<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஹொங்கொங் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 21 Sep 2025 07:14:11 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஹொங்கொங் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஹொங் கொங்கில் 2 ஆம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட  குண்டு, கண்டுபிடிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1447923</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Sun, 21 Sep 2025 07:14:11 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஹொங்கொங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1447923</guid>

					<description><![CDATA[சீனாவின் சிறப்பு அந்தஸ்து மாகாணமான ஹொங் கொங்கில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குவாரி பே (Quarry Bay) பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, கட்டுமானப் பணிகளுக்காக தோண்டிக் கொண்டிருந்தபோது இக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்து பொலிஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.ஆய்வில், குண்டின் நீளம் 1.5 மீட்டர், எடை 450 கிலோ என கண்டறியப்பட்டது. இது குறித்து மூத்த பொலிஸ்  அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1447923</post-id>	</item>
		<item>
		<title>ஹொங்காங்குடனான தனது எல்லையை மீண்டும் திறக்கவுள்ளதாக சீனா அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1318831</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Jan 2023 05:47:09 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[குடியிருப்பாளர்கள்]]></category>
		<category><![CDATA[கொவிட் சோதனை]]></category>
		<category><![CDATA[சர்வதேச எல்லை]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[பயண மற்றும் வணிக விசா]]></category>
		<category><![CDATA[ஹொங்கொங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1318831</guid>

					<description><![CDATA[சீன நிலப்பரப்பில் இருந்து நிதி மையத்தை தனிமைப்படுத்திய மூன்று வருட தொற்றுநோய் கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரும் சீனா, ஹொங்காங்குடனான தனது எல்லையை ஞாயிற்றுக்கிழமை திறக்கும் என்று அறிவித்துள்ளது. சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு பயணிக்கும் ஹொங்கொங் குடியிருப்பாளர்கள், தனிமைப்படுத்தப்படவோ அல்லது கொவிட் சோதனைக்கு உட்படுத்தவோ தேவையில்லை என்று சீனாவின் ஹொங்கொங் மற்றும் மக்காவ் விவகார அலுவலகம் தெரிவித்துள்ளது. பார்வையாளர்கள் பயணத்திற்கு முந்தைய 48 மணிநேரத்திற்குள் கொவிட் பரிசோதனையின் எதிர்மறையான முடிவை வழங்க வேண்டும் மற்றும் சுகாதார அறிவிப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1318831</post-id>	</item>
		<item>
		<title>தாய்வான் விவகாரத்தில் சீனாவுடன் புதிய பனிப்போர் ஏற்படத் தேவையில்லை: ஜோ பைடன்!</title>
		<link>https://athavannews.com/2022/1310554</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Nov 2022 04:15:02 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<category><![CDATA[சீன ஜனாதிபதி ஸி ஜிங்பிங்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[தாய்வான்]]></category>
		<category><![CDATA[திபெத்]]></category>
		<category><![CDATA[பனிப்போர்]]></category>
		<category><![CDATA[ஹொங்கொங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1310554</guid>

					<description><![CDATA[தாய்வான் விவகாரத்தில் சீனாவுடன் புதிய பனிப்போர் ஏற்படத் தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டுக்கு சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், சீன ஜனாதிபதி ஸி ஜிங்பினும் நேற்று (திங்கட்கிழமை) 3 மணித்தியாலங்கள் சந்தித்து பேச்சுவார்தை நடத்தியதற்கு பின்னர், வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. &#8216;ஒரே சீனா&#8217; கொள்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கும் அதேநேரத்தில், தாய்வானை கைப்பற்ற அண்மை காலமாக சீனா எடுத்துவரும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1310554</post-id>	</item>
		<item>
		<title>தாய்வானை சீனாவுடன் இணைக்க ஒருபோதும் தயங்க மாட்டோம்: சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்!</title>
		<link>https://athavannews.com/2022/1305222</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Oct 2022 04:13:53 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கொரோனா கட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[சீனா பெருந்தொற்று]]></category>
		<category><![CDATA[தாய்வான்]]></category>
		<category><![CDATA[பூஜ்ய சகிப்பு தன்மை கொள்கை]]></category>
		<category><![CDATA[ஸி ஜின்பிங்]]></category>
		<category><![CDATA[ஹொங்கொங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1305222</guid>

