Tag: விளக்கமறியல்

இலங்கையர்களுக்கு எதிரான மனிதக் கடத்தல் சம்பவங்கள்: இதுவரை 15 முறைப்பாடுகள் பதிவு!

தென்கிழக்காசிய நாடான லாவோஸில் இடம்பெற்றாக கூறப்படும் இலங்கையர்களுக்கு எதிரான மனிதக் கடத்தல் சம்பவங்கள் குறித்து இதுவரை 15 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. தாய்லாந்தில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக ...

Read more

சேபால் அமரசிங்கவின் விளக்கமறியல் நீடிப்பு!

சமூக செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்கவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவரை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) உத்தரவிட்டுள்ளது. ...

Read more

வசந்த முதலிகேவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வசந்த முதலிகேவை எதிர்வரும் 31ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு ...

Read more

சேபால் அமரசிங்கவின் விளக்கமறியல் நீடிப்பு!

சமூக செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்கவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) ...

Read more

வசந்த முதலிகேவின் விளக்கமறியல் நீடிப்பு!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வசந்த முதலிகேவை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 17ஆம் திகதி வரை தொடர்ந்தும் ...

Read more

ஓமான் தூதரகத்தின் மூன்றாவது அதிகாரிக்கு பிணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கைக்கான ஓமான் தூதரகத்தின் மூன்றாவது அதிகாரியாக பணியாற்றிய ஈ.குஷானை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று(செவ்வாய்கிழமை) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே ...

Read more

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கல்வெவ சிறிதம்ம தேரருக்கு பிணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ...

Read more

யாழில் காணி மோசடி குற்றச்சாட்டில் கைதான சட்டத்தரணி உள்ளிட்ட 9 பேருக்கும் விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் மாநகர் அராலி வீதியில் காணி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, சட்டத்தரணி மற்றும் முன்னாள் பாடசாலை அதிபர் உட்பட 9 பேரையும் எதிர்வரும் 21ஆம் திகதிவரை ...

Read more

திலினி பிரியமாலிக்கு விளக்கமறியல் நீடிப்பு

நிதி மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட திலினி பிரியமாலியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றில் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று (புதன்கிழமை) ...

Read more

பல கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண்ணொருவருக்கு விளக்கமறியல்

பல கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண்ணொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 34 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ...

Read more
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist