<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஹட்டன் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 24 Dec 2025 01:57:14 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஹட்டன் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட 65 குடும்பங்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைபாடு!</title>
		<link>https://athavannews.com/2025/1457089</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Dec 2025 01:57:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சூறாவளி]]></category>
		<category><![CDATA[டித்வா]]></category>
		<category><![CDATA[ஹட்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1457089</guid>

					<description><![CDATA[டித்வா சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட 65 குடும்பங்கள் தோட்ட முகாமையாளர் பிரதேச செயலாளர் கட்டட ஆராச்சி நிறுவன தலைவர் ஆகியவர்களுக்கு எதிராக ஹட்டன் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைபாடு செய்துதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். ஸ்டொக்கம் தோட்டத்தை சேர்ந்த 65 குடும்பங்கள் டித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் வீடுகளில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் மண்சரிவு அபாயம் உள்ளிட்ட காரணங்களால் அவர்களை வெளியேறுமாறு கிராம சேவர்கள் பிரதேச செயலாளர் ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு அமைய இடம் பெயர்ந்து இன்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1457089</post-id>	</item>
		<item>
		<title>ஹட்டனில் பாடசாலை மைதானத்தில் சுற்றித் திரியும் நரிகள்! அச்சத்தில் மாணவர்கள்</title>
		<link>https://athavannews.com/2025/1449462</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Oct 2025 09:04:55 +0000</pubDate>
				<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[ஹட்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1449462</guid>

					<description><![CDATA[ஹட்டன் ஹைலண்ட்ஸ் ஆரம்ப பாடசாலை விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நரிகள் கூட்டம் நடமாடுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விளையாட்டு மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள இலுக் வனப்பகுதியில் இருந்து வெளிவரும் நரிகள், காலையில் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் வந்து ஊளையிடுவதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக, மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் விளையாடக்கூட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும்  எனவே இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1449462</post-id>	</item>
		<item>
		<title>நோர்வூட் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் உட்பட இருவர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2025/1446972</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Sep 2025 09:32:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ACCIDENT]]></category>
		<category><![CDATA[Norwood]]></category>
		<category><![CDATA[நோர்வூட்]]></category>
		<category><![CDATA[ஹட்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446972</guid>

					<description><![CDATA[ஹட்டன்-நோர்வூட் பிரதான வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியும், காரும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் கயமடைந்துள்ளர். இன்று காலை 7-45 மணியளவில் நோர்வூட் தியசிகம பகுதியில் இடம்பெற்ற இவ் விபத்தில் ஒரு மாணவனும், முச்சக்கர வண்டியின் சாரதியுமே கயமடைந்து டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தியசிறிகம பகுதியிலிருந்து நோர்வூட் பகுதிக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி, நோர்வுட் பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கிச்சென்ற காரும் மோதி விபத்துக்குள்ளானது. முச்சக்கர வண்டியில் ஆறு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446972</post-id>	</item>
		<item>
		<title>ஹட்டனில் சுற்றித் திரியும் சிறுத்தையினால் மக்கள் அச்சம்!</title>
		<link>https://athavannews.com/2025/1441783</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Aug 2025 11:37:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[சிறுத்தை]]></category>
		<category><![CDATA[ஹட்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1441783</guid>

					<description><![CDATA[ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்ட என்.சீ பிரிவில்  இரவில் சுற்றித் திரியும் சிறுத்தையினால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தங்கள் தோட்டத்திற்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டில் வசிக்கும் குறித்த சிறுத்தை இரவில் தங்கள் வீடுகளுக்கு அருகில் இரை தேடி வருவதாகவும், தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளை இரையாக இழுத்துச் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் சிறுத்தையின் அச்சுறுத்தல் காரணமாக இரவு வேளைகளில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள்  தெரிவித்துள்ளனர். இந்நிலையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1441783</post-id>	</item>
		<item>
		<title>ஹட்டனில்  உரிய கழிவு முகாமைத்துவம் இன்மையால் மக்கள் அசௌகரியம்!</title>
		<link>https://athavannews.com/2025/1441383</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Aug 2025 04:18:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[Hatton]]></category>
		<category><![CDATA[ஹட்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1441383</guid>

					<description><![CDATA[ஹட்டன் நகரில் அன்றாடம் சேகரிக்கப்படும் கழிவுகள் உரிய முறையில் அப்புறப்படுத்தப்படாமையினால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் ரொத்தஷ்ட் பகுதியில் குப்பைகள் குவிந்து காணப்படுகின்றமையால் குறித்த வீதியின் ஊடாக பயணிக்கும் பொதுக்கள் மற்றும் வாகன சாரதிகள் அசௌகரியங்களை எதிர் நோக்குவதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். ஹட்டன் நகரப்புகுதியில் அன்றாடம் சேகரிக்கப்படும் கழிவுகள் குறித்த பகுதியில் கொட்டப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதன்காரணமாக அந்த பகுதிகளில் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் நுளம்பு பெருக்கம் காணப்படுவதாகவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1441383</post-id>	</item>
		<item>
		<title>ஹட்டன் நகரில் தீ விபத்து!</title>
		<link>https://athavannews.com/2025/1439701</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Jul 2025 08:55:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Haton]]></category>
		<category><![CDATA[தீ விபத்து]]></category>
		<category><![CDATA[ஹட்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1439701</guid>

