<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>000 &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/000/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 20 Jul 2026 05:24:44 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>000 &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>டெங்கு பரவல் உச்சத்தில்! நாடு முழுவதும் 76,000-ஐ கடந்த பாதிப்புகள்</title>
		<link>https://athavannews.com/2026/1483900</link>
					<comments>https://athavannews.com/2026/1483900#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Jul 2026 05:24:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[000]]></category>
		<category><![CDATA[Control Unit]]></category>
		<category><![CDATA[crossed 76]]></category>
		<category><![CDATA[dengue deaths]]></category>
		<category><![CDATA[Department]]></category>
		<category><![CDATA[National Dengue Eradication]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483900</guid>

					<description><![CDATA[நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,000 ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் 53 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு நேற்று (19) இரவு விடுத்துள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் ஆண்டின் இதுவரையில் 15,910 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்ததாக கொழும்பு மாவட்டத்தில் 15,110 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதுதவிர ஏனைய மாவட்டங்களான மாத்தறையில் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1483900/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483900</post-id>	</item>
		<item>
		<title>டெங்கு தாக்கம் தீவிரம்! சுத்தமான சூழலே சிறந்த பாதுகாப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1481760</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 05 Jul 2026 05:39:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[000]]></category>
		<category><![CDATA[crossed 59]]></category>
		<category><![CDATA[National Dengue Eradication Unit]]></category>
		<category><![CDATA[number of dengue]]></category>
		<category><![CDATA[patients]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481760</guid>

					<description><![CDATA[இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 59,000 ஐத் கடந்துள்ளது. இதற்கமைய, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 59,638 ஆகும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் அதிகளவான நோயாளர்கள் கடந்த ஜூன் மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த நோயாளர்களின் எண்ணிக்கை 21,546 ஆகும். இதேவேளை, ஜூலை மாதத்தின் கடந்த 4 நாட்களில் மாத்திரம் 4,251 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481760</post-id>	</item>
		<item>
		<title>கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி  விற்பனை- ஒரு லட்சம்  அபராதம் விதிப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1481204</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Jul 2026 09:17:13 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[000]]></category>
		<category><![CDATA[Akkaraipattu Magistrate's Court]]></category>
		<category><![CDATA[Akkaraipattu Municipal Council]]></category>
		<category><![CDATA[fine of Rs. 100]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481204</guid>

					<description><![CDATA[அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கிவரும் வர்த்தக நிலையம் ஒன்றிற்கு அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை மீறி இறக்குமதி செய்யப்பட்ட பால் பொன்னி அரிசியை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் ரூ.100,000/=  அபராதம் விதித்து அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் இன்று (1) உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, 2 கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால் பொன்னி அரிசி பொதியை அரசாங்கம் நிர்ணயித்திருந்த கிலோ ஒன்றிற்கான ரூ.255/  [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481204</post-id>	</item>
		<item>
		<title>டெங்கு காய்ச்சலால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்</title>
		<link>https://athavannews.com/2026/1481098</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Jul 2026 05:25:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[000]]></category>
		<category><![CDATA[dengue patients]]></category>
		<category><![CDATA[exceeded 55]]></category>
		<category><![CDATA[National Dengue]]></category>
		<category><![CDATA[reported]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481098</guid>

					<description><![CDATA[இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,000 ஐத் தாண்டியுள்ளது என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,406 ஆக உயர்ந்துள்ளதுடன், மரணங்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 1,024 டெங்கு நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் தற்காலிக இயக்குநர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். ஜூன் மாதத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481098</post-id>	</item>
		<item>
		<title>பெண்களின் முன்னேற்றத்திற்கு புதிய வாய்ப்புகள்</title>
		<link>https://athavannews.com/2026/1481086</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Jul 2026 05:20:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[000]]></category>
		<category><![CDATA[child abuse cases]]></category>
		<category><![CDATA[exact reasons]]></category>
		<category><![CDATA[Rs. 5]]></category>
		<category><![CDATA[Steps]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481086</guid>

