<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>amerika &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/amerika/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 07 Mar 2026 07:11:59 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>amerika &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது &#8211; இலங்கையிடம் அமெரிக்கா தெரிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1467449</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 07 Mar 2026 07:11:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[amerika]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[Isreal]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1467449</guid>

					<description><![CDATA[இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில் உள்ள ஈரானிய கடற்ப்டையினரை மீண்டும் ஈரான் நாட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா இலங்கையைக் கோரியுள்ளது. ஈரானில் இருந்து வந்த இரண்டாவது கப்பலான பூஷெரில் இருந்த பணியாளர்கள் மற்றும் IRIS Dena கப்பலில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட கடற்படையினரை ஈரானுக்கு திருப்பி அனுப்பக்கூடாது என்று இலங்கை அரசாங்கத்தினை அமெரிக்கா வலியுறுத்தியதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் ஆதாரங்களை மேற்கோள் காட்டி இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1467449</post-id>	</item>
		<item>
		<title>ஈரான் கப்பலை இலங்கையில் அமெரிக்காவே தாக்கியது!</title>
		<link>https://athavannews.com/2026/1467184</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Mar 2026 13:37:51 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[amerika]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[Isreal]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1467184</guid>

					<description><![CDATA[இலங்கையை அண்மித்த கடலில் ஈரான் கடற்படைக் கப்பலை அமெரிக்கா மூழ்கடித்ததாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஹெக்ஸெத் உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1467184</post-id>	</item>
		<item>
		<title>வெனிசுலா ஜனாதிபதியை நாடுகடத்திய அமெரிக்கா &#8211; வெனிசுலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ரஷ்யா!</title>
		<link>https://athavannews.com/2026/1458266</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 03 Jan 2026 13:04:38 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[amerika]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[Donald Trump]]></category>
		<category><![CDATA[Venezuela]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1458266</guid>

					<description><![CDATA[வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோரை சிறைபிடித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் அறிவித்துள்ளார் . அமெரிக்கா விமானப்படை மேற்கொண்ட தாக்குதலில் வெனிசுவேலாவில் தலைநகரில் தொடர்வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடனள் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளன. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், இதனால் அமெரிக்க இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் சூழல் ஏற்படுவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1458266</post-id>	</item>
		<item>
		<title>இந்தியா தான் எங்கள் முக்கிய கூட்டாளி நாடு&#8217;: அமெரிக்கா அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1455390</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 06 Dec 2025 06:57:41 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[amerika]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455390</guid>

					<description><![CDATA[அமெரிக்கா வெளியிட்டுள்ள புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையில், இந்தியாவை &#8216;முக்கிய கூட்டாளி&#8217; நாடாக அறிவித்துள்ளது. மேலும், வர்த்தகம், பாதுகாப்பு, தொழில் நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில், இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம் எனவும் அறிவித்துள்ளது. 2025 &#8211; 26 ஆண்டுக்கான புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையை, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இதில், இந்தியாவை முக்கிய கூட்டாளி நாடாக அறிவித்துள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகையில் : உலக பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455390</post-id>	</item>
		<item>
		<title>கொலம்பிய ஜனாதிபதி  மீது பொருளாதார தடை விதித்த டொனால்ட் ட்ரம்ப்!</title>
		<link>https://athavannews.com/2025/1451140</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sun, 26 Oct 2025 05:55:03 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[amerika]]></category>
		<category><![CDATA[Colombia]]></category>
		<category><![CDATA[Donald Trump]]></category>
		<category><![CDATA[USA]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1451140</guid>

					<description><![CDATA[உலகளவில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறி, கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. தென் அமெரிக்க நாடுகளான கொலம்பியா, வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். போதைப்பொருள் கும்பலை தடுக்கும் நடவடிக்கை என்று கூறி, கரீபியன் மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் நுழைந்த எட்டு கப்பல்களையும் அமெரிக்க இராணுவம் தகர்த்துள்ளது எனவும் கொலம்பியா ஜனாதிபதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1451140</post-id>	</item>
	</channel>
</rss>
