<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வைகோ &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 16 Sep 2025 06:53:58 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>வைகோ &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ம.தி.மு.க மாநாட்டில் இலங்கை தொடர்பில் முக்கிய தீர்மானம்!</title>
		<link>https://athavannews.com/2025/1447347</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Sep 2025 06:53:33 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ]]></category>
		<category><![CDATA[வைகோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1447347</guid>

					<description><![CDATA[இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைக்கு, இந்திய மத்திய அரசாங்கம் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு திருச்சியில் நேற்று நடைபெற்ற ம.தி.மு.க மாநாட்டில் 12 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக இலங்கை தொடர்பாக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இராமேஸ்வரம் அருகே, பாம்பனிலிருந்து விசைப்படகில், கடந்த ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 10 பேரை, இலங்கை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1447347</post-id>	</item>
		<item>
		<title>கச்சத்தீவு விவகாரம்: இலங்கைக்கு  இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்!</title>
		<link>https://athavannews.com/2025/1440330</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Jul 2025 10:23:19 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர்]]></category>
		<category><![CDATA[வைகோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1440330</guid>

					<description><![CDATA[கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கு, இலங்கை அரசிற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே வைகோ இவ்வாறு வலியுறுத்தியிருந்தார். இது குறித்து வைகோ  மேலும் தெரிவிக்கையில் ”இலங்கைக் கடற்படையினரால்  இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவது ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. 2025 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1440330</post-id>	</item>
		<item>
		<title>தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை: வைகோ கண்டனம்!</title>
		<link>https://athavannews.com/2024/1382720</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 17 May 2024 05:34:23 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[வைகோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1382720</guid>

					<description><![CDATA[தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்திய மத்திய அரசு தடைசெய்துள்ள நிலையில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது” தவறான நோக்கத்தோடு உண்மைக்கு மாறாக புலிகள் இயக்கம் மீதான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது அநீதியான செயலாகும். இலங்கையில் நடைபெற்றுவந்த போர், 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பிறகும், விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழ தனி நாட்டுக் கோரிக்கையை கைவிடவில்லை. அதற்கான ஆதரவு மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1382720</post-id>	</item>
		<item>
		<title>தமிழ்நாட்டை அணுக்கழிவு குப்பைத் தொட்டியாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்- வைகோ</title>
		<link>https://athavannews.com/2021/1242995</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Tue, 05 Oct 2021 04:56:24 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[வைகோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1242995</guid>

					<description><![CDATA[தமிழ்நாட்டை அணுக்கழிவு குப்பைத் தொட்டியாக்கும் முயற்சியை மத்திய பா.ஜ.க அரசு கைவிட வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார். குறித்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, கூடங்குளம் அணுஉலைகளையே நிரந்தரமாக மூடிவிட வேண்டும் என்று கூடங்குளம், இடிந்தகரை வட்டார மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், அங்கேயே அணுக்கழிவு மையத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டதற்கு தமிழகத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1242995</post-id>	</item>
		<item>
		<title>ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் : புதிய அரசிடம் வைகோ கோரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1214686</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Mon, 10 May 2021 05:58:39 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[வைகோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1214686</guid>

					<description><![CDATA[ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஏற்கனவே திராவிட முன்னேற்ற கழகம் வலியுறுத்தி வருகின்ற நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கான ஆணையை பிறப்பித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், &#8216; முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தவறு செய்யாமலே 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்ற ஏழு பேரில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1214686</post-id>	</item>
		<item>
		<title>வைகோ ராசி இல்லாதவர் என்ற பேச்சுக்கு முடிவு!</title>
		<link>https://athavannews.com/2021/1214307</link>
		
		<dc:creator><![CDATA[PradeepS S]]></dc:creator>
		<pubDate>Fri, 07 May 2021 10:56:37 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[Tamilnadu]]></category>
		<category><![CDATA[Tamilnadu Election 2021]]></category>
		<category><![CDATA[துரை வைகோ]]></category>
		<category><![CDATA[ம.தி.மு.க.]]></category>
		<category><![CDATA[மதிமுக]]></category>
		<category><![CDATA[வைகோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1214307</guid>

					<description><![CDATA[இனி வரும் தேர்தல்களில் ம.தி.மு.க. தனிச் சின்னத்தில் போட்டியிடும் என்றும் வைகோ ராசி இல்லாதவர் என்பதற்கு இந்தத் தேர்தலில் முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது எனவும் ம.தி.மு.க. பொதுச் செயலாளரான வைகோவின் மகன் துரை வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க.வின் 28 ஆம் ஆண்டு நிறைவையிட்டு முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டி நகரில் கொடியேற்றும் விழா நடைபெற்றது. இதில் துரை வைகோ கலந்து கொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1214307</post-id>	</item>
		<item>
		<title>தமிழ் மொழியைத் திட்டமிட்டுப் புறக்கணித்துள்ள மோடி அரசு- வைகோ கடும் கண்டனம்!</title>
		<link>https://athavannews.com/2021/1212220</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Sun, 25 Apr 2021 08:06:00 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[New Education Policy]]></category>
		<category><![CDATA[Vaiko]]></category>
		<category><![CDATA[தமிழ் மொழி]]></category>
		<category><![CDATA[பிரதமர் மோடி]]></category>
		<category><![CDATA[புதிய கல்விக் கொள்கை]]></category>
		<category><![CDATA[வைகோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1212220</guid>

