<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஹரிணி அமரசூரிய &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 03 Jun 2026 08:38:41 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஹரிணி அமரசூரிய &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>தேசிய பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகளின் அபிவிருத்திக்காக 13.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!</title>
		<link>https://athavannews.com/2026/1477654</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Jun 2026 08:38:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[தேசிய பாடசாலைகள்]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477654</guid>

					<description><![CDATA[2026 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில், தேசிய பாடசாலைகள் மற்றும் கல்வியியற் கல்லூரிகளின் அபிவிருத்திக்காக வரலாற்றில் அதிகபட்சமான 13.5 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதாகவும், பாடசாலைகளைப் புனரமைப்புச் செய்வதற்காக மேலதிகமாக 5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அத்தோடு மாணவர்களுக்கு அன்பையும், பாதுகாப்பையும், அரவணைப்பையும் வழங்கும் சிறந்த இடமாகப் பாடசாலையை மாற்றியமைப்பதற்கான பொறுப்பை, அரசாங்கம் என்ற வகையில் தாம் மிகுந்த நம்பிக்கையுடன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477654</post-id>	</item>
		<item>
		<title>பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்துடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1476112</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 22 May 2026 07:26:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476112</guid>

					<description><![CDATA[ஐக்கிய இராச்சியத்திற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் ஓர் அங்கமாக, லண்டனில் அமைந்துள்ள மார்ல்பரோ இல்லத்தில் (Marlborough House), பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் ஷெர்லி அயோர்கோர் போச்வே (Hon. Shirley Ayorkor Botchwey) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார். காலநிலை மாற்றம், காலநிலை நிதியுதவி, ஜனநாயக நல்லாட்சி, பெண்களின் அரசியல் பங்களிப்பு மற்றும் உறுப்பு நாடுகளுக்குப் பொதுநலவாய அமைப்பின் தொடர்ச்சியான ஆதரவு ஆகியன குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476112</post-id>	</item>
		<item>
		<title>பிரதமர் தலைமையில் கல்விச் சீர்திருத்தங்களுக்கானக் கூட்டம்</title>
		<link>https://athavannews.com/2026/1474576</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 07 May 2026 09:42:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474576</guid>

					<description><![CDATA[புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த உபக்குழுவின் ஐந்தாவது அமர்வு, ஆகியன கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று (06) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.  இதில், புதிய கல்விச் சீர்திருத்தங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டதுடன், அவற்றின் எதிர்கால நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குத் தேவையான கொள்கை வகுப்பு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ அவர்களினால் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474576</post-id>	</item>
		<item>
		<title>பிரதமரின் உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தி!</title>
		<link>https://athavannews.com/2026/1470993</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 05 Apr 2026 02:19:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Easter Sunday]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[உயிர்த்த ஞாயிறு]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470993</guid>

					<description><![CDATA[கிறிஸ்தவப் பெருமக்கள் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கும், இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த நிகழ்வை நினைவுகூருகின்ற இந்த உன்னதமான ஈஸ்டர் தினம், உங்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் இறை ஆசீர்வாதம் நிறைந்த இனிய ஈஸ்டர் திருநாளாக அமைய வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன் என்று கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது உயிர்த்த ஞாயிறு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். மரணத்தின் பின்னர் உயிர்த்தெழுந்த இயேசு பெருமான் உலகிற்கு வழங்கிய செய்தி யாதெனில், இருளை வென்று ஒளியையும், அச்சத்தை வென்று நம்பிக்கையையும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470993</post-id>	</item>
		<item>
		<title>நெருக்கடிக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதே எமது இலக்கு. &#8211; பிரதமர் ஹரிணி </title>
		<link>https://athavannews.com/2026/1469321</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Mar 2026 04:43:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469321</guid>

					<description><![CDATA[தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகள், அரச சேவைகள் மற்றும் கைத்தொழில்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் இலக்காகும் எனத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மக்கள் நலனுக்காக வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சியினரிடம் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (19) உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.  இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் வி. இராதாகிருஷ்ணன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், மலையகச் சமூகத்தின் கல்வியில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளில் ஆசிரியர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469321</post-id>	</item>
		<item>
		<title>பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் &#8211; பிரதமர் </title>
		<link>https://athavannews.com/2026/1468659</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Mar 2026 08:33:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468659</guid>

