<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 02 Sep 2025 02:07:59 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 74 ஆவது ஆண்டு நிறைவு இன்றாகும்.</title>
		<link>https://athavannews.com/2025/1445628</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Sep 2025 02:07:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[SLFP]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1445628</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) 74 ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்றாகும். கட்சியின் 74 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று பிற்பகல் கொழும்பில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெறும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செப்டம்பர் 2, 1951 அன்று முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் தொடங்கப்பட்டது. அண்மைய தேர்தல் பின்னடைவு இருந்தபோதிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல ஆண்டுகளாக இலங்கையின் அரசியல் களத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு 5 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1445628</post-id>	</item>
		<item>
		<title>SLFPயின்  மத்திய செயற்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு!</title>
		<link>https://athavannews.com/2024/1394308</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 01 Aug 2024 03:55:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[SLFP]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1394308</guid>

					<description><![CDATA[எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தை வரவேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இவ்வாறான கூட்டணியின் மூலமே நாட்டை முன்னேற்றிச் செல்ல முடியும் என்றும் மகிழ்ச்சி வெளியிட்டிருந்தார். நாட்டிலுள்ள ஏனையவர்கள், சம்பிரதாய அரசியலை பின்பற்றும்போது, அனைவரையும் ஒன்றிணைத்துகொண்டு நாட்டை முன்னோக்கிக் கொண்டுச் செல்வதே தனது எதிர்பார்ப்பாகும் என்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1394308</post-id>	</item>
		<item>
		<title>ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அவசர அரசியல் குழுக் கூட்டம்!</title>
		<link>https://athavannews.com/2024/1377019</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Apr 2024 04:30:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1377019</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அவசர அரசியல் குழுக் கூட்டம் இன்று இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வாவினால் கட்சியின் அவசர அரசியல் குழுக் கூட்டம் கூட்டப்பட்டது. இதில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் அரசாங்கத்துடன் இணைந்துள்ள சுத்திரக் கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகள் தொடர்பாக எழுந்துள்ள நெருக்கடி நிலைமையை கருத்திற் கொண்டே இந்த கூட்டம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1377019</post-id>	</item>
		<item>
		<title>பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம்! நீதிமன்றத்தை நாடும் அரசியல் தலைவர்கள்</title>
		<link>https://athavannews.com/2024/1375946</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Apr 2024 04:20:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1375946</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து தம்மை நீக்கியமைக்கு எதிராக இன்று நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் மஹிந்த அமரவீர, பொருளாளர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கடந்த 30ம் திகதி கட்சித் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், செயற்குழுவில் இந்த தீர்மானங்கள் எட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1375946</post-id>	</item>
		<item>
		<title>மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு தயராகும் பிரதான கட்சிகள்!</title>
		<link>https://athavannews.com/2023/1331023</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Apr 2023 05:20:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[மே தின பேரணிகள்]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1331023</guid>

					<description><![CDATA[நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் தமது மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு தற்போதே தயாராகி வருவதனை அவதானிக்க முடிகின்றது. இந்த ஆண்டுக்கான மே தின பேரணியை பொரளை கெம்பல் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ஐக்கிய மக்கள் மே தினப் பேரணி இந்த ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1331023</post-id>	</item>
		<item>
		<title>கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ளும் வகையிலான பேச்சுவார்த்தை முன்னெடுப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1330712</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Apr 2023 05:27:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பேச்சுவார்த்தை]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1330712</guid>

					<description><![CDATA[பதவிகளைப் பெற்று அரசாங்கத்துடன் இணைந்து கொண்டவர்களை மீண்டும் கட்சியுடன் இணைத்துக் கொள்ளும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் மற்றுமொரு சுற்று கலந்துரையாடலை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில் கட்சியின் ஒழுக்காற்று சபை உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இதற்கு முன்னரும் பதவிகளைப் பெற்று அரசாங்கத்தில் இணைந்து கொண்டவர்களை மீண்டும் கட்சியுடன் இணைத்துக்கொள்ளும் வகையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1330712</post-id>	</item>
		<item>
		<title>ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடுகின்றது!</title>
		<link>https://athavannews.com/2023/1321970</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Jan 2023 04:56:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321970</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று (வெள்ளிக்கிழமை) கூடவுள்ளது. கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று முதல் தடவையாக கூடுகின்றது. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321970</post-id>	</item>
		<item>
		<title>கோட்டாபயவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்காகவே ஈஸ்டர்  தாக்குதல் நடத்தப்பட்டது &#8211; சந்திரிகா</title>
		<link>https://athavannews.com/2022/1312340</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Nov 2022 07:59:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கோட்டாபய ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1312340</guid>

					<description><![CDATA[கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்காகவே ஈஸ்டர்  தாக்குதல் நடத்தப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே, முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். தாக்குதல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பொறுப்பேற்க வேண்டும் என சிலர் கோரிக்கை விடுக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1312340</post-id>	</item>
		<item>
		<title>22ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிப்பதாக சுதந்திரக்கட்சி அறிவிப்பு</title>
		<link>https://athavannews.com/2022/1306077</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Oct 2022 08:49:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1306077</guid>

					<description><![CDATA[அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற 22வது திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், 22ஆவது திருத்தத்திற்கு வாக்களிப்பது அரசாங்கத்தை பலப்படுத்துவதற்காக அல்ல என தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அரசாங்கத்தை பலப்படுத்தவே நாங்கள் 22ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கிறோம் என்று சிலர் கூறலாம். மக்கள் தரப்பில் முற்போக்கான திருத்தம் என்பதாலேயே நாங்கள் திருத்தத்திற்கு வாக்களிக்கிறோம். அரசியலமைப்பு திருத்தங்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1306077</post-id>	</item>
		<item>
		<title>சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பு திருத்தத்திற்கு கட்சியின் அகில இலங்கை குழு அனுமதி</title>
		<link>https://athavannews.com/2022/1297294</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Sep 2022 10:31:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1297294</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பை திருத்துவதற்கான முன்மொழிவுகளுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அகில இலங்கைக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. மஹரகம &#8211; இளைஞர் சேவை மன்ற வளாகத்தில் தற்போது நடைபெற்று வரும் கட்சியின் 71 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெற்ற அகில இலங்கை குழுக் கூட்டத்திலேயே இதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இது தொடர்பான யோசனைகளை அகில இலங்கை குழுவிடம் முன்வைத்ததுடன், கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1297294</post-id>	</item>
	</channel>
</rss>
