<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>22nd Constitutional Amendment &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/22nd-constitutional-amendment/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 18 Aug 2026 08:37:04 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>22nd Constitutional Amendment &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு!</title>
		<link>https://athavannews.com/2026/1487577</link>
					<comments>https://athavannews.com/2026/1487577#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Aug 2026 08:37:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[22 ஆவது திருத்தச் சட்டமூலம்]]></category>
		<category><![CDATA[22nd Constitutional Amendment]]></category>
		<category><![CDATA[Supreme Court]]></category>
		<category><![CDATA[அமைச்சரவை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487577</guid>

					<description><![CDATA[அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22 ஆவது திருத்தச் சட்டமூலமானது அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்மானிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) பொருளாளரும் அதன் உதவிச் செயலாளருமான டி.எம்.எஸ். பசிந்து சில்வா என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட சட்டமூலம் சட்டமாக்கப்பட வேண்டுமானால், அதற்கு முதலில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஒப்புதலும், அதனைத் தொடர்ந்து பொது வாக்கெடுப்பு மூலம் மக்களின் ஒப்புதலும் பெறப்பட [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1487577/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487577</post-id>	</item>
	</channel>
</rss>