					<description><![CDATA[மத்திய அரசு திட்டமிட்டே புதிய கல்விக் கொள்கையின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடவில்லை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். புதிய கல்விக் கொள்கையின் உள்ளடக்கங்கள் தமிழர்களுக்குத் தெரிந்தால் எதிர்ப்புகள் உருவாகும் என்ற நோக்கத்துடனேயே இவ்வாறு தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய கல்விக் கொள்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு இதுவரை வெளியிடப்படாமை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே வைகோ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியாவின் மாநில மொழிகளைப் படிப்படியாகவும் முற்றுமுழுதாகவும் ஒழித்துக்கட்டுவதே புதிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1212220</post-id>	</item>
		<item>
		<title>ஈழத் தமிழர்கள் விவசாயம் செய்து வந்த நிலங்களை அரசாங்கம் பறிக்கிறது &#8211; வைகோ</title>
		<link>https://athavannews.com/2021/1210556</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 18 Apr 2021 08:35:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அறிக்கை]]></category>
		<category><![CDATA[வைகோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1210556</guid>

					<description><![CDATA[ஈழத் தமிழர்கள் எத்தனையோ நூற்றாண்டுகளாக, தலைமுறை தலைமுறைகளாக விவசாயம் செய்து வந்த நிலங்களை இலங்கை அரசாங்கம் பறிக்கிறது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக நாடுகளை ஏமாற்ற ஏற்கனவே பறித்த நிலங்களைத் திரும்ப வழங்குவதாகப் போக்குக் காட்டிக்கொண்டே, மறுபுறம் புதிய நிலங்களைப் பறிக்கின்றது. அண்மையில் மட்டக்களப்பு தமிழ் விவசாயிகளின் நிலங்களில் இலங்கை வனத்துறையினர் திடீரென எல்லைக் கற்களை நட்டு, இவை எல்லாம் வனப்பகுதிகள் என அறிவிப்பு செய்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1210556</post-id>	</item>
		<item>
		<title>தி.மு.க.வுக்கு மக்களிடம் பேராதரவு: ஸ்டாலின் &#8216;முதல்வர்&#8217; என்ற அறிவிப்பு வரும்- வைகோ</title>
		<link>https://athavannews.com/2021/1207915</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Tue, 06 Apr 2021 06:30:03 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[Tamilnadu]]></category>
		<category><![CDATA[Vaiko]]></category>
		<category><![CDATA[சட்டமன்றத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<category><![CDATA[வைகோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1207915</guid>

					<description><![CDATA[தி.மு.க. கூட்டணிக்கு மக்களின் பேராதரவு கிடைத்துள்ளதாகவும் 200இற்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தில் இன்று தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வாக்குப் பதிவுக்காக ஏழை, தினக்கூலி மக்கள் அதிகமாக வந்துள்ளனர் என்று தெரிவித்துள்ள வைகோ, அவர்கள் தன்னை வரவேற்றதாகவும் தி.மு.க.வுக்கு மக்களிடம் பேராதரவு திரண்டிருப்பதைக் காணமுடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராவதை எந்தச் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1207915</post-id>	</item>
		<item>
		<title>காங்கிரஸ் இலங்கைத் தமிழா்களுக்கு எதிராகச் செயற்பட்டதை மறுக்கவில்லை &#8211; வைகோ</title>
		<link>https://athavannews.com/2021/1206976</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sat, 03 Apr 2021 05:06:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[இலங்கைத் தமிழர்கள்]]></category>
		<category><![CDATA[வைகோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1206976</guid>

					<description><![CDATA[காங்கிரஸ் கட்சி இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட்டதை மறுக்கவில்லை என ம.தி.மு.க. பொதுச்செயலாளா் வைகோ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது, இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீா்மானத்தை மத்திய பா.ஜ.க அரசு புறக்கணித்ததை தமிழா்களுக்குச் செய்யப்பட்ட பச்சை துரோகம் எனக் குற்றம்சாட்டிய நிலையில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்குக் காரணமான கட்சி எனக் கூறப்படும் காங்கிரஸுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்கிறீா்களே? என கேள்வியெழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த வைகோ, தோ்தல் கூட்டணி எனும்போது எல்லாக் கொள்கையிலும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1206976</post-id>	</item>
	</channel>
</rss>