					<description><![CDATA[பாடசாலைகளில் இடை விலகும் மாணவர்களின் சரியான காரணங்களை இனம் கண்டு உதவு தொகையாக 5ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  சிறுவர் துஷ்பிரயோக விடயங்கள் நடந்த பின்பு பேசுவதை விட சம்பவம் நடக்க முன்னர் கண்காணிப்புகளை மேற்கொள்வது அவசியமானதாகும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம்  நடைபெற்ற மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் உள்ள உத்தியோகத்தர்களுடானான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கருத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481086</post-id>	</item>
		<item>
		<title>தஞ்சம் கோருவோர் 10,000 பவுண்ட் வரை செலுத்த வேண்டும் &#8211; பிரித்தானியா அரசு அறிவிப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1480913</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Jun 2026 05:02:22 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[000]]></category>
		<category><![CDATA[10]]></category>
		<category><![CDATA[Asylum seekers]]></category>
		<category><![CDATA[British]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[new scheme]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480913</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோர் (Asylum seekers), வேலைவாய்ப்பு பெற்று வருமானம் ஈட்டத் தொடங்கிய பின்னர், அவர்களுக்கு வழங்கப்பட்ட தங்குமிடம் மற்றும் அரசாங்க உதவிகளுக்கான செலவில் இருந்து அதிகபட்சமாக 10,000 பவுண்ட் வரை திருப்பிச் செலுத்த வேண்டிய புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் தொடர்பாக பிரித்தானிய உள்துறை அமைச்சர் Shabana Mahmood கருத்து வெளியிடுகையில், குறித்த தொகையை முழுமையாக செலுத்தும் வரை, சம்பந்தப்பட்டவர்கள் நிரந்தர குடியுரிமை நிலைக்கு (settled status) தகுதி பெற முடியாது எனத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480913</post-id>	</item>
		<item>
		<title>டெங்கு அச்சுறுத்தல் அதிகரிப்பு: 50,000க்கும் அதிகமானோர் பாதிப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1480592</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Jun 2026 08:53:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[000]]></category>
		<category><![CDATA[Dr. Prashila Samaraweera]]></category>
		<category><![CDATA[exceeded 50]]></category>
		<category><![CDATA[medicine specialist]]></category>
		<category><![CDATA[National Dengue Control Unit]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480592</guid>

					<description><![CDATA[நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50, 000ஐத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் டொக்டர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார். இதுவரை மொத்தம் 50, 459 டெங்கு நோயாளர்களும் 30 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த எண்ணிக்கைகள் மேலும் அதிகரிக்கக்கூடும். பரவலில் எவ்வித குறைவும் ஏற்படவில்லை. வீடுகளையும் அதனைச் சுற்றியுள்ள சூழலையும் வழக்கமாக சுத்தம் செய்வதன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480592</post-id>	</item>
		<item>
		<title>போலிக் கையொப்பம் மூலம் ஊதியம் வழங்கியதாக குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2026/1477528</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Jun 2026 12:25:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[000]]></category>
		<category><![CDATA[Bribery and Corruption Investigation]]></category>
		<category><![CDATA[Nuwara Eliya Pradeshiya Sabha]]></category>
		<category><![CDATA[Rs. 625]]></category>
		<category><![CDATA[Velu Yogaraj]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477528</guid>

					<description><![CDATA[விசாரணைக்காக இலஞ்சம் மற்றும் ஊழல் புலனாய்வுப் பிரிவால் தாம் கைது செய்யப்பட்டிருந்தபோது, ​​தனது கையொப்பத்தைப் போலியாகப் போட்டு, சுமார் ரூ. 625,000 மதிப்பிலான ஊதியத்தை 11 பிரதேச சபை ஊழியர்களுக்கு வழங்கியதாக நுவரெலிய பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் குற்றம் சாட்டியுள்ளார். தமது கையொப்பத்தை முறைகேடாகப் பயன்படுத்தி நிதி மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக, இன்று காலை (02) நுவரெலிய குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நுவரெலிய உதவி உள்ளூராட்சி ஆணையரிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477528</post-id>	</item>
		<item>
		<title>சட்டவிரோத சிகரெட் கடத்தல்: 18 பேர் வலையில் சிக்கினர்</title>
		<link>https://athavannews.com/2026/1477013</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 30 May 2026 08:55:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[000]]></category>
		<category><![CDATA[380]]></category>
		<category><![CDATA[Chinese and Sri Lankan passengers]]></category>
		<category><![CDATA[Eighteen]]></category>
		<category><![CDATA[Katunayake International Airport]]></category>
		<category><![CDATA[Rs. 31]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477013</guid>

					<description><![CDATA[சட்டவிரோதமான முறையில் 31,380,000 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டு வந்த 18 சீன மற்றும் இலங்கை பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். டுபாய் மற்றும் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து இன்று (30) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த குறித்த சந்தேகநபர்கள், பசுமை வழிப்பாதை ஊடாக சிகரெட்டுகளைக் கொண்டு செல்ல முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 16 சீனப் பிரஜைகளும் இரண்டு இலங்கை பிரஜைகளும் அடங்குவதோடு, இவர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477013</post-id>	</item>
		<item>
		<title>அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை</title>
		<link>https://athavannews.com/2026/1473932</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Apr 2026 12:00:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[000]]></category>
		<category><![CDATA[10]]></category>
		<category><![CDATA[Dambulla area]]></category>
		<category><![CDATA[Dambulla Magistrate's Court]]></category>
		<category><![CDATA[drinking water bottles]]></category>
		<category><![CDATA[imposed a fine of Rs. 5]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1473932</guid>

					<description><![CDATA[காலாவதியான குடிநீர் போத்தல்களை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த தம்புள்ளை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு, தம்புள்ளை நீதவான் நீதிமன்றம் இன்று (29) 5,10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் மாத்தளை மாவட்ட அலுவலக அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இந்த மோசடி கண்டறியப்பட்டது. இதன்போது, 70 ரூபாய் என்ற அதிகபட்ச சில்லறை விலை கொண்ட குடிநீர் போத்தல் ஒன்றை, குறித்த ஹோட்டல் 100 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1473932</post-id>	</item>
	</channel>
</rss>
