Tag: Ampara
-
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நிலையில் மயில்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், விளைச்சல் நிலையிலுள்ள வேளாண்மையில் விச ஜந்துக்களான பாம்புகள், பூராண்கள், தேள்கள்,... More
-
கிழக்கு மாகாணத்தில் உள்ள 32 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார். காத்தான்குடி பகுதியில் 25 பாடசாலைகளும், கல்முனையில் 5 பாடசாலைகளும், திருகோவில் பகுதியில் ஒரு பாடசாலையும், அம்பாறை பகுதியில் ... More
-
அம்பாறை மாவட்டம் பொத்துவில் பகுதியில் கடலில் நீராடச்சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் நேற்று கடலில் நீராடச்சென்ற நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்படி, காணாமல் போயுள்ள நப... More
-
இலங்கையில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) அடையாளம் காணப்பட்ட 703 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதில் 371 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 102 பேர் கம்பஹாவை சேர்ந்தவர்கள் என்றும் அறி... More
-
இலங்கையில் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 628 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 402 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் அதி... More
வயல்வெளிகளில் விச ஜந்துக்களை வேட்டையாடிவரும் மயில்கள்- விவசாயிகள் மகிழ்ச்சி!
In அம்பாறை January 16, 2021 6:38 am GMT 0 Comments 1322 Views
கிழக்கு மாகாணத்தில் உள்ள 32 பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு !
In இலங்கை January 11, 2021 1:11 pm GMT 0 Comments 970 Views
பொத்துவில் பகுதியில் கடலில் நீராடச் சென்றவர் மாயம்!
In இலங்கை January 2, 2021 11:46 am GMT 0 Comments 588 Views
நேற்று 703 பேருக்கு கொரோனா தொற்று: கொழும்பு கம்பஹாவில் மட்டும் 473 பேர் அடையாளம்!
In இலங்கை December 8, 2020 6:41 am GMT 0 Comments 702 Views
நேற்று 628 பேருக்கு கொரோனா தொற்று: கொழும்பில் மட்டும் 402 பேர் அடையாளம்!
In இலங்கை December 4, 2020 4:17 am GMT 0 Comments 910 Views