<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஹொரணை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%b9%e0%af%8a%e0%ae%b0%e0%ae%a3%e0%af%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 19 Aug 2026 02:00:42 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஹொரணை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>18 கிலோ ஹெரோயினுடன் இளைஞர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1487680</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Aug 2026 02:00:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bandaragama]]></category>
		<category><![CDATA[Maswila]]></category>
		<category><![CDATA[ஐஸ்]]></category>
		<category><![CDATA[மஸ்வில]]></category>
		<category><![CDATA[ஹொரணை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487680</guid>

					<description><![CDATA[பண்டாரகம பகுதியில் 18 கிலோ 672 கிராம் ‍ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹொரணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஸ்வில (Maswila) பகுதியைச் சேர்ந்த பொலிஸ் விசேட படை அதிகாரிகள்  மேற்கொண்ட சோதனையின் போது இவர் கைது செய்யப்பட்டார்.  கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய நபராவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேற்கொள்ளவுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487680</post-id>	</item>
		<item>
		<title>சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு; 25 பேர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1485083</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jul 2026 08:50:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[gem mining]]></category>
		<category><![CDATA[horana]]></category>
		<category><![CDATA[மாணிக்ககல்]]></category>
		<category><![CDATA[ஹொரணை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485083</guid>

					<description><![CDATA[ஹொரணைப் பகுதியில் உள்ள களு கங்கை முகத்துவாரத்தையொட்டிய கோபாவக்க வத்த (Kobawaka Watta) பகுதியில் நடைபெற்ற பாரிய அளவிலான சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கையின்போது, ​​மூன்று மாணிக்கக்கல் வர்த்தகர்கள் உட்பட மொத்தம் 25 சந்தேக நபர்கள் வலன மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின்போது, ​​சட்டவிரோதச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 11 படகுகள் மற்றும் ஐந்து மோட்டார்கள் உட்பட, 70 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுள்ள மாணிக்கக்கல் அகழ்வு உபகரணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485083</post-id>	</item>
		<item>
		<title>சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்திய ஐக்கிய மக்கள் சக்தி!</title>
		<link>https://athavannews.com/2026/1480452</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Jun 2026 07:44:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Charith Abeysinghe]]></category>
		<category><![CDATA[SJB]]></category>
		<category><![CDATA[ஐக்கிய மக்கள் சக்தி]]></category>
		<category><![CDATA[சரித் அபேசிங்க]]></category>
		<category><![CDATA[ஹொரணை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480452</guid>

					<description><![CDATA[ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் மற்றும் அவர் வகித்த அனைத்துப் பதவிகளையும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது. 2023-ஆம் ஆண்டில் நடந்ததாகக் கூறப்படும் இலஞ்ச ஊழல் விவகாரம் தொடர்பாக நேற்றைய (25) தினம் அபேசிங்கே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் குற்றச்சாட்டுக்குரிய இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480452</post-id>	</item>
		<item>
		<title>ஹொரணை அரச வங்கி கொள்ளை; இருவர் கைது</title>
		<link>https://athavannews.com/2026/1477897</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Jun 2026 10:08:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொள்ளை]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[ஹொரணை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477897</guid>

					<description><![CDATA[ஹொரணையில் உள்ள அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அந்த வங்கியின் உதவி முகாமையாளரும், பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கடந்த 3 ஆம் திகதி பிற்பகல் 2:55 மணியளவில் வங்கியின் ஊழியர் ஒருவர், வங்கியின் பின் பக்கக் கதவினூடாக இரண்டு பணப்பைகளை எடுத்துச் சென்றபோது, அங்கு வந்த நபர் ஒருவர் அந்த இரண்டு பணப் பைகளையும் பலவந்தமாகப் பறித்துக் கொண்டு தப்பியோடியிருந்தார்.  அப்பணம், சம்பந்தப்பட்ட வங்கியின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477897</post-id>	</item>
		<item>
		<title>தனியார் பேருந்து உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில்!</title>
		<link>https://athavannews.com/2026/1462830</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Feb 2026 04:45:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பேருந்து]]></category>
		<category><![CDATA[ஹொரணை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1462830</guid>

					<description><![CDATA[ஹொரணை &#8211; கொழும்பு (120) வழித்தடத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் நேற்று (02) தொடங்கிய வேலைநிறுத்தம் இன்று (03) தொடர்ந்து இரண்டாவது நாளாக தொடர்கிறது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 120 ஆவது பேருந்து பாதையில், ஹொரணையில் இருந்து புறக்கோட்டைக்கு இயக்கப்படும் பேருந்திற்கு புதிய அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1462830</post-id>	</item>
		<item>
		<title>ஹொரணை &#8211; கொழும்பு 120 வழித்தட பேருந்துகள் வேலைநிறுத்தம்!</title>
		<link>https://athavannews.com/2025/1436986</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Jun 2025 04:04:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bus strike]]></category>
		<category><![CDATA[horana]]></category>
		<category><![CDATA[பேருந்துகள்]]></category>
		<category><![CDATA[வேலைநிறுத்தம்]]></category>
		<category><![CDATA[ஹொரணை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1436986</guid>

					<description><![CDATA[ஹொரணை &#8211; கொழும்பு வழித்தட எண் 120 இல் இயங்கும் தனியார் பேருந்துகளை இன்று (25) சேவையிலிருந்து விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. 120 வழித்தடத்தில் ஒரு பேருந்து முறையற்ற முறையில் இயக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பயணிகளின் வசதிக்காக இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) கூடுதல் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1436986</post-id>	</item>
		<item>
		<title>மே 9 சம்பவம் &#8211; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது</title>
		<link>https://athavannews.com/2022/1298608</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Sep 2022 03:20:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[ஹொரணை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1298608</guid>

					<description><![CDATA[நாட்டில் கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹொரணை நகரசபை தலைவரின் வீட்டிற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 44 வயதுடைய இவர் ஹொரணை பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், குருநாகல் உள்ளுராட்சி மன்ற தலைவரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கடை மீது தாக்குதல் நடத்தி சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1298608</post-id>	</item>
		<item>
		<title>நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின்தடை!</title>
		<link>https://athavannews.com/2022/1270687</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sun, 06 Mar 2022 15:00:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பாணந்துறை]]></category>
		<category><![CDATA[மத்துகம]]></category>
		<category><![CDATA[மின்தடை]]></category>
		<category><![CDATA[ஹொரணை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1270687</guid>

					<description><![CDATA[நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது. பாணந்துறை, ஹொரணை, மத்துகம உள்ளிட்ட சில பகுதிகளிலேயே இவ்வாறு மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1270687</post-id>	</item>
	</channel>
</rss>
