<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>A/L Exam &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/a-l-exam/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 14 Aug 2026 01:53:03 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>A/L Exam &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>வினாத்தாள் கசிவு ஏதுமில்லை; அச்சமின்றி பரீட்சைக்கு தோற்றுமாறு வலியுறுத்தல்!</title>
		<link>https://athavannews.com/2026/1487056</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Aug 2026 01:53:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[A/L Exam]]></category>
		<category><![CDATA[Exams]]></category>
		<category><![CDATA[Indika Kumari Liyanage]]></category>
		<category><![CDATA[paper leak]]></category>
		<category><![CDATA[இந்திகா குமாரி லியனகே]]></category>
		<category><![CDATA[பரீட்சை]]></category>
		<category><![CDATA[வினாத்தாள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487056</guid>

					<description><![CDATA[இன்று (14) நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தரப் (A/L) பரீட்சைக்கான வினாத்தாள்கள் எவ்விதத்திலும் கசியவில்லை என்றும், திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் உறுதியளித்துள்ளது. இன்று நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் கசிந்துவிட்டதாகக் கூறப்படும் பொய்யான தகவல்களைக் கண்டு பதற்றமடைய வேண்டாம் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே விண்ணப்பதாரர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே, தேவையற்ற அச்சம் அல்லது கவலையின்றி வழக்கம்போல் பரீட்சையை எழுதுமாறும் அவர் அனைத்து பரீட்சார்த்திகளையும் கேட்டுக் கொண்டார். இன்று நடைபெறவுள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487056</post-id>	</item>
		<item>
		<title>நாளை நடைபெறவிருந்த இயற்பியல் வினாத்தாள்கள் இன்றே கண்டெடுப்பு: கல்வி அமைச்சு அவசர விசாரணை!</title>
		<link>https://athavannews.com/2026/1487047</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Aug 2026 13:20:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[A/L Exam]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1487047</guid>

					<description><![CDATA[கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில், அம்பலாந்தோட்டையிலுள்ள பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையமொன்றில் நாளை (14) நடைபெறவிருந்த இயற்பியல் (Physics) பாடத்தின் முதலாவது வினாத்தாள் அடங்கிய 06 பொதிகள் இன்றே கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தினம் இடம்பெறவிருந்த இசை, நடனம் மற்றும் விவசாய அறிவியல் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள் கொள்கலனைத் திறந்து பரிசீலித்த போதே, அதற்குள் நாளை நடைபெறவிருந்த இயற்பியல் முதலாம் தாள் அடங்கிய 06 பொதிகளும் தவறுதலாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1487047</post-id>	</item>
		<item>
		<title>உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரிய மனு தள்ளுபடி!</title>
		<link>https://athavannews.com/2026/1484342</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Jul 2026 05:30:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[A/L Exam]]></category>
		<category><![CDATA[தள்ளுபடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484342</guid>

					<description><![CDATA[அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (23) நிராகரித்துள்ளது. மனு தொடர்பான சமர்ப்பிப்புகள் குறித்து விரிவாகப் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் தனது முடிவை ‍அறிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு முதல் மற்றும் இரண்டாம் முறையாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484342</post-id>	</item>
		<item>
		<title>உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு மீதான உத்தரவு ஜூலை 23!</title>
		<link>https://athavannews.com/2026/1483473</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Jul 2026 07:46:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[A/L Exam]]></category>
		<category><![CDATA[உயர்தரப் பரீட்சை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483473</guid>

					<description><![CDATA[வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் (A/L) பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான அனுமதியை வழங்குவதா என்பது குறித்த தனது தீர்ப்பை, எதிர்வரும் ஜூலை 23 அன்று அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) தெரிவித்தது. குறித்த பரீட்சைக்குத் தோற்றத் தயாராகி வரும் மாணவர் குழுவொன்றினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுதாரர்கள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் சமர்ப்பணங்களை பரிசீலித்ததன் பின்னர், ஜூலை 23 அன்று தீர்ப்பை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483473</post-id>	</item>
		<item>
		<title>2025 உயர்தரப் பரீட்சை; மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1462810</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Feb 2026 04:00:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[A/L Exam]]></category>
		<category><![CDATA[Examination]]></category>
		<category><![CDATA[பரீட்சை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1462810</guid>

