<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வெள்ளப்பெருக்கு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 27 Nov 2024 06:20:49 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>வெள்ளப்பெருக்கு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கொழும்பின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2024/1410093</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 27 Nov 2024 06:19:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[Kelani River]]></category>
		<category><![CDATA[Weather]]></category>
		<category><![CDATA[களனி]]></category>
		<category><![CDATA[வெள்ளப்பெருக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1410093</guid>

					<description><![CDATA[களனி ஆற்றின் நீர் மட்ட அதிகரிப்பினால், கொழும்பு உட்பட பல பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது. குறித்த பகுதிகளில் அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு சிறிய வெள்ள அபாய எச்சரிக்கை அமுலில் இருக்கும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. சீதாவக, தொம்பே, ஹோமாகம, கடுவலை, பியகம, கொலன்னாவை, கொழும்பு மற்றும் வத்தளை பிரதேச செயலகப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், குடியிருப்பாளர்கள் மற்றும் வாகன சாரதிகள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1410093</post-id>	</item>
		<item>
		<title>இந்தியாவில் தொடரும் கனமழை:  45 பேர் பலி</title>
		<link>https://athavannews.com/2024/1390643</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Jul 2024 06:45:22 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அசாம்]]></category>
		<category><![CDATA[அசாம் முதலமைச்சர்]]></category>
		<category><![CDATA[அரியானா]]></category>
		<category><![CDATA[இந்திய வானிலை ஆய்வு மையம்]]></category>
		<category><![CDATA[கனமழை]]></category>
		<category><![CDATA[குஜராத்]]></category>
		<category><![CDATA[டெல்லி]]></category>
		<category><![CDATA[பருவமழை]]></category>
		<category><![CDATA[பிரம்மபுத்ரா]]></category>
		<category><![CDATA[வெள்ளப்பெருக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1390643</guid>

					<description><![CDATA[இந்தியாவில் டெல்லி, அசாம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் பருவமழையின் தாக்கம் காரணமாக மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அசாமில் ஜோர்காட் மாவட்டத்தில்  ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் துணை நதிகளில் வெள்ளம், அபாய அளவை தாண்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 8 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கம்ரூப், கோலாகாட், மஜூலி, லக்கிம்பூர், கச்சார், தேமாஜி, மோரிகான், திப்ருகார், நாகோன், நல்பாரி, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1390643</post-id>	</item>
		<item>
		<title>சோமாலியாவில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்வு!</title>
		<link>https://athavannews.com/2023/1361644</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Dec 2023 05:15:45 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இடப்பெயர்வு]]></category>
		<category><![CDATA[உணவுப் பாதுகாப்பு நெருக்கடி]]></category>
		<category><![CDATA[எல் நினோ காலநிலை]]></category>
		<category><![CDATA[வெள்ளப்பெருக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1361644</guid>

					<description><![CDATA[எல் நினோ காலநிலை நிகழ்வால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சோமாலியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக கடுமையான மழை ஆபிரிக்காவின் தீபகற்பம் முழுவதும் பரவலான அழிவு, இடப்பெயர்வு மற்றும் மரணத்தை ஏற்படுத்தியுள்ளது. COP28 உச்சிமாநாட்டில் காலநிலை நெருக்கடி குறித்து விவாதிக்க உலகத் தலைவர்கள் டுபாயில் ஒன்றுகூடிய நிலையில் இது வந்துள்ளது. சோமாலியா, கென்யா மற்றும் தெற்கு எத்தியோப்பியா ஆகிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1361644</post-id>	</item>
		<item>
		<title>அவுஸ்ரேலியா வெள்ளம்: மூன்று மாநிலங்களில் மக்களை வெளியேற உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2022/1304864</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Oct 2022 06:10:26 +0000</pubDate>
				<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கனமழை]]></category>
		<category><![CDATA[தலைநகர் மெல்பேர்ன்]]></category>
		<category><![CDATA[மழை]]></category>
		<category><![CDATA[வெள்ளப்பெருக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1304864</guid>