					<description><![CDATA[ஹட்டன் நகரில் உள்ள காலணி விற்பனை நிலையமொன்றில் இன்று (18) பிற்பகல் 1.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. கடை மூடப்பட்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட தீ வேகமாகப் பரவியது. மேலும் ஹட்டன்- டிக்கோயா நகராட்சி மன்ற தீயணைப்புத் துறை அதிகாரிகள் தீ பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, தீ விபத்தால் ஏற்பட்ட சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1439701</post-id>	</item>
		<item>
		<title>சிங்கமலை நீர் தேக்கத்தில் தவறி விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1438640</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Jul 2025 10:36:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[சிங்கமலை]]></category>
		<category><![CDATA[ஹட்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1438640</guid>

					<description><![CDATA[ஹட்டன் நகருக்கு நீர் வழங்கும் சிங்க மலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த 17 வயதான  சிறுவன்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சை எழுதி தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் ஆறு பாடசாலை மாணவர்கள், கணினி வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி, ஹட்டனில் உள்ள சிங்கமலை நீர்த்தேக்கத்திற்கு  புகைப்படம் எடுப்பதற்காகச் சென்றுள்ளனர். இந்நிலையில் குறித்த மாணவர்களில் ஒருவரான  தமிழ் மாறன் என்ற மாணவன்  அட்டை கடிக்கு  உள்ளானதால்  இரத்தத்தை கழுவ நீர்த்தேக்கத்தில் இருந்த பாறையில்  ஏறிய போது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1438640</post-id>	</item>
		<item>
		<title>பாதுகாப்பு காரணங்களுக்காக பேருந்துகள் உட்பட 44 வாகனங்கள் சேவையிலிருந்து நீக்கம்!</title>
		<link>https://athavannews.com/2025/1436406</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Jun 2025 06:21:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Hatton]]></category>
		<category><![CDATA[Kandy]]></category>
		<category><![CDATA[vehicles]]></category>
		<category><![CDATA[கண்டி]]></category>
		<category><![CDATA[பேருந்துகள்]]></category>
		<category><![CDATA[ஹட்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1436406</guid>

					<description><![CDATA[ஹட்டன் &#8211; கண்டி பிரதான வீதியில் நேற்று (19) விசேட வாகன பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது தனியார் வாகனங்கள், இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தனியார் பேருந்துகள் உட்பட மொத்தம் 44 வாகனங்கள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தால் (DMT) தற்காலிகமாக சேவையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டன. கினிகத்தேன &#8211; நாவலப்பிட்டி பிரதான வீதியின் பகதொலுவ பகுதியில் இயங்கும் 115 வாகனங்களில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகன ஆய்வாளரின் வேண்டுகோளின் பேரில், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1436406</post-id>	</item>
		<item>
		<title>பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து; நால்வர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2025/1428616</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Apr 2025 04:59:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dickoya]]></category>
		<category><![CDATA[Hatton]]></category>
		<category><![CDATA[டிக்கோயா]]></category>
		<category><![CDATA[மஸ்கெலியா]]></category>
		<category><![CDATA[ஹட்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1428616</guid>

					<description><![CDATA[ஹட்டன்-மஸ்கெலியா பிரதான வீதியில் டிக்கோயா நகருக்கு அருகில் முச்சக்கர வண்டியொன்று பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், விபத்தின் போது விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டியின் சாரதி அதிக அளவில் மதுபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது. குறித்த பேருந்தின் சாரதி ஹட்டன் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1428616</post-id>	</item>
		<item>
		<title>ஹட்டனில் முச்சக்கர வண்டி விபத்து: இருவர் வைத்தியசாலையில் அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2025/1418551</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jan 2025 06:35:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[ஹட்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1418551</guid>

					<description><![CDATA[ஹட்டனில் இருந்து வட்டவளை மவுண்ட்ஜீன் தோட்டத்திற்குச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் முச்சக்கரவண்டியின் சாரதியும், பயணி ஒருவரும் படுகாயமடைந்து நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹட்டன் &#8211; கொழும்பு பிரதான வீதியில், வட்டவளை குயில்வத்தை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகிலேயே நேற்று இந்த விபத்து நேர்ந்துள்ளது. இவ் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட வட்டவளை பொலிஸ் அதிகாரிகள், அதிகவேகமாக  முச்சக்கரவண்டியை செலுத்தியமையே இவ்விபத்துக்கான காரணம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1418551</post-id>	</item>
	</channel>
</rss>