					<description><![CDATA[2025 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் உயிர்முறைகள் தொழில்நுட்பவியல் (Bio Systems Technology) செயல்முறைப் பரீட்சையானது எதிர்வரும் பெப்ரவரி 07 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. நாடு முழுவதும் 74 நிலையங்களில் ஆரம்பமாகும் இந்தத் தேர்வு பெப்ரவரி 11 ஆம் திகதி வரை நடைபெறும். பாடசாலை மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதே நேரத்தில் தனியார் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் அவர்களின் பதிவு செய்யப்பட்ட குடியிருப்பு முகவரிகளுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. அனுமதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1462810</post-id>	</item>
		<item>
		<title>மனைப்பொருளியல் பாடத்திற்குரிய செய்முறைப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவித்தல்</title>
		<link>https://athavannews.com/2026/1460283</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Sat, 17 Jan 2026 09:23:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[A/L Exam]]></category>
		<category><![CDATA[Home Economics]]></category>
		<category><![CDATA[பரீட்சைகள் திணைக்களம்]]></category>
		<category><![CDATA[விசேட அறிவித்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1460283</guid>

					<description><![CDATA[கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான (2025) மனைப்பொருளியல் (Home Economics)பாடத்திற்குரிய செய்முறைப் பரீட்சை தொடர்பில் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவித்தலுக்கமைய, உரிய செய்முறைப் பரீட்சையானது வரும் 2026 ஜனவரி 24 ஆம் திகதி முதல் பெப்ரவரி 02 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அமைக்கப்படவுள்ள 42 பரீட்சை நிலையங்களில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் உரிய பாடசாலைகளின் அதிபர்களுக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1460283</post-id>	</item>
		<item>
		<title>உயர்தரப் பரீட்சை; 9,458 ஏ சித்தி!</title>
		<link>https://athavannews.com/2025/1429680</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 27 Apr 2025 07:19:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[A/L Exam]]></category>
		<category><![CDATA[Amith Jayasundara]]></category>
		<category><![CDATA[அமித் ஜெயசுந்தர]]></category>
		<category><![CDATA[பரீட்சை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1429680</guid>

					<description><![CDATA[2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மொத்தம் 29,244 பரீட்சார்த்திகள் மூன்று முக்கிய பாடங்களிலும் தேர்ச்சிப் பெறத் தவறியுள்ளதாக இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் 10.66% பரீட்சார்த்திகள் குறைந்தபட்சம் ஒரு எளிய தேர்ச்சியைப் பெறத் தவறிவிட்டனர். கல்விக்காக அரசு பாரிய நிதியை ஒதுக்கினாலும், ஆண்டுதோறும் ஏராளமான மாணவர்கள் தேர்வில் தோர்ச்சிப் பெறத் தவறுவது கவலையளிக்கிறது. எனினும், மூன்று முக்கிய பாடங்களிலும் 9,458 மாணவர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1429680</post-id>	</item>
		<item>
		<title>க.பொ.த. உயர்தரப் பரீட்சை மீண்டும் ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2024/1410930</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Dec 2024 02:38:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#exam]]></category>
		<category><![CDATA[A/L Exam]]></category>
		<category><![CDATA[பரீட்சை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1410930</guid>

					<description><![CDATA[ஒத்திவைக்கப்பட்ட 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது இன்று (04) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. கடந்த வாரம் நாட்டில் நிலவிய மோசமான வானிலையால் உயர்தரப் பரீட்சையை நவம்பர் 27 ஆம் திகதி முதல் 06 நாட்களுக்கு ஒத்திவைக்க இலங்கை பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி, பின்னர் ஒத்திவைக்கப்பட்ட பரீட்சையானது‍ இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. முன்னைய அட்டவணைப் படி இன்று முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறும். பரீட்சை நடைபெறாத [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1410930</post-id>	</item>
	</channel>
</rss>
