<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>விளாடிமிர் புடின் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 29 Apr 2025 05:41:55 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>விளாடிமிர் புடின் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>உக்ரைனில் மூன்று நாட்கள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு புடின் உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2025/1429876</link>
		
		<dc:creator><![CDATA[Sachin Wedagedara]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Apr 2025 05:41:55 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[#athavan #athavannews #newsupdate]]></category>
		<category><![CDATA[விளாடிமிர் புடின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1429876</guid>

					<description><![CDATA[இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா வெற்றி பெற்றதன், 80வது ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம் தலைநகர் மாஸ்கோவில் நடைபெறவுள்ள நிலையில் 8-10 திகதிளில் மூன்று நாள் போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். மனிதாபிமானக் கருத்தாய்வுகளின் அடிப்படையில் இந்த போர்நிறுத்தம் மே 8 ஆம் திகதி நள்ளிரவில் ஆரம்பித்து 72 மணித்தியாலங்கள் தொடரும் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது. இந்த போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்க ரஷ்யாவும், உக்ரைனை வலியுறுத்தியுள்ளது. இந்த காலகட்டத்தில், அனைத்து ராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்படும். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1429876</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் &#8211; ட்ரம்ப் எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1417538</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jan 2025 03:40:59 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Donald Trump]]></category>
		<category><![CDATA[Ukraine]]></category>
		<category><![CDATA[Vladimir Putin]]></category>
		<category><![CDATA[உக்ரேன்]]></category>
		<category><![CDATA[டொனால்ட் ட்ரம்ப்]]></category>
		<category><![CDATA[விளாடிமிர் புடின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1417538</guid>

					<description><![CDATA[உக்ரேனில் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மறுத்தால், அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை (21) தெரிவித்தார். சாத்தியமான கூடுதல் தடைகள் குறித்த விவரங்களை ட்ரம்ப் தெரிவிக்கவில்லை. 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பிற்காக அமெரிக்கா ஏற்கனவே ரஷ்யாவிற்கு பெரிதும் தடை விதித்துள்ளது. உக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பும் விவகாரத்தையும் தனது நிர்வாகம் கவனித்து வருவதாகக் கூறிய ட்ரம்ப், உக்ரேனுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1417538</post-id>	</item>
		<item>
		<title>மேற்கு நாடுகளுக்கு புடின் அணு ஆயுதத் தாக்குதல் எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2024/1401211</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Sep 2024 09:30:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[Vladimir Putin]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[விளாடிமிர் புடின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1401211</guid>

					<description><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரேன் போரில் மேற்கத்திய ஆதரவு தாக்குதல்களைத் தடுக்க தனது அணு ஆயுதக் கோட்பாட்டை விரிவுபடுத்தியுள்ளார். ரஷ்யாவை  ஏவுகணைகள் மூலம் எந்த நாடாவது தாக்கினால், குறித்த நாட்டின் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படுமென ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ரஷ்யாவின் பாதுகாப்புக் குழுவுடனான சந்திப்பின் போதே ​​அவர் கிரெம்ளினின் அதிகாரப்பூர்வ அணுசக்தி கோட்பாட்டில் மூன்று முக்கிய மாற்றங்களை கோடிட்டுக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1401211</post-id>	</item>
		<item>
		<title>இஸ்ரேல் நடத்தும் போர் மத்திய கிழக்கிற்கு அப்பாலும் பரவக்கூடும் &#8211; ரஷ்ய ஜனாதிபதி எச்சரிக்கை</title>
		<link>https://athavannews.com/2023/1355788</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Oct 2023 09:49:52 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Vladimir Putin]]></category>
		<category><![CDATA[விளாடிமிர் புடின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1355788</guid>

