<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ananda wijepala &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/ananda-wijepala/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 26 Jun 2026 12:02:11 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ananda wijepala &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>போதைப்பொருளுக்கு இடமில்லை &#8211; முக்கிய அறிவிப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1480527</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Jun 2026 12:01:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<category><![CDATA[drug eradication activities]]></category>
		<category><![CDATA[previous governments.]]></category>
		<category><![CDATA[Public Security Minister]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480527</guid>

					<description><![CDATA[முந்தைய அரசாங்கங்களைப் போல தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் வெறும் நாடகமல்ல என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு பேரணியில் இன்று (26) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். &#8216;உலகளாவிய பேரழிவாக உருவெடுத்துள்ள போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல் என்பவற்றை எமது நாட்டிற்கு எதிரான ஒரு பாரிய அச்சுறுத்தலாக நாம் அடையாளப்படுத்தியுள்ளோம். ஒரு சமூகமாக இந்த அழிவை நோக்கி நாம் இனிமேலும் ஒரு அங்குலம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480527</post-id>	</item>
		<item>
		<title>பொதுப் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான மனுவை முன்னெடுத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி!</title>
		<link>https://athavannews.com/2026/1479916</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Jun 2026 08:43:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<category><![CDATA[ஆனந்த விஜேபால]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479916</guid>

					<description><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு உள்ள தகுதியை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை முன்னெடுத்துச் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் பொதுச் செயலாளர் ரேணுகா பெரேரா தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனந்த விஜேபால நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த போதிலும், ஜனாதிபதியின் தலைமை அதிகாரியாகத் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும், அரசியலமைப்பு விதிகளின்படி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479916</post-id>	</item>
		<item>
		<title>போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட பிக்குகள் தொடர்பில் விசாரணை!</title>
		<link>https://athavannews.com/2026/1473574</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Apr 2026 09:02:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<category><![CDATA[BIA]]></category>
		<category><![CDATA[ஆனந்த விஜேபால]]></category>
		<category><![CDATA[போதைப்பொருட்களுடன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1473574</guid>

					<description><![CDATA[கடுடநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் காவி உடை அணிந்த பல பிக்குகள் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்று (27) நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், சட்ட நடவடிக்கைகளில் செல்வாக்குள்ளவர்களுக்கும் நலிந்தவர்களுக்கும் இடையே எந்தப் பாகுபாடும் காட்டப்படாது என்றும் வலியுறுத்தினார். இந்த சம்பவம் தொடர்பான விவரங்கள் ஏற்கனவே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1473574</post-id>	</item>
		<item>
		<title>கடந்த ஆண்டில் 2,000 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1465650</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Feb 2026 09:44:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<category><![CDATA[ICE seized]]></category>
		<category><![CDATA[ஆனந்த விஜேபால]]></category>
		<category><![CDATA[போதைப்பொருட்கள்]]></category>
		<category><![CDATA[ஹெரோயின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1465650</guid>

					<description><![CDATA[2025 ஆம் ஆண்டில் அதிக அளவிலான போதைப்பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகவும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாக 280,000க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டார். 2025 ஜனவரி 1 ஆம் திகதியிட்ட புள்ளிவிவரங்களை வெளியிட்ட அமைச்சர், 2,020 கிலோ கிராம் ஹெரேயின், 4,013 கிலோ கிராம் ஐஸ் என்று அழைக்கப்படும் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன், 15,564 கிலோ கிராம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1465650</post-id>	</item>
		<item>
		<title>சாரா ஜாஸ்மின் இறந்திருக்க வாய்ப்பில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்</title>
		<link>https://athavannews.com/2026/1458775</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Jan 2026 10:04:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<category><![CDATA[Easter attacks]]></category>
		<category><![CDATA[Sarah Jasmine]]></category>
		<category><![CDATA[ஆனந்த விஜேபால]]></category>
		<category><![CDATA[சாரா ஜாஸ்மின்]]></category>
		<category><![CDATA[புலஸ்தினி மகேந்திரன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1458775</guid>

