம் கேட்டுள்ளனர். வர்த்தகர் ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், பணத்தைப் பெற்றுக்கொள்ள முற்பட்ட வேளையில் சந்தேக நபர்கள் இருவரும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1288048</post-id>	</item>
		<item>
		<title>மக்களின் குடியிருப்புக் காணிகளை வனஜீவராசிகள் திணைக்களம் தன்னகப்படுத்துவதை ஏற்க முடியாது -வியாழேந்திரன்</title>
		<link>https://athavannews.com/2021/1247611</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 31 Oct 2021 09:26:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[வியாழேந்திரன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1247611</guid>

					<description><![CDATA[மக்களின் வாழ்வாதார குடியிருப்புக் காணிகளை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் எல்லைக் கற்களை போட்டு தன்னக படுத்துவதற்கு முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பதுளை வீதியில் பெரிய புல்லுமலை தொடக்கம் கொடுவாமடு, படுவான்கரை வரை உள்ள மக்களுக்கு சொந்தமான நிலப்பகுதிகள் வனத்துறை பாதுகாப்பு திணைக்களத்தினூடாக எல்லைக் கற்களை போடும் வேலை முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த பிரச்சினை தொடர்பில் உண்மைத்தன்மையைக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1247611</post-id>	</item>
		<item>
		<title>இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோத்தருக்கு விளக்கமறியல்</title>
		<link>https://athavannews.com/2021/1224348</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Jun 2021 10:54:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[S. Viyalendiran]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[வியாழேந்திரன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1224348</guid>

					<description><![CDATA[துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோத்தர் ஜூலை மாதம் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்னால் நேற்று (திங்கட்கிழமை) குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதுடன் இதில் 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதுடன் அவர் பயன்படுத்திய துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1224348</post-id>	</item>
		<item>
		<title>துப்பாக்கிச் சூட்டை அடுத்து வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு- பதற்றநிலை!</title>
		<link>https://athavannews.com/2021/1224120</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Jun 2021 14:57:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[batticalao]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<category><![CDATA[வியாழேந்திரன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1224120</guid>

					<description><![CDATA[இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் மக்கள் ஒன்றுகூடிய நிலையில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) மாலை  ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையிலேயே மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதியில் ஒன்றுகூடியுள்ளனர். இதன்போது, பெருமளவானோர் ஒன்றுகூடிய நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டிற்கு எதிராக கோசங்களை எழுப்பி வருகின்றனர். இதையடுத்து, அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வியாழேந்திரன் வீட்டுக்குள் நுழைய முற்பட்டவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1224120</post-id>	</item>
		<item>
		<title>Update: வியாழேந்திரன் வீட்டுக்கு முன் துப்பாக்கிச் சூடு: பாதுகாவலர் சுட்டதில் ஒருவர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1224095</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Jun 2021 13:39:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கி பிரயோகம்]]></category>
		<category><![CDATA[வியாழேந்திரன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1224095</guid>

					<description><![CDATA[இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மட்டக்களப்பில் அமைந்துள்ள வீட்டிற்கு முன்பாக  ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மட்டக்களப்பு ஊறணியில் மன்றேசா வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்பாகவே இந்தத் துப்பாக்கிச்சூடு இன்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. வியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டபோதே மெய்ப் பாதுகாவலரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முற்பட்டவர் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் மெய்ப் பாதுகாவலரின் துப்பாக்கியையும் பறிக்க முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, படுகாயமடைந்தவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1224095</post-id>	</item>
	</channel>
</rss>
