<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 14 Sep 2026 10:21:02 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!</title>
		<link>https://athavannews.com/2026/1490330</link>
					<comments>https://athavannews.com/2026/1490330#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Sep 2026 10:18:41 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[Airbus probe]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[srilankan airlines]]></category>
		<category><![CDATA[ஏர்பஸ்]]></category>
		<category><![CDATA[நமல் ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490330</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்களை கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான பணமோசடி வழக்கில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஒரு சந்தேகநபரான பெயரிடப்பட்டுள்ளார். சடடமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், குற்றப் புலனாய்வுத் துறை (CID) நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், நடைபெற்று வரும் வழக்கில் நாமல் ராஜபக்ஷ ஒரு சந்தேகநபரான [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490330/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490330</post-id>	</item>
		<item>
		<title>ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1485085</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jul 2026 08:55:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நிஷாந்த விக்கிரமசிங்க]]></category>
		<category><![CDATA[வழக்கு]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485085</guid>

					<description><![CDATA[முன்னாள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நிஷாந்த விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்து அதன் முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு (CIABOC) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இலஞ்ச ஆணைக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகள், விசாரணைகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485085</post-id>	</item>
		<item>
		<title>நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!</title>
		<link>https://athavannews.com/2026/1478816</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Jun 2026 02:51:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[lightning]]></category>
		<category><![CDATA[srilankan airlines]]></category>
		<category><![CDATA[Sydney]]></category>
		<category><![CDATA[சிட்னி]]></category>
		<category><![CDATA[மின்னல் தாக்கம்]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478816</guid>

					<description><![CDATA[அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இன்று (12) அதிகாலை புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளது. இதனால், விமானம் மீண்டும் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கே (BIA) திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக விமான நிலையப் பணி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான UL-606 என்ற விமானமே சிட்னிக்குச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை சுமார் 1:00 மணியளவில் புறப்பட்டது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478816</post-id>	</item>
		<item>
		<title>கபில சந்திரசேன பிணை வழக்கில்; நால்வருக்கு பிணை!</title>
		<link>https://athavannews.com/2026/1475917</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 20 May 2026 09:06:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kapila Chandrasena]]></category>
		<category><![CDATA[கபில சந்திரசேன]]></category>
		<category><![CDATA[பிணை]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475917</guid>

					<description><![CDATA[காலஞ்சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணைதாரர்களாக நிற்பதற்காக பணம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதிபதி லஹிரு சில்வா இன்று (20) உத்தரவிட்டார். சந்தேக நபர்கள் தலா ரூ. 5 லட்சம் பெறுமதியான இரண்டு தனிநபர் பிணைகளில் விடுவிக்கப்பட்டனர். மேலும், சந்தேக நபர்களில் ஒருவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டது. அத்துடன், பிணை அளித்தவர்களின் வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும் கிராம [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475917</post-id>	</item>
		<item>
		<title>கபில சந்திரசேனவின் மரணம் குறித்த நீதித்துறை விசாரணை ஒத்திவைப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1475762</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 19 May 2026 08:17:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kapila Chandrasena]]></category>
		<category><![CDATA[கபில சந்திரசேன]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475762</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) கபில சந்திரசேனவின் சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்த மேலதிக நீதித்துறை விசாரணை மே 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதிபதி பசன் அமரசேன முன்னிலையில் இன்று சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. விசாரணையின் போது, ​​கொழும்பு குற்றப் பிரிவு தலைமையிலான நான்கு சாட்சிகளிடமிருந்து சாட்சியங்கள் பெறப்பட்டன. அதன்படி, மேலதிக சாட்சியங்களைப் பதிவு செய்வது மே 22 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டது. &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475762</post-id>	</item>
		<item>
		<title>இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகும் மஹிந்த ராஜபக்ஷ!</title>
		<link>https://athavannews.com/2026/1474796</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 12 May 2026 02:27:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Mahinda]]></category>
		<category><![CDATA[மஹிந்த ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474796</guid>

