<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 27 Aug 2022 03:10:21 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>லிஸ் ட்ரஸின் சர்ச்சையான கருத்து: மக்ரோன் பதில்!</title>
		<link>https://athavannews.com/2022/1296247</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Aug 2022 03:10:21 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அடுத்த கன்சர்வேடிவ் தலைவர்]]></category>
		<category><![CDATA[தொழிற்கட்சியின் டேவிட் லாம்மி]]></category>
		<category><![CDATA[நார்விச்]]></category>
		<category><![CDATA[பிரதமர் பதவிக்கான போட்டி]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன்]]></category>
		<category><![CDATA[வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1296247</guid>

					<description><![CDATA[அடுத்த கன்சர்வேடிவ் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் திகழும் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் தெரிவித்த சர்ச்சையான கருத்துக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் பதிலளித்துள்ளார். நார்விச்சில் நடந்த இறுதித் தலைமைத்துவக் கூட்டத்தில் உரத்த கரவொலி எழுப்பும் வகையில், &#8216;மக்ரோன் பிரித்தானியாவின் நண்பரா, பகைவரா என்பது குறித்து இனிதான் முடிவு செய்ய வேண்டும். அவரது சொல்லைவிட செயலைக் கொண்டுதான் முடிவெடுக்க முடியும்&#8217; என கூறினார். அத்துடன், பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், &#8216;சொற்கள் அல்ல செயல்களால்&#8217; [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1296247</post-id>	</item>
		<item>
		<title>ட்ரஸ் வெற்றி பெற்றால் அவரது அமைச்சரவையில் பணியாற்றப் போவதில்லை: ரிஷி சுனக்!</title>
		<link>https://athavannews.com/2022/1296172</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Aug 2022 05:26:10 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்]]></category>
		<category><![CDATA[வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1296172</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவின் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெறும் தேர்தலில் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ், வெற்றி பெற்றால், அவரது அமைச்சரவையில் பணியாற்றப் போவதில்லை என முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், &#8216;கடந்த சில ஆண்டுகளாக பிரித்தானியா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அனுபவத்தின் மூலம், மிகப் பெரிய விவகாரங்களில் முரண்பாடு இருந்தால் கூட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1296172</post-id>	</item>
		<item>
		<title>பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கான புதிய கருத்துக் கணிப்பில் லிஸ் ட்ரஸ் முன்னிலை!</title>
		<link>https://athavannews.com/2022/1295162</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Aug 2022 04:27:53 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி]]></category>
		<category><![CDATA[தி கன்சர்வேட்டிவ் ஹோம்]]></category>
		<category><![CDATA[நிதியமைச்சர் ரிஷி சுனக்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1295162</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெறவிருக்கும் தேர்தல் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் மீண்டும் முன்னிலை பெற்றார். இது குறித்து &#8216;தி கன்சர்வேட்டிவ் ஹோம்&#8217; வலைதளம் நேற்று (புதன்கிழமை) நடத்திய கருத்துக் கணிப்பில் 961 கட்சி வாக்காளர்கள் பங்கேற்றனர். அவர்களில் 60 சதவீதத்தினர் லிஸ் ட்ரஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்கை 28 சதவீதத்தினர் ஆதரித்து வாக்களித்திருந்தனர். எந்த முடிவையும் எடுக்காத 9 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1295162</post-id>	</item>
		<item>
		<title>புதிய பிரதமர்: கருத்துக் கணிப்பில் லிஸ் ட்ரஸ்க்கு அதிக ஆதரவு!</title>
		<link>https://athavannews.com/2022/1292102</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 23 Jul 2022 04:18:56 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[கன்சர்வேட்டிவ் கட்சி]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]></category>
		<category><![CDATA[பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1292102</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் நடைபெறும் போட்டி தொடர்பாக நடைபெற்ற கருத்துக் கணிப்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ்ஸுக்கு அதிக வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 730 கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடையே &#8216;யுகவ்&#8217; ஆய்வு அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் லிஸ் ட்ரஸ்ஸுக்கு 62 சதவீதத்தினரும் ரிஷி சுனக்குக்கு 38 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்தனர். பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் பதவி விலகியதைத் தொடர்;ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் பிரதமர் பதவிக்கான போட்டியில் 2க்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1292102</post-id>	</item>
		<item>
		<title>பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கான போட்டி: மூன்றாவது சுற்று வாக்குப் பதிவிலும் ரிஷி சுனக் முதலிடம்!</title>
		<link>https://athavannews.com/2022/1291596</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 19 Jul 2022 04:32:24 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி]]></category>
		<category><![CDATA[கெமி பேடனாக்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[முன்னாள் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக்]]></category>
		<category><![CDATA[வர்த்தகத் துறை அமைச்சர் பென்னி மார்டன்ட்]]></category>
		<category><![CDATA[வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1291596</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட மூன்றாவது சுற்று வாக்குப் பதிவிலும் முன்னாள் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக் முதலிடத்தைப் பிடித்தார். நேற்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட மூன்றாவது சுற்று வாக்குப் பதிவில், ரிஷி சுனக்கு அவருக்கு ஆதரவாக 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். வர்த்தகத் துறை அமைச்சர் பென்னி மார்டன்ட் 82 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ் 71 வாக்குகள் பெற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1291596</post-id>	</item>
		<item>
		<title>தலிபான்கள் தற்போது விவேகத்துடனும் தெளிவான பார்வையுடனும் உள்ளனர்: சீனா தெரிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1235338</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Aug 2021 05:14:27 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[தலிபான் தூதுக் குழு]]></category>
		<category><![CDATA[தலிபான்கள்]]></category>
		<category><![CDATA[முல்லா அப்துல் கனி பரதார்]]></category>
		<category><![CDATA[வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன்]]></category>
		<category><![CDATA[ஹூவா சன்யிங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1235338</guid>