					<description><![CDATA[மூன்று அவுஸ்ரேலிய மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டின் சில பகுதிகள் 24 மணி நேரத்தில் சராசரியாக ஒக்டோபர் மழையை நான்கு மடங்கு வரை மழையை பெற்றுள்ளன. இந்த கனமழையால் குறைந்தது 500 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காணாமல் போயுள்ளார். இந்த ஆண்டு 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் வீதிகளை மூழ்கடித்துள்ளது. பாடசாலைகளை கட்டாயமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது மற்றும் 3,000 வீடுகள் மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1304864</post-id>	</item>
		<item>
		<title>சிட்னியை தடம்புரட்டிய வெள்ளத்தால் சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்!</title>
		<link>https://athavannews.com/2022/1289693</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 05 Jul 2022 05:58:42 +0000</pubDate>
				<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அவசரநிலை]]></category>
		<category><![CDATA[சிட்னி]]></category>
		<category><![CDATA[மின்சாரம்]]></category>
		<category><![CDATA[வெள்ளப்பெருக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1289693</guid>

					<description><![CDATA[அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால், சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மூன்றாவது முறையாக தாக்கிய வெள்ளதால், சிட்னியின் சில பகுதிகளில் நான்கு நாட்களில் சுமார் எட்டு மாதம் பெய்ய வேண்டிய மழை பெய்துள்ளது. இந்த வெள்ளத்தால், வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். தற்போதைய அவசரநிலைக்காக கிரேட்டர் சிட்னி முழுவதும் 100க்கும் மேற்பட்ட வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பல [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1289693</post-id>	</item>
		<item>
		<title>பிரேஸிலில் வெள்ளப்பெருக்கு காரணமாக குறைந்தது 18பேர் உயிரிழப்பு- 280க்கும் மேற்பட்டோர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2021/1258838</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Dec 2021 11:45:56 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அபாயம்]]></category>
		<category><![CDATA[ஆளுநனர் ரூய் கோஸ்டா]]></category>
		<category><![CDATA[பாஹியாவின் சிவில் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நிறுவனம்]]></category>
		<category><![CDATA[பிரேஸில்]]></category>
		<category><![CDATA[வெள்ளப்பெருக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1258838</guid>

					<description><![CDATA[பிரேஸிலின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குறைந்தது 18பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 280க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 35,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று பாஹியாவின் சிவில் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது, பாஹியா மாநிலம் முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 40 நகரங்களை வெள்ளம் பாதித்துள்ளது என்று ஆளுநனர் ரூய் கோஸ்டா ஊடகங்களிடம் கூறினார். பிரேஸிலின் வானிலை மற்றும் இயற்கை பேரிடர் கண்காணிப்பு முகவர் பாஹியாவில் கூடுதல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1258838</post-id>	</item>
		<item>
		<title>நேபாளத்தில் கடும் வெள்ளம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77ஆக உயர்வு!</title>
		<link>https://athavannews.com/2021/1246020</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Oct 2021 04:58:07 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உட்துறை அமைச்சகம்]]></category>
		<category><![CDATA[தலைநகர் காத்மாண்டு]]></category>
		<category><![CDATA[நிலச்சரிவு]]></category>
		<category><![CDATA[நேபாளம்]]></category>
		<category><![CDATA[பஞ்ச்தார் மாவட்டம்]]></category>
		<category><![CDATA[வெள்ளப்பெருக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1246020</guid>

