<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஷெஹான் சேமசிங்க &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 19 Aug 2024 12:23:19 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஷெஹான் சேமசிங்க &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அரச ஊழியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு 25 ,000  ரூபாயாக அதிகரிக்கப்படும்!</title>
		<link>https://athavannews.com/2024/1396436</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Aug 2024 12:23:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஷெஹான் சேமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1396436</guid>

					<description><![CDATA[&#8220;எதிர்வரும் ஆண்டு முதல் அரச பணியாளர்களின் மாதாந்த கொடுப்பனவு 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக&#8221; நிதிராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார் தேர்தல் பிரசார பணிகள் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த நாட்டில் பொருளாதார மீட்சிக்கான பயணத்தின் போது அனைத்து தரப்பினரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க அழைப்பு விடுத்திருந்தார். அப்போது அவர்கள் முன்னிலையாகவில்லை.ஆனால் ஜனாதிபதி பாதகம் ஏற்படாதவாறு பொருளாதார [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1396436</post-id>	</item>
		<item>
		<title>எதிர்வரும் தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாகும்!</title>
		<link>https://athavannews.com/2024/1395470</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Aug 2024 12:29:29 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஷெஹான் சேமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1395470</guid>

					<description><![CDATA[”எதிர்வரும் தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாகும்&#8221; என நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார் இது குறித்து ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது“  நாட்டில் தீர்மானமிக்க தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ளது. நெருக்கடியில் வீழ்ச்சியடைந்த நாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தினால் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது. எனவே நாடு மீண்டும் வீழ்ச்சியடையாதிருக்க வேண்டுமாயின் ஜனாதிபதி இந்த நாட்டை தொடர்ந்தும் முன்கொண்டு செல்ல வேண்டும். சிறந்த பொருளாதார முகாமைத்துவத்தினை நிர்வகிக்க உலக நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதார பொறிமுறைகளின் கீழ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1395470</post-id>	</item>
		<item>
		<title>தேர்தலில் அரசியல் விருப்பு வெறுப்புக்களுக்கு முன்னுரிமை அளிக்கக் கூடாது!</title>
		<link>https://athavannews.com/2024/1393969</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Jul 2024 06:16:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[தேர்தல்]]></category>
		<category><![CDATA[ஷெஹான் சேமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1393969</guid>

					<description><![CDATA[தேர்தலில் அரசியல் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் நாடு தொடர்பில் சிந்தித்தே  முன்னுரிமை அளிக்க வேண்டும்” என நிதிராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க  தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை மீண்டும் இந்த நாட்டில் ஏற்படக்கூடாது என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பாகும். எனவே தனிநபர் விருப்பத்தின் அடிப்படையில் தேர்தலில் எவரும் வாக்களிக்க முடியாது. நாடு தொடர்பிலும் மக்கள் தொடர்பிலும் சிந்திக்கும் ஒருவரே இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவேண்டும். நாட்டின்  எதிர்காலத்தை தீர்மானிக்கும்  தேர்தல் ஒன்றே இடம்பெறவுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1393969</post-id>	</item>
		<item>
		<title>நாடு எதிர்நோக்கியுள்ள கடன் நெருக்கடிக்குத் தீர்வு!</title>
		<link>https://athavannews.com/2024/1389876</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Jun 2024 10:54:06 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ranil wickramasingha]]></category>
		<category><![CDATA[இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க]]></category>
		<category><![CDATA[ஷெஹான் சேமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1389876</guid>

					<description><![CDATA[இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடனான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது எனவும், நாடு எதிர்நோக்கியுள்ள கடன் நெருக்கடிக்கு தீர்வு காண இது முக்கிய திருப்புமுனையாக அமையும் எனவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பிரான்ஸின்  தலைநகரான பாரிசில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான பாரிஸ் கழக கூட்டத்தின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையின் கடன் மறு சீரமைப்பு தொடர்பில் உத்தியோகபூர்வ கடன் வழங்குனர்களின் குழுவுடன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1389876</post-id>	</item>
		<item>
		<title>IMF  நிபந்தனையின்றியே கடன் கொடுப்பனவிற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது!</title>
		<link>https://athavannews.com/2024/1387689</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Jun 2024 09:29:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஷெஹான் சேமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1387689</guid>

