<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>12 Buddhist monks. &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/12-buddhist-monks/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 15 Apr 2026 10:09:17 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>12 Buddhist monks. &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>&#8216;சமாதானத்துக்கான நடைபயணம் &#8216;யாத்திரை 21 ஆம் திகதி ஆரம்பம்</title>
		<link>https://athavannews.com/2026/1471930</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Apr 2026 10:09:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[12 Buddhist monks.]]></category>
		<category><![CDATA[Handicrafts]]></category>
		<category><![CDATA[internationally recognized]]></category>
		<category><![CDATA[Walk for Peace’]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1471930</guid>

					<description><![CDATA[சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட &#8216;சமாதானத்துக்கான நடைபயணம்&#8217;யாத்திரை  இலங்கையில் எதிர்வரும் 21 &#8211; 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த யாத்திரையை வண. பன்னாகார தேரர் தலைமையில் 12 பௌத்த தேரர்கள் அடங்கிய குழுவினர் வழிநடத்தவுள்ளனர். ஒரு வாரம் நடைபெறவுள்ள இந்த ஆன்மீக நடைபயணம் அநுராதபுரத்தில் ஆரம்பமாகி கொழும்பில் நிறைவடையவுள்ளது. சமாதானம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கில் புனித ஜய ஸ்ரீ மகா போதியின் ஒரு கிளையையும், புனித சின்னங்களையும் இந்த யாத்திரையின்போது பௌத்த தேரர்கள் தாங்கிச்செல்வர். அரசாங்கத்தின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1471930</post-id>	</item>
	</channel>
</rss>
