<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வேளாண் சட்டங்கள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 19 Nov 2021 05:51:05 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>வேளாண் சட்டங்கள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1251017</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Nov 2021 05:51:05 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[வேளாண் சட்டங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1251017</guid>

					<description><![CDATA[மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி குருநானக் ஜெயந்தியை ஒட்டி பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு  உரையாற்றியிருந்தார். இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், மத்திய அரசு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாகவும், விவசாயிகளிடம் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார். அதேநேரம் தொடர்ந்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் வீடுகளுக்கு செல்ல [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1251017</post-id>	</item>
		<item>
		<title>வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இந்தியா முழுவதும் முழு அடைப்பு போராட்டம்</title>
		<link>https://athavannews.com/2021/1241402</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Sep 2021 04:11:08 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[விவசாயிகள் சங்கங்கள்]]></category>
		<category><![CDATA[வேளாண் சட்டங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1241402</guid>

					<description><![CDATA[வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இந்தியா முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. மூன்று வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்ததன் ஓராண்டு தினத்தை முன்னிட்டே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அந்தவகையில் டெல்லியின் முக்கியச் சாலைகள் அனைத்தும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன.  பெங்களூரில் 4 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்தை தொடர்ந்து  தனியார் பேருந்துகள், முச்சக்கரவண்டிகள் ஓடாது என்றும் வர்த்தக நிறுவனங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1241402</post-id>	</item>
		<item>
		<title>விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார் &#8211; நரேந்திர சிங் தோமர்</title>
		<link>https://athavannews.com/2021/1227540</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Jul 2021 03:41:21 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[வேளாண் சட்டங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1227540</guid>

					<description><![CDATA[வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், விவசாய சட்டங்களை விவசாயிகள் புரிந்துக்கொள்ள வேண்டும். இது தொடர்பாக விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச மத்திய அரசு தயாராக உள்ளது. இந்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை ரத்தாகும் பேச்சுக்கே இடமில்லை. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1227540</post-id>	</item>
		<item>
		<title>வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் &#8211; விவசாயிகள் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1226760</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Mon, 05 Jul 2021 05:19:54 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[விவசாயிகள்]]></category>
		<category><![CDATA[வேளாண் சட்டங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1226760</guid>

					<description><![CDATA[வேளாண் சட்டமூலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 22 ஆம் திகதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகி 19 நாட்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையிலேயே மேற்படி போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பு, &#8216;வேளாண் பெருமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1226760</post-id>	</item>
		<item>
		<title>அரசியல் ஸ்திரத்தன்மையைக் குழப்புவதற்கு நாட்டில் மிகப்பெரிய சதி நடக்கிறது- பிரதமர் மோடி</title>
		<link>https://athavannews.com/2021/1207990</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Tue, 06 Apr 2021 08:45:15 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[PM Modi]]></category>
		<category><![CDATA[குடியுரிமைத் திருத்தச் சட்டம்]]></category>
		<category><![CDATA[பாரதிய ஜனதா கட்சி]]></category>
		<category><![CDATA[பிரதமர் மோடி]]></category>
		<category><![CDATA[வேளாண் சட்டங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1207990</guid>

					<description><![CDATA[குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் வேளாண் சட்டங்கள் குறித்து மக்களுக்குத் தவறாக எடுத்துச் செல்லப்படுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்நிலையில், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை குழப்புவதற்கு நடக்கும் மிகப்பெரிய சதியை முறியடிக்கும் வகையில் பா.ஜ.க. தொண்டர்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார் பாரதிய ஜனதா கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 41ஆவது ஆண்டு நிறைவடைகின்ற நிலையில், கட்சித் தொண்டர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது, தமது அரசு உருவாகிய வேளாண் சட்டங்கள், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1207990</post-id>	</item>
	</channel>
</rss>
