<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வெளிவிவகார அமைச்சு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 10 Jun 2026 09:12:00 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>வெளிவிவகார அமைச்சு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இரண்டாம் சுற்று அரசியல் கலந்தாய்வுகளில் வலுப்பெறும் இலங்கை பிரான்ஸ் இருதரப்பு உறவுகள்!</title>
		<link>https://athavannews.com/2026/1478578</link>
					<comments>https://athavannews.com/2026/1478578#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Jun 2026 09:12:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ministry of Foreign]]></category>
		<category><![CDATA[வெளிவிவகார அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478578</guid>

					<description><![CDATA[இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான இரண்டாம் சுற்று அரசியல் கலந்தாய்வுகள் நேற்று (09) மெய்நிகர் முறையில் நடைபெற்றதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.  இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணரத்ன மற்றும் பிரெஞ்சு குடியரசின் ஐரோப்பா மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஆசியா மற்றும் ஓஷனியாவுக்கான பணிப்பாளர் நாயகம் பெனோய்ட் கைடீ ஆகியோர் இக்கலந்தாய்வுகளுக்கு இணை-தலைமை தாங்கினர். இக்கலந்தாய்வுகள், இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1478578/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478578</post-id>	</item>
		<item>
		<title>வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவு சேவைகள் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1475533</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 18 May 2026 03:06:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Foreign Ministry]]></category>
		<category><![CDATA[வெளிவிவகார அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475533</guid>

					<description><![CDATA[மின்னணு ஆவண சான்றூட்டல் அமைப்பில் (e-DAS) ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவில் உள்ள அனைத்து ஆவணச் சான்றளிப்பு சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கொழும்பு, பத்தரமுல்லாவில் உள்ள தூதரக விவகாரங்கள் பிரிவின் தலைமையகம் மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, மாத்தறை, குருநாகல் ஆகிய இடங்களில் அமைந்துள்ள அனைத்து பிராந்திய தூதரக அலுவலகங்களுக்கும் இந்த தற்காலிக இடைநீக்கம் பொருந்தும் என்று வெளிவிவகார அமைச்சு ஓர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475533</post-id>	</item>
		<item>
		<title>நேபாளத்தில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்புடன் &#8211; வெளிவிவகார அமைச்சு!</title>
		<link>https://athavannews.com/2025/1446750</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Sep 2025 05:09:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Foreign Ministry]]></category>
		<category><![CDATA[Nepal]]></category>
		<category><![CDATA[நேபாளம்]]></category>
		<category><![CDATA[வெளிவிவகார அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446750</guid>

					<description><![CDATA[தற்போது நேபாளத்தில் உள்ள மொத்தம் 109 இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக வெளிவிவகாதர அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. புதுப்பிப்புகளைப் பெறவும், தேவைப்படும் இடங்களில் இலங்கையர்களுக்கு உதவவும், காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் பல சமூக உறுப்பினர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கிடையில், இந்தியாவில் இருந்து சாலை வழியாக லும்பினிக்கு பயணித்த 73 இலங்கை யாத்ரீகர்கள், இந்தியாவுக்குள் நுழையும் போது பாதுகாப்பாக எல்லையைக் கடந்துவிட்டதாகவும் அமைச்சு உறுதிபடுத்தியுள்ளது. தேவையான நடைமுறைகளை விரைவுபடுத்துவதற்காக தூதரக அதிகாரிகள் நேபாள குடிவரவு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446750</post-id>	</item>
		<item>
		<title>புதிய தூதுவர்களின் நியமன தாமதம் குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1415077</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Jan 2025 11:07:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[foreign minister]]></category>
		<category><![CDATA[வெளிவிவகார அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1415077</guid>

					<description><![CDATA[நடைமுறை, இராஜதந்திர தேவைகளை மேற்கோள் காட்டி, வெளிநாட்டு பணிகளுக்கான உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களை நியமிப்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்து வெளிவிவகார அமைச்சின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நவம்பர் மாதம் புதிய நிர்வாகம் உருவானதைத் தொடர்ந்து 15 நாடுகளின் தூதுவர்கள் திரும்ப அழைக்கப்பட்டதை அடுத்து, முக்கிய இராஜதந்திர பதவிகள் காலியாக இருந்ததை அடுத்து இந்த விளக்கம் வந்துள்ளது. புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் பல தூதுவராலயங்களில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நியமனங்கள் நிறுத்தப்பட்டதன் காரணமாக பல அலுவலகங்களில் வெற்றிடங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1415077</post-id>	</item>
		<item>
		<title>மஹிந்த, கோட்டாவிற்கு தடை &#8211; கனேடிய உயர்ஸ்தானிகருக்கு வெளிவிவகார அமைச்சு அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1319695</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Jan 2023 05:03:34 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அழைப்பு]]></category>
		<category><![CDATA[கனேடிய உயர்ஸ்தானிகர்]]></category>
		<category><![CDATA[கோட்டா]]></category>
		<category><![CDATA[மஹிந்த]]></category>
		<category><![CDATA[வெளிவிவகார அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1319695</guid>

