<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>விவசாயிகள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 29 Dec 2025 02:20:33 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>விவசாயிகள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இதுவரை 3,708 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு இழப்பீடு!</title>
		<link>https://athavannews.com/2025/1457538</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Dec 2025 02:20:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ditwah]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[டித்வா]]></category>
		<category><![CDATA[விவசாயிகள்]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1457538</guid>

					<description><![CDATA[டித்வா சூறாவளியால் சேதமடைந்த நெல், பிற பயிர்களுக்கான மானியங்கள் மற்றும் இழப்பீட்டுத் தொகைகள் தொடர்பான அறிக்கையை விவசாயத் திணைக்களம் சமர்ப்பித்துள்ளது. 66,965 நெல் விவசாயிகளுக்கும், ஏனைய பயிர் செய்கையில் ஈடுபட்டுள்ள 16,869 விவசாயிகளுக்கும் மானியங்களும் இழப்பீடுகளும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்யைில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நெல் பயிர் செய்கைக்காக 66,965 விவசாயிகளுக்குச் சொந்தமான 33,215 ஹெக்டேர் நிலத்திற்கு 4,982 மில்லியன் ரூபா இழப்பீடாக செலுத்தப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நெல் பயிர்செய்கை இழப்பீட்டுக்கு சுமார் 50,000 ஹெக்டேர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1457538</post-id>	</item>
		<item>
		<title>விவசாயிகளுக்கான பயிர் சேத இழப்பீடுகளை விரைவுபடுத்தும் அரசாங்கம்!</title>
		<link>https://athavannews.com/2025/1454847</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Dec 2025 08:41:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Farmers]]></category>
		<category><![CDATA[பயிர்]]></category>
		<category><![CDATA[விவசாயிகள்]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1454847</guid>

					<description><![CDATA[நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த டித்வா சூறாவளி தாக்கத்தால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு விரைவான இழப்பீட்டு தொகையினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  வேளாண்மை, கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் உள்ள வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு வாரியத்தினால் இந்த நடவடிக்கை செயற்படுத்தப்படவுள்ளது. இந்த செயல்முறையின் மூலம் நெல், சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய் மற்றும் சோயா பீன்ஸ் போன்ற கட்டாய காப்பீடு செய்யப்பட்ட பயிர்களின் சேதங்கள் மதிப்பிடப்பட்டு இழப்பீடு வழங்கப்படும். சேதத்தின் அளவைப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1454847</post-id>	</item>
		<item>
		<title>QR குறியீடு முறை மூலம் விவசாயிகளுக்கு உர மானியம்!</title>
		<link>https://athavannews.com/2025/1448222</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Sep 2025 06:59:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[உரம்]]></category>
		<category><![CDATA[விவசாயிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1448222</guid>

					<description><![CDATA[தேயிலை விவசாயிகளுக்கு உர மானியங்களை வழங்குவதற்கான QR குறியீடு முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன இன்று (23) நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இந்த முயற்சிக்கு அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், முதல் கட்டம் செப்டம்பர் 26 ஆம் திகதி மதுகமவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான தேயிலை உர மானிய திட்டத்திற்காக தேயிலை சபை 2,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இதில், ரூ.200 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1448222</post-id>	</item>
		<item>
		<title>நெல் கொள்வனவு குறித்து வெளியான முக்கியத் தகவல்</title>
		<link>https://athavannews.com/2025/1447992</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Sep 2025 04:09:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[விவசாயிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1447992</guid>

					<description><![CDATA[விவசாயிகளிடமிருந்து இதுவரை சுமார் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயற்பாடுகளுக்காக, 6 ஆயிரம் மில்லியன் ரூபாயிற்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. அத்துடன், அவசியம் ஏற்படும் நிலையில், மேலும் நெல்லை கொள்வனவு செய்வதற்குத் தயாரென நெல் சந்தைப்படுத்தல் சபையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், விவசாயிகளிடமிருந்து ஒரு  கிலோ நெல்லை  120 ரூபாவிற்கும், ஒரு கிலோ சம்பா நெல்லை 125 ரூபாயிற்கும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1447992</post-id>	</item>
		<item>
		<title>விவசாயிகளுக்கான நட்டஈடு இன்று முதல்!</title>
		<link>https://athavannews.com/2025/1418872</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Jan 2025 02:07:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Farmers]]></category>
		<category><![CDATA[நட்டஈடு]]></category>
		<category><![CDATA[விவசாயிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1418872</guid>

