<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஹெலிகொப்டர்கள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 26 Jan 2023 07:49:53 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஹெலிகொப்டர்கள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மனிதக் கடத்தலுக்கு எதிராக சிறப்பாக செயற்படும் இலங்கைக்கு ஹெலிகொப்டர்களை வழங்க இத்தாலி விருப்பம்!</title>
		<link>https://athavannews.com/2023/1321896</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Jan 2023 07:49:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[இத்தாலி]]></category>
		<category><![CDATA[மனிதக் கடத்தல்]]></category>
		<category><![CDATA[லங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா ஜி. மன்னெல்லா]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க]]></category>
		<category><![CDATA[ஹெலிகொப்டர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321896</guid>

					<description><![CDATA[மனிதக் கடத்தலுக்கு எதிராக இலங்கை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், ஹெலிகொப்டர்களை வழங்க இத்தாலி விருப்பம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின்போதே இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா ஜி. மன்னெல்லா இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான இந்த சந்திப்பின் போது, இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இரு நாடுகளுக்குமிடையிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது, முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது, கலாசார நிகழ்ச்சிகளை பரிமாறிக்கொள்வது, மற்றும் இக்கட்டான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321896</post-id>	</item>
		<item>
		<title>அவுஸ்ரேலியாவில் ஹெலிகொப்டர்கள் விபத்து: பிரித்தானிய தம்பதியினர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1318505</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Jan 2023 07:36:29 +0000</pubDate>
				<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகம்]]></category>
		<category><![CDATA[குயின்ஸ்லாந்து]]></category>
		<category><![CDATA[கோல்ட் கோஸ்ட்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய தம்பதியினர்]]></category>
		<category><![CDATA[ஹெலிகொப்டர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1318505</guid>

					<description><![CDATA[அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற ஹெலிகொப்டர்கள் விபத்தில் பிரித்தானிய தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குயின்ஸ்லாந்தின் கோல்ட் கோஸ்ட்டில் உள்ள சீ வேர்ல்ட் அருகே நேற்று (திங்கட்கிழமை) இந்த விபத்து ஏற்பட்டது. இதில் பிரித்தானிய தம்பதியினர் மற்றும் இரண்டு அவுஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர். இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ஒரு ஹெலிகொப்டர் மணல்பரப்பில் இருந்து புறப்பட்டு, தரையிறங்கிய மற்றொரு விமானத்தின் மீது மோதியதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இறந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்கள் அனைவரும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1318505</post-id>	</item>
		<item>
		<title>அவுஸ்ரேலியாவில் இரண்டு ஹெலிகொப்டர்கள் நடுவானில் மோதி விபத்து: 4பேர் உயிரிழப்பு- 3பேர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2023/1318375</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Jan 2023 11:49:01 +0000</pubDate>
				<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கோல்ட் கோஸ்ட்]]></category>
		<category><![CDATA[விமானம்]]></category>
		<category><![CDATA[ஹெலிகொப்டர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1318375</guid>

					<description><![CDATA[அவுஸ்ரேலியாவின் கோல்ட் கோஸ்ட்டில் உள்ள சீவேர்ல்ட் அருகே இரண்டு ஹெலிகொப்டர்கள் நடுவானில் மோதிய விபத்தில் 4பேர் உயிரிழந்தனர் மற்றும் 3பேர் காயமடைந்தனர். ஒரு விமானம் புறப்பட்டும் மற்றையது தரையிறங்கும் போதும் இந்த விபத்து நிகழ்ந்ததாக, முதல்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. மூன்று பயணிகள் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணியகம், உள்ளூர் நேரப்படி சுமார் 14:00 மணிக்கு நடந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இரண்டு விமானங்களும் பிரிஸ்பேனுக்கு தெற்கே 75 கிமீ [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1318375</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவுக்கு பதிலாக அமெரிக்காவிடமிருந்து இராணுவ ஹெலிகொப்டர்களைப் பெறுவதாக பிலிப்பைன்ஸ் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1306299</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Oct 2022 06:56:25 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இரத்து]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[பிலிப்பைன்ஸிற்கான ரஷ்ய தூதர் மராட் பாவ்லோவ்]]></category>
		<category><![CDATA[பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய எம்.ஐ.17 ஹெலிகொப்டர்]]></category>
		<category><![CDATA[ஹெலிகொப்டர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1306299</guid>

					<description><![CDATA[ரஷ்யாவிடம் இருந்து 16 ஹெவி-லிஃப்ட் ஹெலிகொப்டர்களை வாங்குவதற்கான 215 மில்லியன் டொலர்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்த பின்னர், தனது நாடு அமெரிக்காவிலிருந்து இராணுவ ஹெலிகொப்டர்களைப் பெறுவதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் அறிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து பொருளாதாரத் தடைகள் ஏற்படும் என்ற அச்சத்தில் ரஷ்யாவிடம் இருந்து ஹெலிகொப்டர்கள் பெறுவதை பிலிப்பைன்ஸ் இரத்து செய்தது. இப்போது இரத்துசெய்யப்பட்ட ரஷ்ய எம்.ஐ.17 ஹெலிகொப்டர்களுக்கான பல மில்லியன் டொலர்கள் வைப்புத்தொகையில் குறைந்தபட்சம் ஒரு பகுதியையாவது ரஷ்யா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1306299</post-id>	</item>
		<item>
		<title>அல்ஜீரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் குறைந்தது 38பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1295331</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Aug 2022 03:57:44 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உட்துறை அமைச்சர் கமெல் பெல்ட்ஜவுட்]]></category>
		<category><![CDATA[காட்டுத் தீ]]></category>
		<category><![CDATA[தீயணைப்பு வீரர்கள்]]></category>
		<category><![CDATA[துனிசியா]]></category>
		<category><![CDATA[வடக்கு அல்ஜீரியா]]></category>
		<category><![CDATA[ஹெலிகொப்டர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1295331</guid>