					<description><![CDATA[காசாவில் இஸ்ரேல் நடத்தும் போர் மத்திய கிழக்கிற்கு அப்பாலும் பரவக்கூடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். ஒருசிலர் செய்யும் குற்றங்களுக்காக பாலஸ்தீன பகுதியில் உள்ள அப்பாவி குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் தண்டிக்கப்படுவது தவறு என்றும் தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் எஇரத்தக்களரி மற்றும் வன்முறையைத் தடுப்பதே அனைவரது நோக்கமாக இருக்க வேண்டும் என விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். நெருக்கடி மேலும் அதிகரித்தல் கடுமையானதும் மிகவும் ஆபத்தான மற்றும் அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1355788</post-id>	</item>
		<item>
		<title>ஆபிரிக்க தலைவர்களின் முன்மொழிவு சரியாக இருக்கும் &#8211; ரஷ்ய ஜனாதிபதி</title>
		<link>https://athavannews.com/2023/1342376</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Sun, 30 Jul 2023 05:56:42 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளாடிமிர் புடின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1342376</guid>

					<description><![CDATA[உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட ஆபிரிக்க தலைவர்களின் முன்மொழிவு அடிப்படையாக இருக்கலாம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் ஆபிரிக்காவின் தலைவர்களைச் சந்தித்து, ரஷ்யாவைத் தங்கள் திட்டத்துடன் முன்னோக்கி நகர்த்துவதற்கான அவர்களின் அழைப்புகளைக் கேட்டபின், அவர் இதனை கூறியுள்ளார். எவ்வாறாயினும் போர்நிறுத்தம் போன்ற நடைமுறைக்கு சாத்தியமில்லாத விடயங்கள் உள்ளதாகவும் உக்ரைன் தொடர்ந்தும் மூலோபாயத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகவும் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இந்த முன்மொழிவு மோதலை கட்டுப்படுத்த சாத்தியமான நடவடிக்கைகளை கொண்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1342376</post-id>	</item>
		<item>
		<title>சீன ஜனாதிபதியுடன் 12 அம்சத் திட்டம் குறித்து விவாதிப்பதாக விளாடிமிர் புடின் உறுதி!</title>
		<link>https://athavannews.com/2023/1328149</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Mar 2023 03:40:07 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்]]></category>
		<category><![CDATA[பேச்சுவார்த்தை]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[விளாடிமிர் புடின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1328149</guid>

					<description><![CDATA[சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் எதிர்பார்க்கப்பட்ட ரஷ்ய விஜயத்தின் போது, உக்ரைனில் கடுமையான நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஸி ஜின்பிங்கின் 12 அம்சத் திட்டம் குறித்து விவாதிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறியுள்ளார். சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் மூன்று நாட்கள் பயணமாக நேற்று ரஷ்யாவை வந்தடைந்தார். படையெடுப்புக்கு பிறகு ரஷ்யா வந்துள்ள சீன ஜனாதிபதிக்கு இதன்போது உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் சந்தித்துக்கொண்ட போது, ஒருவரையொருவர் அன்புள்ள நண்பர் என்று அழைத்து தங்களது அன்பை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1328149</post-id>	</item>
		<item>
		<title>பெலாரஸுடனான தனது எல்லைப் பாதுகாப்பை கடுமையாக்கும் உக்ரைன்!</title>
		<link>https://athavannews.com/2022/1316280</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Dec 2022 03:48:25 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆயுதப்படைகள்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு சேவைகள்]]></category>
		<category><![CDATA[பெலாரஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ]]></category>
		<category><![CDATA[பெலாரஸ்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[விளாடிமிர் புடின்]]></category>
		<category><![CDATA[வெடிமருந்துகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1316280</guid>

