<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வெள்ளம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 08 Jan 2026 02:36:52 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>வெள்ளம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நாட்டின் பல மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1458812</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 08 Jan 2026 02:36:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1458812</guid>

					<description><![CDATA[நாட்டின் பல மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசணத் திணைக்களம் எச்சரித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்களுக்கு அமைவாக, ஊவா, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களுக்குள் அமைந்துள்ள ஆற்றுப் படுகைகளில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ள ஆற்றுப் படுகைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள ஆரம்பகட்ட எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1458812</post-id>	</item>
		<item>
		<title>இதுவரை 3,708 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு இழப்பீடு!</title>
		<link>https://athavannews.com/2025/1457538</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Dec 2025 02:20:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ditwah]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[டித்வா]]></category>
		<category><![CDATA[விவசாயிகள்]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1457538</guid>

					<description><![CDATA[டித்வா சூறாவளியால் சேதமடைந்த நெல், பிற பயிர்களுக்கான மானியங்கள் மற்றும் இழப்பீட்டுத் தொகைகள் தொடர்பான அறிக்கையை விவசாயத் திணைக்களம் சமர்ப்பித்துள்ளது. 66,965 நெல் விவசாயிகளுக்கும், ஏனைய பயிர் செய்கையில் ஈடுபட்டுள்ள 16,869 விவசாயிகளுக்கும் மானியங்களும் இழப்பீடுகளும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்யைில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நெல் பயிர் செய்கைக்காக 66,965 விவசாயிகளுக்குச் சொந்தமான 33,215 ஹெக்டேர் நிலத்திற்கு 4,982 மில்லியன் ரூபா இழப்பீடாக செலுத்தப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நெல் பயிர்செய்கை இழப்பீட்டுக்கு சுமார் 50,000 ஹெக்டேர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1457538</post-id>	</item>
		<item>
		<title>பேரிடரால் பாதிக்கப்பட்ட 85,351 நபர்கள் இன்னும் தற்காலிக தங்குமிடங்களில்!</title>
		<link>https://athavannews.com/2025/1455928</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Dec 2025 03:12:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[DMC]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[மண்சரிவு]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455928</guid>

					<description><![CDATA[நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 26,841 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 85,351 நபர்கள் தற்போது தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. அவர்கள் 873 மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று DMC குறிப்பிட்டுள்ளது. இதேவேளை பேரிடர் காரணமாக நாடு முழுவதும் பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கையானது 639 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம், 193 பேர் காணாமல் போயுள்ளனர். 5,346 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன, 86,245 வீடுகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455928</post-id>	</item>
		<item>
		<title>மீளப் பெறப்பட்ட 21 ஆற்றுப் படுகைகளுக்கான வெள்ள எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1455855</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Dec 2025 10:03:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[flood warnings]]></category>
		<category><![CDATA[Irrigation Department]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455855</guid>

					<description><![CDATA[நாடு முழுவதுமான 21 நிதி நீர் படுகைகளின் வெள்ள எச்சரிக்கைகளை நீர்ப்பாசனத் திணைக்களம் அதிகாரப்பூர்வமாக மீளப் பெற்றுள்ளது. நதி நீர் படுகைகளின் நீர் மட்டம் இப்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகாவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. பின்வரும் நதிகளுக்கான எச்சரிக்கை மீளப் பெறப்பட்டுள்ளது. 1.⁠ ⁠மஹா ஓயா 2.⁠ ⁠தெதுரு ஓயா 3.⁠ ⁠மகாவலி ஆறு 4.⁠ ⁠மகாவலி ஆறு (பதுளு ஓயா துணைப் படுகை) 5.⁠ ⁠களு கங்க‍ை 6. களு கங்க‍ை (குடா ஓயா துணைப் படுகை) [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455855</post-id>	</item>
		<item>
		<title>கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய ஜித்தா!</title>
		<link>https://athavannews.com/2025/1455835</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Dec 2025 08:35:19 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Jeddah]]></category>
		<category><![CDATA[SAUDI ARABIA]]></category>
		<category><![CDATA[சவுதி அரேபியா]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<category><![CDATA[ஜித்தா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455835</guid>

					<description><![CDATA[சவுதி அரேபியாவின் ஜித்தாவில் பெய்து வரும் கனமழையால் நகரம் முழுவதும் வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  அவசர சேவைகள் நிலைமையை சமாளிக்க நடவடிக்கை எடுப்பதால், குடியிருப்பாளர்கள் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பல பகுதிகளில் தெருக்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த ஆண்டு இந்த நேரத்தில் அரிதான எதிர்பாராத விதமான மழை, அதிகாரிகளிடம் பாதுகாப்பு எச்சரிக்கைகளை தூண்டியுள்ளது. அநாவசிய பயணங்களைத் தவிர்க்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455835</post-id>	</item>
		<item>
		<title>பேரிடரிலும் மக்களின் அசைக்க முடியாத மன வலிமையை பாராட்டிய பிரதமர்!</title>
		<link>https://athavannews.com/2025/1455288</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Dec 2025 08:09:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[பேரிடர்]]></category>
		<category><![CDATA[ரத்னதீப]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455288</guid>

