<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஹங்கேரி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 22 Jul 2025 10:57:24 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஹங்கேரி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இலங்கை – ஹங்கேரி புலமைப்பரிசில் ஒத்துழைப்புக்கு அமைச்சரவை ஒப்புதல்</title>
		<link>https://athavannews.com/2025/1440159</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Jul 2025 10:56:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Stipendium Hungaricum]]></category>
		<category><![CDATA[ஹங்கேரி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1440159</guid>

					<description><![CDATA[இலங்கை மற்றும் ஹங்கேரி இடையிலான உயர்கல்வி துறையின் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், Stipendium Hungaricum புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேற்கொள்ளப்படவுள்ளது. அறிவை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஹங்கேரி வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சு மற்றும் இலங்கை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் இடையே 2025-2027 காலப்பகுதிக்கான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2022-2024 காலப்பகுதியில் நடைமுறையில் இருந்த முந்தைய ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, இந்த புதிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1440159</post-id>	</item>
		<item>
		<title>ஹங்கேரியில் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2025/1435389</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Jun 2025 10:43:30 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஹங்கேரி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1435389</guid>

					<description><![CDATA[ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட் நகரில் பிரதமர் விக்டோர் ஓர்பானின் அரசாங்கத்துக்கு எதிராக சுமார் 15,000 க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு நேற்றைய தினம் மாபெரும் போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். நாட்டில் இடம்பெற்று வரும் ஊழல் செயற்பாடுகள் மற்றும் LGBTQ+ சமூகத்தினருக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் , அரசாங்கம் தமது ஜனநாயக உரிமைகளை மீறுவதாகவும் கோஷம் எழுப்பியிருந்தனர். இப்போராட்டத்தில் ஏராளமான  சமூக ஆர்வலர்கள், நடிகர்கள் , எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1435389</post-id>	</item>
		<item>
		<title>2 குழந்தைகள் பெற்றுக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்தத் தேவையில்லை!</title>
		<link>https://athavannews.com/2025/1425581</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Mar 2025 04:30:28 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஹங்கேரி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1425581</guid>

					<description><![CDATA[ஹங்கேரியில் 2 அல்லது 2 க்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் தாய்மார்களுக்கு வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்துவதற்கு விலக்களிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் குழந்தை பிறப்பு விகிதம் என்பது வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மக்கள் தொகை எண்ணிக்கை பின்னடைவை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில், அந்நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன்(Viktor [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1425581</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவில் இருந்து நிலக்கரி இறக்குமதியை தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் முடிவு!</title>
		<link>https://athavannews.com/2022/1275475</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 07 Apr 2022 04:03:17 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஒன்றியம்]]></category>
		<category><![CDATA[கச்சா எண்ணெய் இறக்குமதி]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி]]></category>
		<category><![CDATA[ஹங்கேரி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1275475</guid>

					<description><![CDATA[ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு பெரும்பாலான நாடுகள் தடை விதித்தைத் தொடர்ந்து, தற்போது ரஷ்யாவில் இருந்து நிலக்கரி இறக்குமதியை தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறுகையில், &#8216;நிலக்கரி மீதான தடையால் ஒரு வருடத்திற்கு 4.4 பில்லியன் டொலர்கள் மதிப்பு கொண்ட வர்த்தகத்தை ரஷ்யா இழக்கும். எனினும் புதிய ஒப்பந்தங்களைத் தடை செய்வதற்கு முன் மூன்று மாத கால அனுமதி வழங்கப்படும். ஒப்பந்தபடி ஏற்கெனவே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1275475</post-id>	</item>
		<item>
		<title>ஹங்கேரி பொதுத் தேர்தல்: தேசியவாத பிரதமர் விக்டர் ஓர்பன் நான்காவது முறையாக வெற்றி!</title>
		<link>https://athavannews.com/2022/1274782</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Apr 2022 06:02:43 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி]]></category>
		<category><![CDATA[தேசியவாத பிரதமர் விக்டர் ஓர்பன்]]></category>
		<category><![CDATA[பொதுத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[ஹங்கேரி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1274782</guid>