					<description><![CDATA[வடக்கு அல்ஜீரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் குறைந்தது 38பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துனிசியாவின் எல்லைக்கு அருகில் உள்ள எல் டார்ஃப் என்ற இடத்தில் 24பேரும், செட்டிஃபில் ஒரு தாயும் மகளும் உயிரிழந்ததாக அந்நாட்டின் உட்துறை அமைச்சர் கமெல் பெல்ட்ஜவுட் தெரிவித்தார். குறைந்தது 200பேர் தீக்காயங்கள் மற்றும் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தீயணைப்பு வீரர்கள், ஹெலிகொப்டர்கள் மூலம் வியாழக்கிழமை காலை பல தீயை கட்டுப்படுத்த முயன்றனர். செட்டிஃப்பில் இறந்த தாய், 58 மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1295331</post-id>	</item>
		<item>
		<title>போர்: இதுவரை சுமார் 15,300 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1272931</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Mar 2022 10:59:20 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம்]]></category>
		<category><![CDATA[போர்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய துருப்புக்கள்]]></category>
		<category><![CDATA[ஹெலிகொப்டர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1272931</guid>

					<description><![CDATA[போர் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 15,300 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் தனது சமீபத்திய புதுப்பிப்பில் கூறியுள்ளது. கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து ரஷ்யாவின் 509 டாங்கிகள், 1,556 கவச போர் வாகனங்கள் மற்றும் 252 பீரங்கி அமைப்புகளை அழித்துள்ளதாகவும் அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது. உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் மீதமுள்ள பட்டியலில், 80 ரொக்கெட் லொஞ்சர், 45 வான் பாதுகாப்பு உபகரணங்கள், 99 விமானம், 123 ஹெலிகொப்டர்கள், 1,000 வாகன [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1272931</post-id>	</item>
		<item>
		<title>முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மஸ் நீரிணைக்கு அருகே ஈரான் வருடாந்திர போர் ஒத்திகை!</title>
		<link>https://athavannews.com/2021/1248797</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Nov 2021 08:06:06 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணுசக்தி ஒப்பந்தம்]]></category>
		<category><![CDATA[ஆளில்லா விமானங்கள்]]></category>
		<category><![CDATA[இராணுவ போக்குவரத்து விமானம்]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[நீர்மூழ்கிக்கப்பல்கள்]]></category>
		<category><![CDATA[போர் விமானங்கள்]]></category>
		<category><![CDATA[வருடாந்திர போர் ஒத்திகை]]></category>
		<category><![CDATA[ஹெலிகொப்டர்கள்]]></category>
		<category><![CDATA[ஹோர்மஸ் நீரிணை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1248797</guid>

					<description><![CDATA[அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மஸ் நீரிணைக்கு அருகே, ஈரான் தனது வருடாந்திர போர் ஒத்திகையைத் தொடங்கியுள்ளது. ஈரானும், ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் அணு ஆயுத தவிர்ப்பு தொடர்பாக வியன்னாவில் எதிர்வரும் 29ஆம் திகதி நேரடி பேச்சு வார்த்தையில் ஈடுபடவுள்ள நிலையில், இந்த போர் ஒத்திகையை தொடங்கியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமான போர் ஒத்திகை, எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. கமாண்டோக்கள் மற்றும் வான்வழி காலாட்படை உள்ளிட்ட படைப்பிரிவுகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1248797</post-id>	</item>
		<item>
		<title>நேபாளத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 28பேர் உயிரிழப்பு- பத்துக்கும் மேற்பட்டோர் காயம்!</title>
		<link>https://athavannews.com/2021/1244647</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Wed, 13 Oct 2021 06:15:24 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[நேபாளம்]]></category>
		<category><![CDATA[பயணிகள் பேருந்து]]></category>
		<category><![CDATA[போக்குவரத்து விபத்துகள்]]></category>
		<category><![CDATA[ஹெலிகொப்டர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1244647</guid>

					<description><![CDATA[நேபாளத்தின் வடமேற்கில் உள்ள மலைப்பகுதியில் பயணிகள் பேருந்து வீதியில் இருந்து விலகி கீழே விழுந்ததில் குறைந்தது 28பேர் உயிரிழந்தனர் மற்றும் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தொலைதூர முகு பிராந்தியத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் நேரப்படி மதியம் 12:30 மணிக்கு இந்த விபத்து சம்பவித்துள்ளது. இந்த பேருந்து தெற்கு பாங்கே மாவட்டத்தில் இருந்து முகு பகுதிக்கு சென்று கொண்டிருந்தது மற்றும் தாஷைன் பண்டிகையை கொண்டாட பலர் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து நிகழும் போது பேருந்தில் 45பேர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1244647</post-id>	</item>
	</channel>
</rss>
