<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வுட்லர் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%b5%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 01 Apr 2026 07:35:41 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>வுட்லர் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1470621</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Apr 2026 07:35:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[Wootler]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<category><![CDATA[வுட்லர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470621</guid>

					<description><![CDATA[எதிர்வரும் தமிழ் &#8211; சிங்களப் புத்தாண்டு பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொலிஸார் ஒரு விசேட பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர். நாடு தழுவிய 608 பொலிஸ் நிலையங்களிலும் இந்தப் பாதுகாப்புத் திட்டம் செயல்பாட்டில் இருக்கும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான எஃப். யூ. வுட்லர் தெரிவித்தார். மேலும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470621</post-id>	</item>
		<item>
		<title>இந்த ஆண்டு இதுவரை நீரில் மூழ்கி 24 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1464416</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Feb 2026 03:47:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[Wootler]]></category>
		<category><![CDATA[பொலிஸார்]]></category>
		<category><![CDATA[வுட்லர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1464416</guid>

					<description><![CDATA[இந்த ஆண்டு இதுவரை நீரில் மூழ்கி 24 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நிகழும் அதிக ஆபத்துள்ள பகுதிகளை இலக்காகக் கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக  விசேட விழிப்புணர்வு மற்றும் உயிர்காக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான எஃப்.யு.வுட்லர் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்தக் கருத்துக்களைக் குறிப்பிட்டார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1464416</post-id>	</item>
		<item>
		<title>பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!</title>
		<link>https://athavannews.com/2025/1456853</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Dec 2025 10:16:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[Wootler]]></category>
		<category><![CDATA[கிறிஸ்துமஸ்]]></category>
		<category><![CDATA[பொலிஸார்]]></category>
		<category><![CDATA[வுட்லர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1456853</guid>

					<description><![CDATA[கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர். பண்டிகை காலத்தில் அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய அனைத்து மூத்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கும் பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கும் பொலிஸ்மா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான எப்.யூ. வுட்லர் தெரிவித்தார்.  இந்த பண்டிகை காலத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கம் ஏற்படுவதை உறுதி செய்வதற்காக இலங்கை பொலிஸார் 2,500 க்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1456853</post-id>	</item>
		<item>
		<title>போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் உயர் அதிகாரிகள்? &#8211; விசாரணை சி.ஐ.டி.யிடம்!</title>
		<link>https://athavannews.com/2025/1450897</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Oct 2025 09:58:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CID]]></category>
		<category><![CDATA[Wootler]]></category>
		<category><![CDATA[போதைப்பொருள்]]></category>
		<category><![CDATA[வுட்லர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1450897</guid>

					<description><![CDATA[போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் முன்னாள் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் உயர் அதிகாரிகள் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிஐடி) விசாரணையை ஆரம்பித்துள்ளது. வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான ஏஎஸ்பி எஃப்.யு. வுட்லர் இந்த விடயத்தை வெளிப்படுத்தினார். தவறான செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட எந்தவொரு நபரும், தகுதி அல்லது பதவியைப் பொருட்படுத்தாமல் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் உறுதிபடுத்தினார். கடல் வழியாக அதிக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1450897</post-id>	</item>
		<item>
		<title>இஷாரா செவ்வந்தி நேபாளத்திற்கு எப்படி சென்றார்; பொலிஸாரின் மேலதிக தகவல்!</title>
		<link>https://athavannews.com/2025/1450367</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Oct 2025 09:26:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ishara Sewwandi]]></category>
		<category><![CDATA[Wootler]]></category>
		<category><![CDATA[இஷாரா செவ்வந்தி]]></category>
		<category><![CDATA[வுட்லர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1450367</guid>

					<description><![CDATA[திட்டமிட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் கணேமுல்லா சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்பட்ட பெண் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் இராஜதந்திர அனுசரணையில் விசேட குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (14) பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான எப்.யூ. வுட்லர் இதனைக் கூறினார். இதற்கிடையில், நாட்டை விட்டு தப்பிச் சென்ற 40 குற்றவாளிகளுக்கு சிவப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1450367</post-id>	</item>
		<item>
		<title>நாட்டில் பாரியளவான போதைப்பொருட்கள் மீட்பு</title>
		<link>https://athavannews.com/2025/1439080</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Jul 2025 09:11:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வுட்லர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1439080</guid>

					<description><![CDATA[நாட்டில் பாரியளவான போதைப்பொருட்கள்  கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  வுட்லர் (Wutler) தெரிவித்துள்ளார். இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய  போதே அவர் இதனைத் தெரிவித்தார் இதன்போது  ”இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, 922 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 1,386 கிலோகிராம் &#8216;ஐஸ்&#8217; போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்துடன்,  56 ரக துப்பாக்கிகள் 23    கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1439080</post-id>	</item>
	</channel>
</rss>