					<description><![CDATA[சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ள நிலையில், தாய்வானை சீனாவுடன் இணைக்க ஒருபோதும் தயங்க மாட்டோம் என சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் தெரிவித்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது கூட்டம் தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. 10 ஆண்டு பதவிக் காலம் நிறைவு பெறும் நிலையில் 69 வயதான ஸி ஜின்பிங்கிற்கு மூன்றாவது முறையாக ஜனாதிபதியாகத் தொடர்வதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1305222</post-id>	</item>
		<item>
		<title>சீனாவில் பிறந்த கனடா நாட்டு தொழிலதிபருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை!</title>
		<link>https://athavannews.com/2022/1295502</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Aug 2022 04:15:20 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அபராதம்]]></category>
		<category><![CDATA[சியாவோ ஜியான்ஹூவா]]></category>
		<category><![CDATA[டுமாரோ ஹோல்டிங்ஸ்]]></category>
		<category><![CDATA[ஹொங்கொங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1295502</guid>

					<description><![CDATA[கடந்த 2017ஆம் ஆண்டு ஹொங்கொங்கில் கடத்தப்பட்ட சீன- கனடிய கோடீஸ்வரர் ஒருவர் ஷாங்காயில் இரகசியமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து, அவருக்கு சீனா 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அத்துடன், கோடீஸ்வரரான சியாவோ ஜியான்ஹூவாவின் நிறுவனமான டுமாரோ ஹோல்டிங்ஸ் மீது 6.5-மில்லியன் யுவான் (1.2-மில்லியன் அமெரிக்க டொலர்கள்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஷியோ ஜியான்ஹூவா என்பவர், சட்டவிரோதமாக பொது வைப்புத்தொகைகளை சேகரித்தல், நம்பகத்தன்மையை மீறும் வகையில் ஒப்படைக்கப்பட்ட சொத்துகளைப் பயன்படுத்துதல், சட்டவிரோதமாக நிதி மற்றும் லஞ்சம் ஆகியவற்றைப் பயன்படுத்துதல் போன்றவற்றில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1295502</post-id>	</item>
		<item>
		<title>ஹொங்கொங்கின் அடுத்த தலைவராக ஜோன் லீ பதவியேற்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1289210</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Jul 2022 06:31:32 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சர்வதேச நிதி மையம்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[தேசிய பாதுகாப்புச் சட்டம்]]></category>
		<category><![CDATA[ஜோன் லீ]]></category>
		<category><![CDATA[ஹொங்கொங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1289210</guid>

					<description><![CDATA[ஹொங்கொங்கின் அடுத்த தலைவராக ஜோன் லீ இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றுள்ளார். முன்னாள் பிரித்தானிய காலணித்துவ ஆட்சிக்கு பிறகு ஹொங்கொங், சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட 25 ஆண்டுகளைக் குறிக்கும் விஷேட நிகழ்வும் நடைபெற்றது. இந்த விழாவை சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் மேற்பார்வையிட்டார், அவர் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு வெளியே தனது முதல் பயணத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஹொங்கொங்கிற்குச் சென்றார். தனது தொடக்க உரையில், லீ, ஹொங்கொங்கின் பிரச்சினைகளை ஒரு நேரத்தில் தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார். முன்னாள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1289210</post-id>	</item>
		<item>
		<title>ஹொங்கொங்கின் தலைவர் கேரி லாம் இரண்டாவது முறையாக பதவியை தொடரப் போவதில்லையென அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1274826</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Apr 2022 08:54:16 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[தலைவர் கேரி லாம்]]></category>
		<category><![CDATA[ஜனநாயக சார்பு போராட்டங்கள்]]></category>
		<category><![CDATA[ஹொங்கொங்]]></category>
		<category><![CDATA[ஹொங்கொங்கின் தலைமைச் செயலர் ஜான் லீ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1274826</guid>

					<description><![CDATA[சீனாவின் ஒரு பிராந்தியமாக கருதப்படும் ஹொங்கொங்கின் தலைவர் கேரி லாம், இரண்டாவது முறையாக பதவியை தொடரப் போவதில்லை என அறிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு சீனாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட 64 வயதான கேரி லாம், தலைமை நிர்வாகியாக செயற்பட்ட போது, பாரிய ஜனநாயக சார்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு அதிக சீனக் கட்டுப்பாட்டிற்கு வழிவகுத்தன. இந்த சர்ச்சைக்குரிய பதவிக்காலத்திற்குப் பிறகு இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்திப்பின் போது, தனது முடிவை சீனா ஏற்றுக்கொண்டதாக கூறினார். சமீப காலங்களில் தனது அரசியல் எதிர்காலம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1274826</post-id>	</item>
		<item>
		<title>ஹொங்கொங் சட்டசபைத் தேர்தல்: பெய்ஜிங் சார்பு வேட்பாளர்கள் அமோக வெற்றி!</title>
		<link>https://athavannews.com/2021/1257759</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Dec 2021 05:16:58 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சட்ட மேலவை தேர்தல்]]></category>
		<category><![CDATA[பெய்ஜிங் சார்பு வேட்பாளர்கள்]]></category>
		<category><![CDATA[ஸ்தாபன சார்பு வேட்பாளர்]]></category>
		<category><![CDATA[ஹொங்கொங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1257759</guid>