					<description><![CDATA[முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடர்பில் விளக்கம் கோருவதற்காக கனேடிய உயர்ஸ்தானிகர் வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இன்று (புதன்கிழமை) காலை இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி உள்ளிட்டவர்கள் கனடாவிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 1983 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1319695</post-id>	</item>
		<item>
		<title>வெளிவிவகார அமைச்சின் முக்கிய சேவை முடங்கியது!</title>
		<link>https://athavannews.com/2022/1299363</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 16 Sep 2022 04:19:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ministry of Foreign Affairs]]></category>
		<category><![CDATA[வெளிவிவகார அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1299363</guid>

					<description><![CDATA[வெளிவிவகார அமைச்சின் தூதுரக சேவைப் பிரிவின் சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்பு பிரிவுகளின் சேவைகள் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாகவே குறித்த சேவைகள் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, கொழும்பு 01 இல் உள்ள வெளிவிவகார அமைச்சின் தூதுரக சேவைப் பிரிவிலும், யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, மாத்தறை மற்றும் குருநாகல் முதலான பிராந்திய அலுவலகங்களிலும் சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்பு பிரிவுகளின் சேவைகள் மறு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1299363</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைனில் எஞ்சியுள்ள இலங்கைப் பிரஜைகளை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை</title>
		<link>https://athavannews.com/2022/1268947</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Feb 2022 03:06:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[வெளிவிவகார அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1268947</guid>

					<description><![CDATA[உக்ரைனில் எஞ்சியுள்ள இலங்கை பிரஜைகளை பாதுகாப்பாக மீட்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அங்காராவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால், அங்கு நிலவும் நிலைமையை கருத்திற்கொண்டு வெளிவிவகார அமைச்சினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, உக்ரேனில் உள்ள இலங்கைப் பிரஜைகள் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நிறுவப்பட்டுள்ள அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொலைபேசி இலக்கம் +90 534 456 94 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1268947</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்ய படையெடுப்பு எச்சரிக்கை &#8211; உக்ரைனில் உள்ள இலங்கையர்கள் குறித்து வெளிவிவகார அமைச்சு அவதானம்</title>
		<link>https://athavannews.com/2022/1266970</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Feb 2022 03:01:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[வெளிவிவகார அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1266970</guid>

					<description><![CDATA[உக்ரைனில் உள்ள இலங்கையர்களின் நிலைமை தொடர்பாக தொடர்ந்து அவதானத்துடன் உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்ய படையெடுப்பு உடனடியாக நிகழலாம் என்ற மேற்கத்திய நாடுகளின் எச்சரிக்கைக்கு மத்தியில் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு பல நாடுகள் தமது குடிமக்களை வலியுறுத்தியுள்ளன. இந்தநிலையில் 40 இலங்கையர்கள் தற்போது உக்ரைனில் உள்ளனர் என்றும் அவர்களில் 7 பேர் உயர்கல்வி நடவடிக்கைகளுக்காக அங்கு சென்றுள்ளனர் என்றும் உத்தியோகப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. உக்ரைனில் இலங்கை தூதரகம் இல்லாத போதிலும் அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பாக துருக்கி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1266970</post-id>	</item>
		<item>
		<title>நான்கு முக்கிய வெளிநாட்டு பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம்</title>
		<link>https://athavannews.com/2022/1261163</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Jan 2022 04:22:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வெளிநாட்டு பிரதிநிதிகள்]]></category>
		<category><![CDATA[வெளிவிவகார அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1261163</guid>

					<description><![CDATA[நான்கு முக்கிய வெளிநாட்டு பிரதிநிதிகள் இம்மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் பீட்டர் சிஜார்டோ (Péter Szijjártó), துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் மெவ்லூட் கவுசோக்லு (Mevlut Cavusoglu), இங்கிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் (எஃப்சிடிஓ) இராஜாங்க அமைச்சர் லார்ட் (தாரிக்) அஹ்மத் மற்றும் கொரியாவின் தேசிய சட்டமன்றத்தின் சபாநாயகர் பார்க் பியோங் (Park Byeong-seug) ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். ஹங்கேரியின் வெளிவிவகார [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1261163</post-id>	</item>
		<item>
		<title>கொன்சியூலர் விவகாரப் பிரிவின் சான்றிதழ் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டன</title>
		<link>https://athavannews.com/2021/1251465</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Nov 2021 03:45:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் விவகார பிரிவு]]></category>
		<category><![CDATA[வெளிவிவகார அமைச்சு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1251465</guid>

					<description><![CDATA[வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் விவகார பிரிவின் இலத்திரனியல் ஆவணச் சான்றிதழ் சேவைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் 150 பேருக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில்  (e-DAS) ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த வாரம் சான்றளிப்பு சேவைகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இதனால், சேவைகளை வழங்குவதில் நீண்ட கால தாமதம் ஏற்பட்டதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் கிளை சான்றளிப்பு முறைமையும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1251465</post-id>	</item>
	</channel>
</rss>
