<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>#afghanistanearthquake &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/afghanistanearthquake/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 09 Oct 2023 11:42:12 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>#afghanistanearthquake &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 320 பேர் பலி : 1000த்திற்கும் மேற்பட்டோர் காயம்</title>
		<link>https://athavannews.com/2023/1353096</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Oct 2023 11:33:29 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[#afghanistan #earthquake]]></category>
		<category><![CDATA[#afghanistanearthquake]]></category>
		<category><![CDATA[#ATHAVAN #ATHAVANNEWS #UPDATE]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1353096</guid>

					<description><![CDATA[ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லையில் உள்ள ஹெராத் மாகாணத்தில் 6 புள்ளி 3 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 40 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. தொடர்ந்து மூன்று முறை சக்தி வாய்ந்த அளவிலும் அதைத் தொடர்ந்து 5 முறை மிதமான அளவிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால்இ ஏராளமான கட்டடங்கள் உருக்குலைந்தன. இந்த கட்டட இடிபாடுகளில் சிக்கி 320 பேர் உயிரிழந்தனர். சிறுவர்கள்இ பெண்கள்இ முதியவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1353096</post-id>	</item>
	</channel>
</rss>