					<description><![CDATA[2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் என்று அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் இறந்துவிடவில்லை என்பதை விசாரணைகளின் போது கண்டறியப்பட்ட சில தகவல்கள் சுட்டிக்காட்டுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இது தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், சாரா ஜாஸ்மின் தற்போது இந்தியாவில் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் தெரிவித்தார்.  தேவைப்பட்டால், சாரா ஜாஸ்மினுக்கு எதிராக பிடியாணை பெறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். தாக்குதல்களுக்குப் பின்னால் சதி இருக்கிறதா என்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1458775</post-id>	</item>
		<item>
		<title>2025 ஆம் ஆண்டில் 1947 ஆயுதங்கள் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1450982</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Oct 2025 09:34:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[Weapons]]></category>
		<category><![CDATA[ஆயுதங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1450982</guid>

					<description><![CDATA[இலங்கையில் பாதாள உலகக் குழு மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக நடத்தப்பட்ட சிறப்பு சோதனைகளின் போது இந்த ஆண்டில் மாத்திரம் 1947 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.  இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜேபால, போதைப்பொருள் மற்றும் பாதாள உலக வலையமைப்புகளின் முக்கிய பகுதியாக ஆயுதங்கள் இருப்பதாகக் கூறினார்.  சில பாதாள உலகக் கும்பல்கள் இன்னும் ஆயுதங்களை வைத்திருப்பதால் நாடு முழுவதும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகி வருவதாக அவர் மேலும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1450982</post-id>	</item>
		<item>
		<title>வெலிகம துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் &#8211; பொது பாதுகாப்பு அமைச்சர்</title>
		<link>https://athavannews.com/2025/1450979</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Oct 2025 08:54:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<category><![CDATA[Lasantha Wickramasekara]]></category>
		<category><![CDATA[லசந்த விக்ரமசேகர]]></category>
		<category><![CDATA[வெலிகம]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1450979</guid>

					<description><![CDATA[வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த உடனேயே, அது குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். விசாரணைக்காக 04 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டதாகவும், சந்தேக நபர்கள் குறித்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1450979</post-id>	</item>
		<item>
		<title>முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கோரிக்கைளை பரிசீலிக்க அரசாங்கம் தயார்!</title>
		<link>https://athavannews.com/2025/1449755</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Oct 2025 08:15:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<category><![CDATA[ஆனந்த விஜேபால]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1449755</guid>

					<description><![CDATA[முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்பு தொடர்பாக விடுத்த கோரிக்கைகளை பரிசீலிக்க அரசாங்கம் தயாராகவிருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்று (07) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜேபால, ஜனாதிபதிகளின் உரிமைகள் (இரத்து செய்தல்) சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட பல சலுகைகள் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நீக்கப்பட்டன.  பல முன்னாள் ஜனாதிபதிகள் ஏற்கனவே வீடுகள் மற்றும் வாகனங்கள் போன்ற சில சலுகைகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1449755</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணைகள் தீவிரம்!</title>
		<link>https://athavannews.com/2025/1445900</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Sep 2025 08:17:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<category><![CDATA[ICE]]></category>
		<category><![CDATA[Nuwara Eliya]]></category>
		<category><![CDATA[ஆனந்த விஜேபால]]></category>
		<category><![CDATA[ஐஸ்]]></category>
		<category><![CDATA[நுவரெலியா]]></category>
		<category><![CDATA[போதைப்பொருள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1445900</guid>

					<description><![CDATA[நுவரெலியாவில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். &#8216;கெஹெல்பத்தர பத்மே&#8217; எனப்படும் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த நபர் இந்தத் தொழிற்சாலையில்04 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், குறித்த தொழிற்சாலையை இயக்குவதற்காக நுவரெலியாவில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக 2000 கிலோவுக்கும் அதிகமான இரசாயனங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவர் கூறினார். மேலும், இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1445900</post-id>	</item>
		<item>
		<title>பாதாள உலகக் குழுவினர் தொடர்பான எங்களுடைய கைது நடவடிக்கை தொடரும்! -ஆனந்த விஜேபால</title>
		<link>https://athavannews.com/2025/1444981</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Aug 2025 06:32:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<category><![CDATA[athavannews]]></category>
		<category><![CDATA[press meet]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1444981</guid>

					<description><![CDATA[கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்தா உள்ளிட்ட இலங்கையின் முக்கிய  பாதாள உலகக்  குழுவினரைச் சேர்ந்த 06 பேர் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  பாதாள உலகக் குழுவினர் தொடர்பான எங்களுடைய கைது நடவடிக்கை தொடரும்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (28) அரசங்க தகவல் திணைக்களத்தில்  இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இவ்வாறு தெரிவித்துள்ளார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1444981</post-id>	</item>
	</channel>
</rss>