					<description><![CDATA[பாடசாலைகளில் நடத்தப்படும் விழாக்கள் பெற்றோருக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் எனவும், ஆசிரியர் மற்றும் அதிபர் நியமனங்கள் அல்லது இடமாற்றங்கள் வழங்கப்படும்போது எவ்விதத் தயக்கமுமின்றி அவற்றை ஏற்றுப் பணிகளைப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.  அத்துடன், 2026ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைப் பாடசாலை அபிவிருத்திப் பணிகளுக்காக முறையாகப் பயன்படுத்துமாறும் அவர் அறிவுறுத்தினார். புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து ஹம்பாந்தோட்டை, தங்காலை மற்றும் வலஸ்முல்ல கல்வி வலயங்களைச் சேர்ந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468659</post-id>	</item>
		<item>
		<title>புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்தல் தொடக்க நிகழ்வு பிரதமர் தலைமையில் இன்று!</title>
		<link>https://athavannews.com/2026/1462081</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Jan 2026 02:27:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athurugiriya]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[பாடசாலை]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1462081</guid>

					<description><![CDATA[2026 ஆம் ஆண்டு முதலாம் தரம் முதல் புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்துவதைத் தொடங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் அத்துருகிரிய குணசேகர வித்தியாலயத்தில் இன்று (29) நடைபெறவுள்ளது. 2026 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படும் இந்த பெரிய கல்வி சீர்திருத்தம், தற்போதைய தேர்வு சார்ந்த முறையை மாற்றுவதற்கு, மாற்றத்தை ஏற்படுத்தும், மாணவர்களை மையமாகக் கொண்ட மற்றும் நடைமுறை கற்றல் அணுகுமுறையில் கவனம் செலுத்தியுள்ளது. மாணவர்களின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1462081</post-id>	</item>
		<item>
		<title>பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிக்க அரசு தயார்!</title>
		<link>https://athavannews.com/2026/1460684</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Jan 2026 07:12:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[நம்பிக்கையில்லாப் பிரேரணை]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1460684</guid>

					<description><![CDATA[கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் 22 மற்றும் 23 ஆகிய இரு நாட்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள ஆளும் கட்சி தயாராக உள்ளதாக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறியதுடன், அதற்கு எதிர்க்கட்சி தயாராக இல்லாவிடில், கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடத்த முடியும் எனவும் தெரிவித்தார். எனினும் இது தொடர்பில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1460684</post-id>	</item>
		<item>
		<title>முந்தைய அரசாங்க காலத்தின்போது திரும்பப் பெறப்பட்ட 65 வழக்குகள் மீண்டும் தாக்கல்!</title>
		<link>https://athavannews.com/2026/1459130</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Jan 2026 09:00:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cases]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[வழக்குகள்]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1459130</guid>

					<description><![CDATA[2019, 2024 ஆம் ஆணடுகளுக்கு இடையில் மீளப் பெறப்பட்ட 65க்கும் மேற்பட்ட வழக்குகள் தற்போதைய அரசாங்கத்தால் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (09) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேராவின் கேள்விக்கு பதிலளித்த பிரதமர், 2019 முதல் 2024 வரை லஞ்ச ஒழிப்பு ஆணையம் மற்றும் சட்டமா அதிபரால் 102 வழக்குகள் மீளப் பெறப்பட்டுள்ளதாகக் கூறினார். பல்வேறு காரணங்களுக்காக முந்தைய அரசாங்கங்களின் போது மீளப் பெறப்பட்ட வழக்குகள், அவற்றை மறுபரிசீலனை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1459130</post-id>	</item>
		<item>
		<title>கல்வி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள்!</title>
		<link>https://athavannews.com/2026/1458686</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Jan 2026 06:52:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[Sajith premadasa]]></category>
		<category><![CDATA[SJB]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1458686</guid>

					<description><![CDATA[கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடும் பணியை எதிர்க்கட்சி இன்று தொடங்கியது. தற்போதைய அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களில் உள்ள பாடப்பிரிவுகள் மற்றும் பொருத்தமற்ற உள்ளடக்கம் தொடர்பான ஏராளமான பிழைகள் மற்றும் இந்தப் பிரச்சினைகளை பொறுப்பான முறையில் தீர்க்கத் தவறியதைக் கருத்தில் கொண்டு இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கையொப்பமிடும் நிகழ்வு நடைபெற்றது.  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1458686</post-id>	</item>
	</channel>
</rss>