					<description><![CDATA[தலிபான்கள் முன்பு செய்த தவறுகளை செய்ய மாட்டார்கள்; அவர்கள் தற்போது விவேகத்துடனும் தெளிவான பார்வையுடனும் உள்ளனர் என சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சன்யிங் கூறுகையில், &#8216;ஆப்கான் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து அந்த அமைப்பினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தலிபான்களின் செயற்பாடுகளைக் கொண்டே அவர்கள் குறித்து பிற நாடுகள், குறிப்பாக மேற்கத்திய நாடுகள் மதிப்பீடு செய்ய வேண்டும்&#8217; என கூறினார். முன்னதாக, சீனாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட முல்லா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1235338</post-id>	</item>
		<item>
		<title>ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் சீனாவின் ஈடுபாடு நேர்மறையானதாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது: அமெரிக்கா!</title>
		<link>https://athavannews.com/2021/1231530</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Jul 2021 06:31:47 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான்]]></category>
		<category><![CDATA[சீன சுற்றுப் பயணம்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[தலிபான் தூதுக் குழு]]></category>
		<category><![CDATA[தலிபான் பிரதிநிதி]]></category>
		<category><![CDATA[பேச்சுவார்த்தை]]></category>
		<category><![CDATA[முல்லா அப்துல் கனி பரதார்]]></category>
		<category><![CDATA[வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1231530</guid>

					<description><![CDATA[ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் சீனாவின் ஈடுபாடு நேர்மறையானதாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது என சீனாதெரிவித்துள்ளது. முல்லா அப்துல் கனி பரதார் தலைமையிலான தலிபான் தூதுக் குழு, சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதன் பின்னணியில் அமெரிக்காவின் இந்த கருத்து வெளிவந்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் கூறுகையில், &#8216;ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் சீனாவின் ஈடுபாடு நேர்மறையானதாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. எனினும், உள்நாட்டுச் சண்டை நடந்து வரும் ஆப்கானிஸ்தானில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் சீனா ஈடுபட்டால் மட்டுமே அதனை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1231530</post-id>	</item>
	</channel>
</rss>
