<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஹரினி அமரசூரிய &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 16 Jun 2026 09:27:54 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஹரினி அமரசூரிய &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>புனர்நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்த 125 தொழில்நுட்ப அதிகாரிகள் நியமனம்!</title>
		<link>https://athavannews.com/2026/1479237</link>
					<comments>https://athavannews.com/2026/1479237#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Jun 2026 09:27:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[டித்வா]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி செயலணி]]></category>
		<category><![CDATA[ஹரினி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479237</guid>

					<description><![CDATA[டித்வா பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கும் பணியில் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்க எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில், ‘Rebuilding Sri Lanka’ ஜனாதிபதி செயலணி நேற்று (15) பிற்பகல் கூடியது. டித்வா பேரழிவின் போது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கும் பணியில், கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஒரே நேரத்தில் பல மாவட்டங்களில் கள ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கைகளைச் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1479237/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479237</post-id>	</item>
		<item>
		<title>பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி</title>
		<link>https://athavannews.com/2026/1476692</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 28 May 2026 02:29:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Eid-ul-Adha]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[ஈதுல் அழ்ஹா]]></category>
		<category><![CDATA[ஹரினி அமரசூரிய]]></category>
		<category><![CDATA[ஹஜ் பெருநாள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476692</guid>

					<description><![CDATA[தியாகம், சகோதரத்துவம், கருணை ஆகிய உயரிய குணாம்சங்களை முன்னிலைப்படுத்தி, உலகவாழ் இஸ்லாமிய மக்களால் மிகவும் பக்திபூர்வமாகக் கொண்டாடப்படும் ’ஈதுல் அழ்ஹா’ எனும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு, இலங்கை மற்றும் உலகவாழ் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அன்பார்ந்த, மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஹஜ் பெருநாளானது, இப்றாஹீம் நபி அவர்கள் கொண்டிருந்த அளப்பரிய இறைபக்தியையும் உன்னத தியாகங்களையும் நினைவுகூரும் ஆழமான மத முக்கியத்துவம் மிக்கதொரு நாளாகும்.  தமக்குச் சொந்தமான மிகவும் முக்கியமானதும் பெறுமதியானதுமானவற்றைக் கூட, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476692</post-id>	</item>
		<item>
		<title>போலியான செய்திகள் குறித்து பிரதமர் அலுவலகம் எச்சரிக்கை! </title>
		<link>https://athavannews.com/2026/1476650</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 27 May 2026 08:42:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[fake content]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[பிரதமர் அலுவலகம்]]></category>
		<category><![CDATA[ஹரினி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1476650</guid>

					<description><![CDATA[பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் பெயர், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான செய்திகள் தொடர்பில் பிரதமர் அலுவலகம் எச்சரித்துள்ளது.  இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பெயர், புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் ஆகியவற்றையும் பல்வேறு ஊடக நிறுவனங்களினதும், செய்தி இணையத்தளங்களினதும் உத்தியோகபூர்வ இலச்சினைகளையும் போலியாகப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியான செய்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. பிரதமர் கருத்து தெரிவிப்பது போன்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1476650</post-id>	</item>
		<item>
		<title>ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டார் பிரதமர் ஹரினி!</title>
		<link>https://athavannews.com/2026/1475646</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 18 May 2026 10:04:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[ஹரினி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475646</guid>

					<description><![CDATA[பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று பிற்பகல் (18) ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டார். அதன்படி, பிரதமர் பிற்பகல் சுமார் 1.20 மணியளவில், லண்டன் நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 403-ல் மூலமாக நாட்டிலிருந்து புறப்பட்டார். ஐக்கிய இராச்சியத்தில் நடைபெறும் சுதந்திர நாடுகளின் பொதுநலவாய அரசாங்கத் தலைவர்கள் சபையின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார். பிரதமர் இரண்டு பேர் கொண்ட தூதுக்குழுவினர் உடன் இந்தப் பயணத்தை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வெற்றிகரமான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475646</post-id>	</item>
		<item>
		<title>தரம் 6 கல்வி சீர்திருத்தங்கள் 2027 ஜனவரியில்!</title>
		<link>https://athavannews.com/2026/1474299</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 05 May 2026 06:17:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[ஹரினி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474299</guid>

					<description><![CDATA[தரம் 6 கல்வி சீர்திருத்தங்கள் 2027 ஜனவரி மாதத்தில் செயல்படுத்தப்படும் என்று பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். சீர்திருத்தங்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக இன்று (05) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டார். முன்னர் அச்சிடப்பட்ட பாடத்திட்டங்களில் உள்ள குறைபாடுகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு, தனது ஆய்வை முடித்து, திருத்தங்களைப் பரிந்துரைத்து, கலந்துரையாடல்களை இறுதி செய்துள்ளது. திருத்தப்பட்ட பாடத் தொகுப்புகள் இந்த மாதம் அச்சிடுவதற்கு அனுப்பப்படும். புதிய சீர்திருத்தங்களின் கீழ் ஆசிரியர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474299</post-id>	</item>
		<item>
		<title>மத்திய கிழக்கு போரின் விளைவுகளைக் கையாள மூன்று குழுக்கள் நியமனம்!</title>
		<link>https://athavannews.com/2026/1468818</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Mar 2026 07:10:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[Middle East]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றம்]]></category>
		<category><![CDATA[மத்திய கிழக்கு]]></category>
		<category><![CDATA[ஹரினி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468818</guid>

