<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>actress &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/actress/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 24 Jul 2026 06:45:53 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>actress &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சமூக ஊடகங்களை தவிர்க்கும் நடிகைகள்!</title>
		<link>https://athavannews.com/2026/1484539</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jul 2026 06:45:53 +0000</pubDate>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[பல்சுவை]]></category>
		<category><![CDATA[actress]]></category>
		<category><![CDATA[Cinema]]></category>
		<category><![CDATA[கயாடு லோஹர்]]></category>
		<category><![CDATA[மமிதா பைஜு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484539</guid>

					<description><![CDATA[அதன்படி, சமூக வலைதளங்கள் தற்போது அதிகளவில் மன அழுத்தம் மற்றும் எதிர்மறை அனுபவங்களுக்குக் காரணமாக மாறியுள்ளதாக நடிகைகள் தெரிவித்து வருகின்றனர். மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் நிழற்படம் தவறாக மாற்றப்பட்டு பரப்பப்படுவது, அவதூறு கருத்துகள், தனிநபர் தாக்குதல்கள் மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் பதிவுகள் ஆகியவை தங்களின் மனநிலையைக் கடுமையாகப் பாதிப்பதாக பெரும்பாலானவர்கள் குறிப்பிடுகின்றனர். அந்தவகையில், தென்னிந்திய சினிமாவில் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை மமிதா பைஜு, சமூக வலைதளங்கள் தனது திரைப்பயணத்திற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484539</post-id>	</item>
		<item>
		<title>அரசியலில் களமிறங்கும் மீனா!</title>
		<link>https://athavannews.com/2025/1436870</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Jun 2025 07:39:57 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்புக் கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[actress]]></category>
		<category><![CDATA[Meena]]></category>
		<category><![CDATA[politics]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1436870</guid>

					<description><![CDATA[பிரபல திரைப்பட நடிகையான மீனா தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் பாஜக கட்சியில் இணைய போவதாக வதந்திகள் உலா வந்தன. இதற்கிடையே அவர் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மீனா விரைவில் மத்திய இணையமைச்சர் ஆக்கப்படலாம் என தகவல் உலாவும் நிலையில் இந்த சந்திப்பு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது வரை சினிமாவில் வெற்றி கொடி நாட்டி வருபவர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1436870</post-id>	</item>
		<item>
		<title>நடிகை தமிதா பிணையில் விடுதலை!</title>
		<link>https://athavannews.com/2024/1379548</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Apr 2024 06:47:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[actress]]></category>
		<category><![CDATA[bail]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[released]]></category>
		<category><![CDATA[Tamita]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1379548</guid>

					<description><![CDATA[பண மோசடி வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ரங்கன ஷிலிபினி ஆகியோர் இன்று (புதன்கிழமை) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1379548</post-id>	</item>
		<item>
		<title>நடிகை தமிதா அபேரத்ன மீது மற்றுமொரு முறைப்பாடு!</title>
		<link>https://athavannews.com/2024/1378819</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Apr 2024 03:40:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[actress]]></category>
		<category><![CDATA[complaint]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1378819</guid>

					<description><![CDATA[சிறையில் உள்ள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் மீது பேலியகொட குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு மற்றுமொரு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது குறித்த நபரிடம் இருந்து 34 இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டு 4 இலட்சம் ரூபாவை திருப்பிக் கொடுத்துள்ளனர். இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவருக்கு எதிராக நீதிமன்றில் உண்மைகளை அறிக்கையிட்டு சட்ட நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1378819</post-id>	</item>
		<item>
		<title>நடிகை தமிதாவின் விளக்கமறியல் நீடிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1378541</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Apr 2024 06:54:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[actress]]></category>
		<category><![CDATA[Court]]></category>
		<category><![CDATA[extended]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1378541</guid>

					<description><![CDATA[நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னிலையாகியிருந்தார். அதன்படி நடிகை தமிதா அபேரத்னவையும் அவரது கணவரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்வைத்த உண்மைகளை கருத்திற்கொண்டே நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1378541</post-id>	</item>
		<item>
		<title>பிரபல  நடிகை தமிதா அபேரத்னவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1376716</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Apr 2024 09:26:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[actress]]></category>
		<category><![CDATA[CID]]></category>
		<category><![CDATA[Court]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1376716</guid>

					<description><![CDATA[பிரபல சிங்கள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரையும் ஏப்ரல் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது கொரியாவுக்கு அனுப்புவதாக கூறி 30 இலட்சம் ரூபா மோசடி செய்ததாக நடிகை தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் நேற்று கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் அவர்களால் முன்வைக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, அவர்களைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1376716</post-id>	</item>
	</channel>
</rss>