					<description><![CDATA[முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை (12) இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். 2013 ஆம் ஆண்டு விமானங்களை வாங்கியபோது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் குறித்து அறிக்கை கோரி, இலஞ்ச ஆணைக்குழு அனுப்பிய அறிவிப்புக்கு பதிலளிக்கும் விதமாகவே அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். முன்னாள் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜெயரத்னவும் இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474796</post-id>	</item>
		<item>
		<title>கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1474676</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 08 May 2026 08:47:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kapila Chandrasena]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[கபில சந்திரசேன]]></category>
		<category><![CDATA[பொலிஸார்]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474676</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் இன்று (08) கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தது. கொள்ளுப்பிட்டி, பெத்ரிஸ் வீதியில் உள்ள ஒரு குடியிருப்பில் இன்று காலை அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.  குறித்த வீட்டினுள் உள்ள ஒரு படுக்கையறையில் அவரது சடலத்தை கண்டெடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.  இந்நிலையில், கொழும்பு நீதி மருத்துவ அதிகாரியும் கோட்டை நீதிபதி பாசன் அமரசேகரவும் விசாரணை நடத்துவதற்காக சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474676</post-id>	</item>
		<item>
		<title>ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1472254</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Apr 2026 08:53:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Airbus deal]]></category>
		<category><![CDATA[Kapila Chandrasena]]></category>
		<category><![CDATA[கபில சந்திரசேன]]></category>
		<category><![CDATA[விளக்கமறியல்]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472254</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் பிணை மனுவை, கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (17) நிராகரித்தது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டக்குழுவினர் சமர்ப்பித்த மனுக்களை ஆய்வு செய்த பின்னர், கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ்.போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார். முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு குறித்த விசாரணைகள் தொடர்வதால், சந்திரசேனாவின் தடுப்புக் காவலை நீட்டித்து, அவரை ஏப்ரல் 28 வரை விளக்கமறியலில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472254</post-id>	</item>
		<item>
		<title>மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமான சேவைகளை இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!</title>
		<link>https://athavannews.com/2026/1469126</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Mar 2026 03:22:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Middle East]]></category>
		<category><![CDATA[srilankan airlines]]></category>
		<category><![CDATA[மத்திய கிழக்கு]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469126</guid>

					<description><![CDATA[மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமானச் சேவைகளை இரத்து செய்வதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு மற்றும் துபாய்க்கு இடையேயான UL231/UL232 விமானச் சேவைகள் 2026 மார்ச் 19 மற்றும் 20, ஆகிய திகதிகளில் இரத்து செய்யப்பட்டுள்ளன. UL253/UL254 (கொழும்பு–தம்மாம்), UL217/UL218 (கொழும்பு–டோஹா) மற்றும் UL229/UL230 (கொழும்பு–குவைத்) ஆகிய விமானச் சேவைகள் 2026 மார்ச் 28 இவரை இரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகள், புதுப்பிப்புகளுக்காக விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் வழியாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469126</post-id>	</item>
		<item>
		<title>சமூக ஊடக மோசடிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1468961</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Mar 2026 05:51:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[social media scams]]></category>
		<category><![CDATA[srilankan airlines]]></category>
		<category><![CDATA[warning]]></category>
		<category><![CDATA[எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[பேஸ்புக்]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468961</guid>

					<description><![CDATA[பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் பிற தளங்களில் பரவி வரும் சமூக ஊடக மோசடிகள் அதிகரிப்பது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மோசடிகள் பெரும்பாலும் பழக்கமான மற்றும் அறிமுகமில்லாத தொடர்புகள் மூலம் பகிரப்படுகின்றன.  மேலும், இவை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயர், சின்னம் மற்றும் வணிக அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்தி, சட்டப்பூர்வமானவை போலத் தோற்றமளிக்கும் போலிச் சலுகைகளை ஊக்குவிக்கின்றன என்று தேசிய விமான சேவை கூறியுள்ளது. சமூக ஊடகங்கள் வழியாக பணம் செலுத்துதல், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468961</post-id>	</item>
	</channel>
</rss>