					<description><![CDATA[கடந்த வருடம் நவம்பர் மாதம் வெள்ளத்தினால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கான நட்டஈடு இன்று (30) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து நட்டஈடு வழங்கப்படவுள்ளதாக அதன் தலைவர் பேமசிறி ஜசிங்கராச்சி தெரிவித்தார். அதன்படி, பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளின் கணக்கில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். 13 ஆயிரத்து 379 ஏக்கருக்கு இன்று இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1418872</post-id>	</item>
		<item>
		<title>விவசாயிகளின் போராட்டத்தால் பஞ்சாப்பில் இயல்பு நிலை பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1414511</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 30 Dec 2024 08:48:08 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[protest]]></category>
		<category><![CDATA[Punjab]]></category>
		<category><![CDATA[Punjab bandh]]></category>
		<category><![CDATA[பஞ்சாப்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[ரயில்வே]]></category>
		<category><![CDATA[விவசாயிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1414511</guid>

					<description><![CDATA[பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபில் விவசாய சங்கங்கள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயி ஜக்கித் சிங் தலேவாலுக்கு ஆதரவாக இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் 221 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 157 ரயில்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1414511</post-id>	</item>
		<item>
		<title>விவசாயிகளுக்கான இழப்பீடுக்கு அமைச்சரவை அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2024/1413803</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Dec 2024 08:27:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cabinet]]></category>
		<category><![CDATA[Farmers]]></category>
		<category><![CDATA[அமைச்சரவை]]></category>
		<category><![CDATA[விவசாயிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1413803</guid>

					<description><![CDATA[அண்மைக்கால பாதகமான காலநிலையினால் பயிர்கள் அழிவடைந்த நெல் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 100,000 ரூபா வரை இழப்பீடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2025 பயிர் காப்புறுதி ஒதுக்கீட்டின் கீழ் சோளம், மிளகாய், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் சோயா விவசாயிகளுக்கும் இதேபோன்ற இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மோசமான காலநிலையால் அழிக்கப்பட்ட அல்லது சேதமடைந்த தோட்டங்கள் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்கள் பற்றிய விவரத்தையும் அமைச்சர் வழங்கினார். 2024 டிசம்பர் 2 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1413803</post-id>	</item>
		<item>
		<title>டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; எல்லை பகுதிகளில் பதற்றம்!</title>
		<link>https://athavannews.com/2024/1411436</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 08 Dec 2024 07:17:26 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Delhi]]></category>
		<category><![CDATA[Farmers]]></category>
		<category><![CDATA[protest]]></category>
		<category><![CDATA[டெல்லி]]></category>
		<category><![CDATA[விவசாயிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1411436</guid>

					<description><![CDATA[வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பேராட்டத்தை ஆரம்பித்துள்ள இந்திய விவசாயிகள் குழு, இன்று டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனை முன்னிட்டு பஞ்சாப்-ஹரியானா எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ‘டெல்லிக்கு செல்வோம்’ (டெல்லி சலோ) என்ற போராட்டத்தை பஞ்சாப் &#8211; ஹரியானா எல்லையில் உள்ள ஷம்பு என்ற இடத்தில் இருந்து விவசாயிகள் நவம்பர் 6 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1411436</post-id>	</item>
		<item>
		<title>விவசாயிகளுக்கான உர மானியம் திங்கள் முதல்!</title>
		<link>https://athavannews.com/2024/1403154</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Oct 2024 09:15:24 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Farmer]]></category>
		<category><![CDATA[paddy]]></category>
		<category><![CDATA[உரம்]]></category>
		<category><![CDATA[விவசாயிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1403154</guid>

					<description><![CDATA[உர மானியமாக நெல் விவசாயிகளுக்கு 25,000 ரூபாவை வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (14) அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (08) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்திர ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார். இங்கு இது தொடர்பில் மேலும் பேசிய அமைச்சர், பெரும்போகம் தொடங்கப் போகிறது. இந்த உர மானியத்தை அடுத்த வாரம் திங்கட்கிழமைக்குள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1403154</post-id>	</item>
		<item>
		<title>பசளை மானியத்திற்கான பணம் விவசாயிகளுக்கு வழங்கி வைப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1392651</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Jul 2024 05:15:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பசளை மானியம்]]></category>
		<category><![CDATA[விவசாயிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1392651</guid>

					<description><![CDATA[கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு பசளை மானியத்திற்கான பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 9091விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்குகளில் பசளை மானியத்துக்கான பணம் வைப்பில் இடப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் பா.தேவரதன் தெரிவித்துள்ளார். அதன்படி ஒன்பது கமநல சேவை நிலையங்களின் கீழ் உள்ள விவசாயிகளுக்கு 7272.35 ஹெக்டேயர் நிலப்பரப்பிற்கு  109,085,227.50ரூபாய்  இதுவரை வைப்பில் இடப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்களுக்கு படிப்படியாக வங்கிக் கணக்குகளில் இடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1392651</post-id>	</item>
	</channel>
</rss>
