அரசாங்க பல்கலைக்கழக ஓய்வூதியர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 5000 ரூபாய் கொடுப்பனவு இதுவரையில் வழங்கப்படவில்லை எனவும் 23 வருடமாக எந்தவித ஓய்வூதிய அதிகரிப்புமின்றி இருப்பதாகவும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். ...
Read more