					<description><![CDATA[அண்மையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண் சரிவுகளால் பேரழிவு ஏற்பட்ட போதிலும், மக்களின் அசைக்க முடியாத மன வலிமையினாலும் ஒற்றுமையினாலும் இலங்கை வேகமாக மீண்டு வருகின்றது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு ஐ.சி.டி (ICT) ரத்னதீப ஹோட்டலில் நேற்று (04) நடைபெற்ற, NASSCOM நிர்வாகக் குழு மற்றும் SLASSCOM தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போது பிரதமர் இதனைக் கூறினார். டிஜிட்டல்-பொருளாதார ஒத்துழைப்பு, முதலீட்டு வாய்ப்புகள், இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455288</post-id>	</item>
		<item>
		<title>வெள்ள நீரில் ஆபத்தான பயணம்; பேருந்து ஓட்டுநர், நடத்துனர் இடைநீக்கம்!</title>
		<link>https://athavannews.com/2025/1455219</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Dec 2025 04:59:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kumbukkana]]></category>
		<category><![CDATA[கும்புக்கனை]]></category>
		<category><![CDATA[பயணி]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455219</guid>

					<description><![CDATA[கும்புக்கனை பகுதியில் வெள்ள நீரைக் கடக்க முயன்றதன் மூலம் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்த மொனராகலை-கொழும்பு பேருந்து தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கூற்றுப்படி, பேருந்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் புதன்கிழமை (03) ஆணையகத்தின் முன் வரவழைக்கப்பட்டனர். அவர்களின் தவறான நடத்தை குறித்த விசாரணையைத் தொடர்ந்து, பேருந்து வழித்தட அனுமதி இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், நடத்துனர் மற்றும் சாரதி ஒரு மாத காலத்திற்கு சேவையிலிருந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455219</post-id>	</item>
		<item>
		<title>நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1455204</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Dec 2025 02:59:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harshana Sooriyapperuma]]></category>
		<category><![CDATA[Rebuilding Sri Lanka]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455204</guid>

					<description><![CDATA[‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ நிதியானது வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமிருந்து சுமார் 700 மில்லியன் ரூபாயைப் பெற்றுள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். புள்ளிவிவரங்களை அறிவித்த அவர், இலங்கை வங்கியின் கீழ் இயங்கும் கணக்கின் மூலம் இதுவரை 30,470க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.  மேலதிகமாக, இலங்கை மத்திய வங்கியில் பராமரிக்கப்படும் கணக்குகளில் வெளிநாட்டு நாணய வைப்புத்தொகை கிட்டத்தட்ட 61 மில்லியன் ரூபா நிதிக்கு பங்களித்துள்ளது. 33 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455204</post-id>	</item>
		<item>
		<title>நிவாரண உதவிக்காக கங்காராம விகாரையினால் 30 மில்லியன் ரூபா நன்கொடை</title>
		<link>https://athavannews.com/2025/1455194</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Dec 2025 02:01:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Rebuilding Sri Lanka]]></category>
		<category><![CDATA[கிரிந்தே அஸ்ஸஜி நாயக தேரர்]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455194</guid>

					<description><![CDATA[அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும், நாடு முழுவதும் உள்ள விகாரைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை புனரமைப்பதிலும் வெளிநாட்டு பௌத்த விகாரைகளின் உதவியை ஒருங்கிணைக்க உதவி வழங்கப்படும் என்று ஹுணுபிட்டி கங்காராம விகாரையின் பிரதம விகாராதிபதி வண, கிரிந்தே அஸ்ஸஜி நாயக தேரர் தெரிவித்தார். நேற்று (04) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தபோதே  தேரர் இவ்வாறு தெரிவித்தார். டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’  நிதியத்திற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455194</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையின் முக்கிய வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!</title>
		<link>https://athavannews.com/2025/1455015</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Dec 2025 09:10:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455015</guid>

					<description><![CDATA[இலங்கை முழுவதும் நடைமுறையில் இருந்த அனைத்து முக்கிய வெள்ள எச்சரிக்கைகளும் இப்போது நீக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசணத் திணைக்களம் இன்று (03) காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. காலை 9:30 மணி அறிக்கையின்படி, முக்கிய ஆறுகளில் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாகவும், தற்போது எந்த ஆறும் பெரிய வெள்ள மட்டத்தில் இல்லை என்றும் காட்டப்பட்டுள்ளது.  நாகலகம் வீதியில் உள்ள களனி ஆறு மட்டுமே எச்சரிக்கை நிலையில் உள்ளது. எனினும், நீர் மட்டம் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455015</post-id>	</item>
	</channel>
</rss>