					<description><![CDATA[ரஷ்யா புதிய தாக்குதலுக்கு தயாராகிவிடுமோ என்ற அச்சத்தில் பெலாரஸுடனான தனது எல்லைப் பாதுகாப்பை உக்ரைன் கடுமையாக்குகின்றது. உக்ரைன் ஆயுதப்படைகள் மற்றும் வெடிமருந்துகள் மூலம் பெலாரஷ்யன் எல்லையை வலுப்படுத்தும் என துணை உள்துறை அமைச்சர் யெவ்ஹென் யெனின் தெரிவித்துள்ளார். விளாடிமிர் புடின், பெலாரஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவைச் சந்திக்க மின்ஸ்க் நகருக்குச் சென்றுள்ள நிலையில், இந்தச் செய்தி வந்துள்ளது. பெலாரஸ், ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் ஒரு எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. ரஷ்ய ஜனாதிபதி பின்னர் ரஷ்யாவின் எல்லைகளை வலுப்படுத்தவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1316280</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய ஜனாதிபதியை சந்திக்க தயார்: அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1313769</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Dec 2022 12:05:05 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<category><![CDATA[செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்]]></category>
		<category><![CDATA[விளாடிமிர் புடின்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி மக்ரோன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1313769</guid>

					<description><![CDATA[ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யாவின் விளாடிமிர் புடினைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் இணைந்து ஊடகவியலாளரை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் கூறுகையில், &#8216;உண்மையில் அவர் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழியைத் தேடுகிறார் என்று முடிவு செய்வதில் ஆர்வம் இருந்தால் பேச்சுவார்த்தைக்கு தயார்&#8217; என கூறினார். மேலும், ரஷ்யாவின் போருக்கு எதிராக தாங்கள் தொடர்ந்து நிற்போம் என்று இருவரும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1313769</post-id>	</item>
		<item>
		<title>இந்தியாவுடனான ரஷ்யாவின் உறவு தனித்துவமானது &#8211; ரஷ்ய ஜனாதிபதி</title>
		<link>https://athavannews.com/2022/1307488</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Oct 2022 04:26:40 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[விளாடிமிர் புடின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1307488</guid>

					<description><![CDATA[எந்த வித நெருக்குதலுக்கும் அடிபணியாத சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை இந்தியா கொண்டுள்ளதாகவும் பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவில் பல சிறந்த மாற்றங்கள் நிகழ்வதாகவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். மாஸ்கோவில் உரையாற்றிய அவர், இந்தியாவுடனான ரஷ்யாவின் உறவு தனித்துவமானது என கூறியுள்ளார். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா முன்னேற்றம் கண்டு வருவதாகக் கூறிய அவர், எந்தவித நெருக்குதலுக்கும் பணியாத வெளிவிவகாரக் கொள்கையை மோடி தலைமையிலான இந்தியா கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி நாட்டுப்பற்று மிக்கவர் என்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1307488</post-id>	</item>
		<item>
		<title>ஆக்கிரமிப்பு உக்ரைன் பகுதிகளை ரஷ்யாவுடன் சேர்ப்பதற்கான வாக்கொடுப்பு ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2022/1300773</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Sep 2022 06:28:43 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஆதரவு அதிகாரிகள்]]></category>
		<category><![CDATA[ரஷ்யாவின் படையெடுப்பு]]></category>
		<category><![CDATA[விளாடிமிர் புடின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1300773</guid>

					<description><![CDATA[உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பகுதிகளில், ரஷ்ய ஆதரவு அதிகாரிகள் ரஷ்யாவில் சேருவதற்கான வாக்கெடுப்புகளை நடத்தி வருகின்றனர். உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளால் சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் ஏமாற்று வேலை என்று கண்டனம் செய்யப்பட்ட இந்த வாக்கெடுப்பு ஐந்து நாட்கள் நடைபெறுகின்றன. அதே நேரத்தில் நான்கு பகுதிகளும் &#8211; கிழக்கில் இரண்டு மற்றும் தெற்கில் இரண்டு என வகைப்படுத்தப்பட்டுள்ளன. ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கி ஏழு மாதங்களுக்குப் பிறகு, போரை மீட்டமைக்கும் முயற்சியில் விளாடிமிர் புடினின் எடுத்த மூன்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1300773</post-id>	</item>
	</channel>
</rss>
