<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 13 Aug 2025 02:15:50 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி; ஒருவர் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1442817</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 13 Aug 2025 02:15:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Romania]]></category>
		<category><![CDATA[SLBFE]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[ருமேனியா]]></category>
		<category><![CDATA[வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1442817</guid>

					<description><![CDATA[இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாக பொய்யாக வாக்குறுதி அளித்து, நபர் ஒருவரிடமிருந்து 945,000 ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தகவலின்படி, நாரஹேன்பிட்டயில் அமைந்துள்ள ஒரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1442817</post-id>	</item>
		<item>
		<title>வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: 567 நீதிமன்ற வழக்குகள்!</title>
		<link>https://athavannews.com/2025/1441439</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Aug 2025 05:57:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[மோசடி]]></category>
		<category><![CDATA[வழக்குகள்]]></category>
		<category><![CDATA[வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1441439</guid>

					<description><![CDATA[கடந்த ஏழு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக மொத்தம் 567 நீதிமன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில், அந்தக் காலகட்டத்தில் 2,620 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. இதன்போது, உரிமம் பெற்ற ஆட்சேர்ப்பு வெளிநாடு வேலைவாய்ப்பு நிறுவனங்களுடன் தொடர்புடைய ஏழு நபர்கள் உட்பட மொத்தம் 36 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அதேநேரம், 2025 ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் ரூ. 199.4 மில்லியனுக்கும் அதிகமான தொகை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1441439</post-id>	</item>
		<item>
		<title>வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை மேம்படுத்துவது தொடர்பாக விசேட கலந்துரையாடல்!</title>
		<link>https://athavannews.com/2025/1438063</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Jul 2025 10:12:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அருண் ஹேமச்சந்திர]]></category>
		<category><![CDATA[காலி]]></category>
		<category><![CDATA[வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1438063</guid>

					<description><![CDATA[நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை மேம்படுத்துவது தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்று இன்று (4) வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அவர்களின் தலைமையில் காலி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரிவின் மூத்த அதிகாரிகள், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதன்போது  வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் உள்ள சவால்கள் மற்றும் புதிய வாய்ப்புகள் குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டன. திரும்பி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1438063</post-id>	</item>
		<item>
		<title>கனடாவில்  நிர்மாணிக்கப்படும் நினைவுச்சின்னம் குறித்து இலங்கை அரசு கண்டனம்!</title>
		<link>https://athavannews.com/2025/1431836</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 14 May 2025 11:09:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[வெளிநாட்டு அலுவல்கள்]]></category>
		<category><![CDATA[வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1431836</guid>

					<description><![CDATA[இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரிப்பதுடன், கனடாவில் தவறான எண்ணக்கருவில் நிர்மாணிக்கப்படும் நினைவுச்சின்னம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிகையில் குறிப்பிட்டுள்ளதாவது ” இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில் எந்தவொரு நம்பகமான அதிகாரியாலும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படாததுடன், அவை தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகள் என இலங்கை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1431836</post-id>	</item>
		<item>
		<title>வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1404498</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Oct 2024 04:28:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bureau of Foreign Employment.]]></category>
		<category><![CDATA[SLBFE]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1404498</guid>

					<description><![CDATA[&#8216;வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளைத் தடுக்கவும், பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் விதமாகவும்  &#8216;தலைவரிடம் சொல்லுங்கள்&#8217; Talk to Chairman &#8216; என்ற புதிய திட்டத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர் சமூகத்தின் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் எனவும்,  வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளை தடுக்க முடியும் எனவும்  இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன்  முறைப்பாடளிப்பவர்கள்  0112 864188 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவும், 0717 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1404498</post-id>	</item>
		<item>
		<title>ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்!</title>
		<link>https://athavannews.com/2024/1391251</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Sun, 07 Jul 2024 06:39:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[#athavan #athavannews #newsupdate #death]]></category>
		<category><![CDATA[வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1391251</guid>

					<description><![CDATA[இணையவழி குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட 11 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் நேற்;று காலை நாட்டை வந்தடைந்ததாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இணையவழி குற்றங்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான தெற்காசிய மற்றும் ஆப்பிரிக்கர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, அந்நாட்டு இலங்கை தூதரகம் நடத்திய விசாரணையில், இணையவழி குற்றங்கள் மற்றும் விபச்சாரத்தில் ஈடுபட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1391251</post-id>	</item>
		<item>
		<title>23 ஆயிரத்தைத் தொட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!</title>
		<link>https://athavannews.com/2024/1381838</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 10 May 2024 09:03:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1381838</guid>

					<description><![CDATA[நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 4 ஆயிரத்து 899 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், வட மாகணாத்தில் 4 ஆயிரத்து 397 பேரும் மத்திய மாகாணத்தில் ஆயிரத்து 977 பேரும் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அத்தோடு, 4 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாயமுள்ள வலயங்களாக இனங்காணப்பட்டுள்ளன. அதன்படி, இந்த ஆண்டில் இதுவரை 22 ஆயிரத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1381838</post-id>	</item>
		<item>
		<title>மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2023/1327059</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Mar 2023 07:32:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மின்சார வாகனங்கள்]]></category>
		<category><![CDATA[வெளிநாட்டு ஊழியர்கள்]]></category>
		<category><![CDATA[வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்]]></category>
		<category><![CDATA[வெளிநாட்டுப் பணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327059</guid>

					<description><![CDATA[வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வாகனங்களை விடுவிக்கும் பணியை சுங்கத்துறை ஏற்கனவே ஆரம்பித்துள்ள நிலையில், நேற்று (வியாழக்கிழமை) முதல் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சட்டரீதியாக வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தின் அடிப்படையில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த தொழிலாளி இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணத்தில் பாதிக்கு சமமான CFI [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327059</post-id>	</item>
		<item>
		<title>வெளிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி: 24பேர் கைது!</title>
		<link>https://athavannews.com/2023/1326945</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Mar 2023 07:34:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[வெளிநாடு]]></category>
		<category><![CDATA[வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326945</guid>

					<description><![CDATA[வெளிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்விரு மாதங்களிலும் சுமார் 173 முறைப்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், முறைப்பாட்டாளர்களிடம் இருந்து அறவிடப்பட்டிருந்த பணம் 126 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமெனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இவ்வாறான நபர்கள் தொடர்பில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326945</post-id>	</item>
		<item>
		<title>2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேலைகளுக்காக வெளிநாட்டுக்குச் சென்றுள்ளனர்</title>
		<link>https://athavannews.com/2022/1303505</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sat, 08 Oct 2022 03:19:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1303505</guid>

					<description><![CDATA[இலங்கையில் இருந்து 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் வேலைக்காக சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அவர்கள் வெளிநாட்டு வேலைக்காக சென்றுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளரும் பயிற்சித் திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளருமான ஜி. எஸ். யாப்பா ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜப்பானிலும் இலங்கை தொழிலாளர்களுக்கு பல வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1303505</post-id>	</item>
	</channel>
</rss>
