வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
காலநிலையில் நிகழ போகும் மாற்றம்
2024-04-20
பாலித தெவரப்பெருமவின் உடல் நல்லடக்கம்!
2024-04-19
வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வாகனங்களை விடுவிக்கும் பணியை சுங்கத்துறை ஏற்கனவே ஆரம்பித்துள்ள நிலையில், நேற்று ...
Read moreவெளிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மற்றும் ...
Read moreஇலங்கையில் இருந்து 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் வேலைக்காக சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அவர்கள் வெளிநாட்டு ...
Read moreஇலங்கை பணியாளர்களுக்கு தாதியர் துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்க ஜப்பான் உத்தரவாதம் அளித்துள்ளது. ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ...
Read moreவலுசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிநுட்பம் உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்துவதற்கு பிரித்தானியா, தென்கொரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக நேற்று(வியாழக்கிழமை) ...
Read moreஇலங்கையில் இருந்து வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் பணியாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் இந்த வருடத்தில் பதிவு செய்யப்பட்ட வெளிநாடு ...
Read moreஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமை அலுவலகம் நாளை (செவ்வாய்க்கிழமை ) மற்றும் நாளை மறுதினம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை ...
Read moreவெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.