					<description><![CDATA[ஹொங்கொங்கின் சர்ச்சைக்குரிய சட்ட மேலவை (LegCo) தேர்தலில், பெய்ஜிங் சார்பு வேட்பாளர்கள் அமோக வெற்றியைப் பெற்றுள்ளனர். இந்த வேட்பாளர்களில் சிலர் மத்திய வாக்கு எண்ணும் மையத்தில் மேடையில் ஆரவாரம் செய்து வெற்றி உறுதி என்று கோஷமிட்டனர். மேலும், கிட்டத்தட்ட அனைத்து இடங்களும் பெய்ஜிங் சார்பு மற்றும் ஸ்தாபன சார்பு வேட்பாளர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. ஹொங்கொங்கின் தேர்தல் முறையில் சீனா மிகப்பெரிய மாற்றங்களைச் செய்த பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். அதிகாரிகளின் கூற்றுப்படி, 30.2 சதவீத வாக்காளர்கள் மட்டுமே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1257759</post-id>	</item>
		<item>
		<title>புதிய கொவிட் மாறுபாடு அச்சம்: ஆறு ஆபிரிக்க நாடுகளுக்கான பயணக்கட்டுப்பாடுகளை அறிவித்தது பிரித்தானியா!</title>
		<link>https://athavannews.com/2021/1252452</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Nov 2021 06:00:28 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆபிரிக்க நாடு]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் மாறுபாடு]]></category>
		<category><![CDATA[தென்னாபிரிக்கா]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[போட்ஸ்வானா]]></category>
		<category><![CDATA[ஹொங்கொங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1252452</guid>

					<description><![CDATA[தென்னாபிரிக்காவில் புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் மாறுபாடு, சில ஆபிரிக்க நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் விமானங்களை தடை செய்ய தூண்டியுள்ளது. இதன்படி, பல தென்னாபிரிக்க நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு வரும் பயணிகள், புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு குறித்த எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இன்று (வெள்ளிக்கிழமை) ஜி.எம்.டி. 12:00 முதல் ஆறு நாடுகள் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்படும் எனவும் விமானங்கள் தற்காலிகமாக தடைசெய்யப்படும் என்று பிரித்தானிய சுகாதார செயலாளர் சாஜித் ஜாவித் தெரிவித்துள்ளார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1252452</post-id>	</item>
		<item>
		<title>தென்னாபிரிக்காவில் புதிதாக அடையாளம் காணப்பட்ட கொவிட் மாறுபாடு ஹொங்கொங்கிலும் கண்டுபிடிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1252447</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Nov 2021 05:25:53 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் மாறுபாடு]]></category>
		<category><![CDATA[சுகாதாரப் பாதுகாப்பு மையம்]]></category>
		<category><![CDATA[தென்னாபிரிக்கா]]></category>
		<category><![CDATA[ஹொங்கொங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1252447</guid>

					<description><![CDATA[தென்னாபிரிக்காவில் புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் மாறுபாடு, ஆசிய நாடான ஹொங்கொங்கிலும் கண்டறியப்பட்டுள்ளது. பி.1.1.529 எனப்படும் புதிய மாறுபாடு, செக் லாப் கோக்கில் உள்ள ரீகல் எயார்போர்ட் ஹோட்டலில் தனித்தனியாக தனிமைப்படுத்தப்பட்ட இருவரிடம் இருந்து கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த நவம்பர் 11ஆம் திகதி தென்னாபிரிக்காவிலிருந்து விமானத்தில் வந்த ஒருவரால் புதிய மாறுபாடு கொண்டுவரப்பட்டதாக சுகாதாரப் பாதுகாப்பு மையம் உறுதிப்படுத்தியது. இரண்டு நாட்களுக்குப் பிறகு அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது என்று வொஷிங்டன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1252447</post-id>	</item>
	</channel>
</rss>