					<description><![CDATA[நிபந்தனையின்றியே சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது தவணை கடன்  கொடுப்பனவிற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். IMF இன் இலங்கைக்கான மூன்றாம் தவணை கடன் கொடுப்பனவு குறித்து  ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து நிதிராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது”  2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட பணியாளர் மட்ட இணக்கப்பட்டின்அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது தவணை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1387689</post-id>	</item>
		<item>
		<title>வாகன இறக்குமதிக்குப் பச்சைக்கொடி!</title>
		<link>https://athavannews.com/2024/1381997</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 12 May 2024 09:46:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஷெஹான் சேமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1381997</guid>

					<description><![CDATA[வாகன இறக்குமதி அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஷெஹான் சேமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” “தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்குவதில்லை. இதுவரை பொருளாதார செயல்முறை மற்றும் வணிக செயல்முறையை நாடுபவர்கள் மட்டுமே வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. எனினும் எதிர்காலத்தில் அந்த கட்டுப்பாடு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1381997</post-id>	</item>
		<item>
		<title>நிதி இராஜாங்க அமைச்சர் ஜோர்ஜியாவுக்கு விஜயம்!</title>
		<link>https://athavannews.com/2024/1380499</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 01 May 2024 05:41:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஷெஹான் சேமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1380499</guid>

					<description><![CDATA[ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஜோர்ஜியா சென்றுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாடு நாளை முதல் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை ஜோர்ஜியாவின் தலைநகர் டிபிலிசியில் நடைபெறவுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் உறுப்பினரான இலங்கை தனது நிதி வசதிகள் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான ஆதரவைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு ஏனைய உறுப்பு நாடுகளுடன் கூட்டுறவை ஏற்படுத்துவதற்கான சிறந்தவாய்ப்பாக அமையும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1380499</post-id>	</item>
		<item>
		<title>இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவித்த IMF</title>
		<link>https://athavannews.com/2024/1378417</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Apr 2024 11:43:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஷெஹான் சேமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1378417</guid>

					<description><![CDATA[நாட்டை தற்போதைய பொருளாதார நிலைமையில் இருந்து முன்னேறுவதற்காக சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் மற்றும் சிறப்பான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் தொடர்பாக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர், இலங்கை அதிகாரிகளுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா உள்ளிட்ட குழுவினருக்கும் இடையே நேற்று அமெரிக்காவின் &#8211; வொஷிங்டன் நகரில் இடம்பெற்ற  விசேட கலந்துரைடலின் போதே அவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1378417</post-id>	</item>
		<item>
		<title>2 ஆம் காலாண்டில் கடன் மறுசீரமைப்பு சிக்கலைச் சாதகமாகத் தீர்க்க முடியும்!</title>
		<link>https://athavannews.com/2024/1375495</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 29 Mar 2024 04:16:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிதி இராஜாங்க அமைச்சர்]]></category>
		<category><![CDATA[ஷெஹான் சேமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1375495</guid>

					<description><![CDATA[”இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதால் இரண்டாம் காலாண்டில் கடன் மறுசீரமைப்பு சிக்கலை சாதகமாகத் தீர்க்க முடியும்” என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். தென் சீனாவில் இடம்பெற்ற போவா மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இலங்கை எதிர்நோக்கும் கடன் மறுசீரமைப்புச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் , இதன் காரணமாக இலங்கை எதிர்நோக்கும் சவால்களை தீர்க்க முடியும் எனவும்  அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1375495</post-id>	</item>
		<item>
		<title>கடன்மறுசீரமைப்பு திட்டத்தில் பாரிய முன்னேற்றம்!</title>
		<link>https://athavannews.com/2024/1372582</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Mar 2024 10:46:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஷெஹான் சேமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1372582</guid>

					<description><![CDATA[சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு பணிகளை நிறைவு செய்து மூன்றாவது தவணையை பெற்றுக்கொள்வதற்கான பணிகளை ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக நிதிராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் எக்ஸ் வலைத்தளபதிவில் ராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார் இதேவேளை நாட்டிற்கு வருகைதந்துள்ள சர்வதெச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று காலை ஜனாதிபதியை சந்தித்ததன் பின்னர் மீளாய்வு பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் மீளாய்வை வெற்றிகரமாக நிறைவு செய்து பணியாளர் மட்டத்திலான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1372582</post-id>	</item>
	</channel>
</rss>
