<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>10 &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/10/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 30 Jun 2026 05:02:22 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>10 &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>தஞ்சம் கோருவோர் 10,000 பவுண்ட் வரை செலுத்த வேண்டும் &#8211; பிரித்தானியா அரசு அறிவிப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1480913</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Jun 2026 05:02:22 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[000]]></category>
		<category><![CDATA[10]]></category>
		<category><![CDATA[Asylum seekers]]></category>
		<category><![CDATA[British]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[new scheme]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480913</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோர் (Asylum seekers), வேலைவாய்ப்பு பெற்று வருமானம் ஈட்டத் தொடங்கிய பின்னர், அவர்களுக்கு வழங்கப்பட்ட தங்குமிடம் மற்றும் அரசாங்க உதவிகளுக்கான செலவில் இருந்து அதிகபட்சமாக 10,000 பவுண்ட் வரை திருப்பிச் செலுத்த வேண்டிய புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் தொடர்பாக பிரித்தானிய உள்துறை அமைச்சர் Shabana Mahmood கருத்து வெளியிடுகையில், குறித்த தொகையை முழுமையாக செலுத்தும் வரை, சம்பந்தப்பட்டவர்கள் நிரந்தர குடியுரிமை நிலைக்கு (settled status) தகுதி பெற முடியாது எனத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480913</post-id>	</item>
		<item>
		<title>வெசாக் தினத்தை முன்னிட்டு10,000 பேருக்கு பகல் உணவு வழங்கப்பட்டது</title>
		<link>https://athavannews.com/2026/1477343</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Jun 2026 12:15:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[000 people]]></category>
		<category><![CDATA[10]]></category>
		<category><![CDATA[Kandalai city]]></category>
		<category><![CDATA[lunch (dansal)]]></category>
		<category><![CDATA[occasion of Vesak Day.]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477343</guid>

					<description><![CDATA[வெசாக் தினத்தை முன்னிட்டு கந்தளாய் நகரில் சுமார் 10, 000 பேருக்கு பகல் உணவு (தான்சல்) வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஆண்டைப் போன்று இவ்வாண்டும் கந்தளாய் நகரின் கடை உரிமையாளர்கள் ஒன்றிணைந்து இந்த மகத்தான தான்சல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். கந்தளாய் பிரதான வீதியூடாக பயணித்த வாகன ஓட்டிகள்,  பயணிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவானோர் இதில் கலந்துகொண்டு தான்சலைப் பெற்றுக்கொண்டனர். உணவைப் பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததுடன், நிகழ்வில் சுகாதாரமான முறையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477343</post-id>	</item>
		<item>
		<title>அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை</title>
		<link>https://athavannews.com/2026/1473932</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Apr 2026 12:00:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[000]]></category>
		<category><![CDATA[10]]></category>
		<category><![CDATA[Dambulla area]]></category>
		<category><![CDATA[Dambulla Magistrate's Court]]></category>
		<category><![CDATA[drinking water bottles]]></category>
		<category><![CDATA[imposed a fine of Rs. 5]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1473932</guid>

					<description><![CDATA[காலாவதியான குடிநீர் போத்தல்களை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த தம்புள்ளை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு, தம்புள்ளை நீதவான் நீதிமன்றம் இன்று (29) 5,10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் மாத்தளை மாவட்ட அலுவலக அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இந்த மோசடி கண்டறியப்பட்டது. இதன்போது, 70 ரூபாய் என்ற அதிகபட்ச சில்லறை விலை கொண்ட குடிநீர் போத்தல் ஒன்றை, குறித்த ஹோட்டல் 100 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1473932</post-id>	</item>
		<item>
		<title>அமெரிக்கா முழுவதும் வீசிய பெரும் பனிப்புயல் காரணமாக  மின்சாரம் தடை</title>
		<link>https://athavannews.com/2026/1461454</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Mon, 26 Jan 2026 02:58:26 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[000 flights canceled]]></category>
		<category><![CDATA[10]]></category>
		<category><![CDATA[massive snowstorm]]></category>
		<category><![CDATA[s without power]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1461454</guid>

					<description><![CDATA[அமெரிக்கா முழுவதும் வீசிய பெரும் பனிப்புயல் காரணமாக லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளதுடன், 10,000க்கும் மேற்பட்ட விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் பல வீதிகள் பனியால் மூடியுள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. டெக்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து வரை பனி, பனிக்கட்டி மற்றும் உறைபனி மழை ஆகியவை &#8220;உயிருக்கு ஆபத்தான&#8221; நிலைமைகளை உருவாக்கி வருவதாகவும், இது பல நாட்கள் நீடிக்கக்கூடும் எனவும் அந்நாட்டின் தேசிய வானிலை சேவை  தெரிவித்துள்ளது. லூசியானாவில் குறைந்தது இரண்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1461454</post-id>	</item>
	</channel>
</rss>