					<description><![CDATA[ஹங்கேரியின் தேசியவாத பிரதமர் விக்டர் ஓர்பன், நாட்டின் பொதுத் தேர்தலில் அமோகமாக வெற்றிபெற்று நான்காவது முறையாக பிரதமராகியுள்ளார். 98 சதவீத வாக்குகளின் முடிவில், அவரது வலதுசாரி ஃபிடெஸ் கட்சி 53.1 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளது. பீட்டர் மார்கி ஸே தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 35 சதவீத வாக்குகளுடன் மிகவும் பின்தங்கியுள்ளது. விக்டர் ஓர்பன், தனது வெற்றி உரையில், பிரஸ்ஸல்ஸ் அதிகாரத்துவத்தையும் உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியையும் விமர்சித்தார். அவர்களை எதிரிகள் என்று அழைத்தார். நேற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1274782</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்ய தாக்குதலினால் நிர்க்கதியாகும் உக்ரேனிய அகதிகளை ஏற்றுக்கொள்ள தயாராகும் போலந்து- ஸ்லோவாக்கியா!</title>
		<link>https://athavannews.com/2022/1267052</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Feb 2022 06:09:00 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[அகதி]]></category>
		<category><![CDATA[உக்ரேனிய அகதி]]></category>
		<category><![CDATA[செக் குடியரசின் உட்துறை அமைச்சர் விட் ரகுசன்]]></category>
		<category><![CDATA[போலந்து]]></category>
		<category><![CDATA[ஸ்லோவாக்கியா]]></category>
		<category><![CDATA[ஹங்கேரி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1267052</guid>

					<description><![CDATA[உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், உக்ரேனிய அகதிகளை ஏற்றுக்கொள்ள எல்லையில் இருக்கும் மிகப்பெரிய ஐரோப்பிய ஒனறிய நாடான போலந்து, தயாராகி வருகிறது ஆனால், மோசமான சூழ்நிலையைத் தவிர்க்க முடியும் என்று போலந்து அரசாங்கம் நம்புகிறது. பிராந்தியம் முழுவதும், குறிப்பாக உக்ரைனுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளில் இதேபோன்ற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. மற்ற நாடுகள் உக்ரைனில் தங்கள் இராஜதந்திர பணிகளைக் குறைக்கும்போது, உக்ரேனியர்களின் பெரிய அளவிலான வெளியேற்றத்தை எளிதாக்குவதற்குத் தேவைப்படும் பட்சத்தில், அதன் இராஜதந்திர நடவடிக்கைகளைத் தக்கவைத்துக்கொள்வதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1267052</post-id>	</item>
		<item>
		<title>ஹங்கேரி நாட்டின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்!</title>
		<link>https://athavannews.com/2022/1261362</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Jan 2022 03:28:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வெளிவிவகார அமைச்சர்]]></category>
		<category><![CDATA[ஹங்கேரி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1261362</guid>

					<description><![CDATA[ஹங்கேரி நாட்டின் வெளிவிவகார அமைச்சர் Peter Szijjarto உத்தியாகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார். அவருடன், 20 பேர் அடங்கிய தூதுக்குழு ஹங்கேரி நாட்டின் விசேட விமானத்தில் இன்று (புதன்னிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்தது. குறித்த தூதுக்குழுவை இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய வரவேற்றார். இலங்கை விஜயத்தை நிறைவு செய்து ஹங்கேரி தூதுக்குழு இன்று மாலை நாட்டிலிருந்து புறப்பட்டு செல்லவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1261362</post-id>	</item>
		<item>
		<title>ஹங்கேரியில் கொவிட் தொற்றிலிருந்து மொத்தமாக எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!</title>
		<link>https://athavannews.com/2021/1248199</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Nov 2021 04:24:55 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<category><![CDATA[ஹங்கேரி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1248199</guid>

					<description><![CDATA[ஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து மொத்தமாக, எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் கொவிட் தொற்றினால் மொத்தமாக, எட்டு இலட்சத்து ஆயிரத்து 690பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 42ஆவது நாடாக விளங்கும் ஹங்கேரியில் கொவிட் தொற்றினால், எட்டு இலட்சத்து 79ஆயிரத்து 92பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 30ஆயிரத்து 994பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், இரண்டாயிரத்து 595பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 74பேர் உயிரிழந்துள்ளனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1248199</post-id>	</item>
		<item>
		<title>ஹங்கேரியில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்குகின்றது!</title>
		<link>https://athavannews.com/2021/1226874</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 06 Jul 2021 04:08:10 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<category><![CDATA[ஹங்கேரி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1226874</guid>

					<description><![CDATA[ஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 29ஆயிரத்து 996பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 33ஆவது நாடாக விளங்கும் ஹங்கேரியில் இதுவரை எட்டு இலட்சத்து எட்டாயிரத்து 262பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், வைரஸ் தொற்றினால் 65பேர் பாதிக்கப்பட்டதோடு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 38ஆயிரத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1226874</post-id>	</item>
		<item>
		<title>ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்குகின்றது!</title>
		<link>https://athavannews.com/2021/1225590</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Jun 2021 04:14:51 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[மருத்துவமனை]]></category>
		<category><![CDATA[ஹங்கேரி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1225590</guid>

					<description><![CDATA[ஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் 29ஆயிரத்து 989பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 33ஆவது நாடாக விளங்கும் ஹங்கேரியில் இதுவரை எட்டு இலட்சத்து எட்டாயிரத்து 42பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 132பேர் பாதிக்கப்பட்டதோடு ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 39ஆயிரத்து 662பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1225590</post-id>	</item>
	</channel>
</rss>