					<description><![CDATA[மத்திய கிழக்கில் தொடரும் போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காக மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரினி அமரசூரிய நாடாளுமன்றத்தில் அறிவித்தார். தேவையான நடவடிக்கைகளைச் செயல்படுத்த குழுக்கள் ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பிரதமர் அமரசூரிய தெரிவித்தார். பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் பொறுப்பு ஒரு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொதுச் சேவையின் செயல்பாட்டைப் பராமரிக்கத் தேவையான சேவைகளின் நிர்வாகத்தை மற்றொரு குழு மேற்பார்வையிடும். மேலும், நாட்டின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468818</post-id>	</item>
		<item>
		<title>பொருளாதார ஸ்திரத்தன்மை, நிலையான வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பிற்கு அரசு உறுதிபூண்டுள்ளது &#8211; பிரதமர் ஹரினி</title>
		<link>https://athavannews.com/2026/1462813</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Feb 2026 04:13:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[FICAC]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[ஹரினி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1462813</guid>

					<description><![CDATA[கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் நேற்று (02) நடைபெற்ற உலகத் தூதர்கள் சம்மேளனத்தின் (FICAC) 2026 தெற்காசியப் பிராந்திய மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கலந்துகொண்டார்.  இலங்கையிலுள்ள தூதர்கள் சங்கம் (Association of Consuls in Sri Lanka) மற்றும் உலகத் தூதர்கள் சம்மேளனம் (World Federation of Consuls) இணைந்து ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடு பெப்ரவரி 01 முதல் 04 வரை நடைபெறவுள்ளது.  பிராந்திய ஒத்துழைப்பை பலப்படுத்துதல் மற்றும் தெற்காசியாவின் நிலையான வளர்ச்சிக்கான புதிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1462813</post-id>	</item>
		<item>
		<title>வரலாறு, சித்திரக்கலை பாடங்களிலிருந்து தமிழர்களின் வரலாறு குறித்த விடயங்கள் நீக்கப்படவில்லை &#8211; பிரதமர்!</title>
		<link>https://athavannews.com/2025/1455104</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Dec 2025 06:08:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[ஹரினி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455104</guid>

					<description><![CDATA[வரலாறு மற்றும் சித்திரக்கலை ஆகிய பாடங்களிலிருந்து தமிழர்களின் வரலாறு மற்றும் கலைப் படைப்புகள் குறித்த விடயங்கள் நீக்கப்படவில்லை எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது மேலும் விளக்கமளித்த பிரதமர்,  யாழ்ப்பாண மாவட்டத்தின் எழுவைதீவில் இரண்டு பாடசாலைகள் உள்ளன.  1999ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பாடசாலைகள் பரீட்சை நிலையங்களாகப் பயன்படுத்தப்படவில்லை.  இந்தப் பாடசாலைகளின் மாணவர்கள் சாதாரண தரப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455104</post-id>	</item>
		<item>
		<title>பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை கல்வித் திட்டம் &#8211; பிரதமர்</title>
		<link>https://athavannews.com/2025/1440490</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Jul 2025 09:17:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[கல்வி]]></category>
		<category><![CDATA[ஹரினி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1440490</guid>

					<description><![CDATA[கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இதன் முக்கிய நோக்கம் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து, நேற்று (23) பத்தரமுல்லை இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில் பிரதமர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1440490</post-id>	</item>
		<item>
		<title>பல்கலை வன்முறை சம்பவங்களையும் தடுக்க உடன் நடவடிக்கை எடுக்கவும் &#8211; பிரதமர்!</title>
		<link>https://athavannews.com/2025/1437938</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Jul 2025 07:31:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[பல்கலைக்கழகம்]]></category>
		<category><![CDATA[ஹரினி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1437938</guid>

					<description><![CDATA[பல்கலைக்கழக கட்டமைப்பு மற்றும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதை, துஷ்பிரயோகங்கள் மற்றும் சகல வன்முறைகளையும் தடுப்பதற்கு அவசியமான சிபாரிசுகள் மற்றும் நடவடிக்கைகளை தயாரிக்குமாறு கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். உயர்கல்வி நிறுவனங்களில் பகிடிவதை, துஷ்பிரயோகங்கள் மற்றும் சகல வன்முறைகளையும் இல்லாத ஒழிப்பதற்காக தேசிய வினைத்திறன் காண் படையணியின் அங்கத்தவர்கள் மற்றும் அமைச்சர் இடையே நேற்று (02) கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1437938</post-id>	</item>
	</channel>
</rss>