					<description><![CDATA[நேபாளத்தில் மூன்று நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக 43ஆக இந்த எண்ணிக்கை இருந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) மீட்பு குழுவினர் மேலும் 34 உடல்களை மீட்டனர். இந்தியாவின் எல்லையான கிழக்கு நேபாளத்தின் பஞ்ச்தார் மாவட்டத்தில் 24பேர், இலத்தில் 13பேர் மற்றும் மேற்கு நேபாளத்தில் உள்ள தோதியில் 12 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக உட்துறை அமைச்சக அதிகாரி தில் குமார் தமாங் தெரிவித்தார். மற்றவர்கள் மேற்கு நேபாளத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1246020</post-id>	</item>
		<item>
		<title>மத்திய சீனாவில் தடம் புரண்டோடும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 33பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1230037</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Jul 2021 07:35:11 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணைகள்]]></category>
		<category><![CDATA[க்ஹெனான்]]></category>
		<category><![CDATA[நீர்த்தேக்கங்கள்]]></category>
		<category><![CDATA[மத்திய சீனா]]></category>
		<category><![CDATA[வெள்ளப்பெருக்கு]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1230037</guid>

					<description><![CDATA[மத்திய சீனாவில் பெய்து வரும் கன மழையால் ஏற்படுள்ள வெள்ளத்தில் சிக்கி, இதுவரை 33பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் வெள்ளத்தால் 200,000பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சீனாவின் க்ஹெனான் மாகாணத்தில் உள்ள மெட்ரோ ரயிலுக்குள் நீர் புகுந்ததால், 12பேர் உயிரிழந்ததோடு சுரங்க ரயில் நிலையத்தில் இருந்து ஐநூறுக்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளதாக ஹெனான் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாகாணத்தின் பல நகரங்களில் வீதிதோறும் வெள்ளம் ஆறு போல ஓடுகிறது. நீரின் வேகத்துடன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1230037</post-id>	</item>
		<item>
		<title>ஜப்பானில் பெரும் நிலச்சரிவு: இருவர் உயிரிழப்பு- 20 பேரைக் காணவில்லை.</title>
		<link>https://athavannews.com/2021/1226503</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 03 Jul 2021 10:24:59 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கனகாவா]]></category>
		<category><![CDATA[கனமழை]]></category>
		<category><![CDATA[நிலச்சரிவு]]></category>
		<category><![CDATA[பலத்த மழை]]></category>
		<category><![CDATA[மத்திய ஜப்பான்]]></category>
		<category><![CDATA[வெள்ளப்பெருக்கு]]></category>
		<category><![CDATA[ஷிஜுவோகா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1226503</guid>

					<description><![CDATA[மத்திய ஜப்பானில் பலத்த மழையைத் தொடர்ந்து அட்டாமி நகரில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவினால் 20 பேரைக் காணவில்லை என அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நேரப்படி 10:30 மணிக்கு இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. உயிரிழந்த இருவரின் சடலங்கள் துறைமுக மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த நிலச்சரிவினால் பல வீடுகள் அழிக்கப்பட்டன அல்லது புதைக்கப்பட்டன. பேரழிவு மற்றும் பசிபிக் கடலோரப் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட பரந்த அவசரநிலைக்கு பதிலளிக்க ஒரு பணிக்குழுவை பிரதமர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1226503</post-id>	</item>
		<item>
		<title>கனமழை காரணமாக அவுஸ்ரேலியாவில் வெள்ளப்பெருக்கு</title>
		<link>https://athavannews.com/2021/1203523</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Sun, 21 Mar 2021 05:20:49 +0000</pubDate>
				<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Australia]]></category>
		<category><![CDATA[வெள்ளப்பெருக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1203523</guid>

					<description><![CDATA[அவுஸ்ரேலியாவின் கிழக்கு பகுதியில் வார இறுதியில் பெய்த கனமழை காரணமாக சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளனர். குறித்த வெள்ளப்பெருக்கு காரணமாக ஆயிரக் கணக்கானவர்கள் வெளியேற்றப் பட்டுள்ளதாகவும் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். சிட்னியின் வடமேற்கின் சில பகுதிகளில் உள்ள மக்கள் நள்ளிரவில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி கட்டளையிடப்பட்டனர். வேகமாக செல்லும் வெள்ளப்பெருக்கு அழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலும் 4,000 பேர் வரை வெளியேற்றப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவுஸ்ரேலியாவின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1203523</post-id>	</item>
	</channel>
</rss>
