<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Anil Jayantha &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/anil-jayantha/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 24 Jul 2026 05:27:30 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Anil Jayantha &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிதி மோசடியாளர்களை &#8216;குற்றவியல் சட்டத்தின்&#8217; கீழ் கைதுசெய்ய நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1484484</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jul 2026 05:06:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anil Jayantha]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1484484</guid>

					<description><![CDATA[இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பரிவர்த்தனைகளில் நிதி மோசடிகளைத் தடுக்கும் பொருட்டு, இதில் ஈடுபடுவோரைக் குற்றவாளிகளாகப் பிடிப்பதற்கான சட்ட விதிகள் வகுக்கப்பட்டு வருவதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த தெரிவித்தார். நேற்று (23) நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற பிரதி அமைச்சர், தற்போதைய அந்நியச் செலாவணிச் சட்டத்தில் உள்ள குறைபாடுகள் காரணமாக, இதுபோன்ற நிதி மோசடிகள் தற்போது &#8216;குடிமைக் குற்றங்களாக&#8217; மட்டுமே வகைப்படுத்தப்படுவதாக வலியுறுத்தினார். &#8220;தற்போதைய சட்டத்தின்படி, இதுபோன்ற மோசடிகளுக்கு மத்திய வங்கியால் அபராதம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1484484</post-id>	</item>
		<item>
		<title>எரிபொருள் விலையில் விரைவில் மக்களுக்கு நிவாரணம் &#8211; அரசாங்கம்</title>
		<link>https://athavannews.com/2026/1480497</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Jun 2026 10:02:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anil Jayantha]]></category>
		<category><![CDATA[fuel price]]></category>
		<category><![CDATA[எரிபொருள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480497</guid>

					<description><![CDATA[உலக சந்தையில் எரிபொருள் விலைகள் குறைந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படும் என்று நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது இது தொடர்பில் மேலும் உரையாற்றிய பிரதியமைச்சர்,  எரிபொருளுக்காக அரசாங்கம் இதுவரை 57 பில்லியன் ரூபா மானியத்தை வழங்கியுள்ள நிலையில், இம்மாதத்துடன் அந்த மானியம் முடிவுக்கு வரவுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480497</post-id>	</item>
		<item>
		<title>சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம்! அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும்!</title>
		<link>https://athavannews.com/2025/1438459</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Jul 2025 08:13:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anil Jayantha]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1438459</guid>

					<description><![CDATA[சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எதிர்காலத்தில் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (08) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். இதேவேளை, பிரதி அமைச்சர், விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஏற்கனவே விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார். கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பாக எந்த அரசியல் தலையீடும் தேவை இல்லை என கூறிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1438459</post-id>	</item>
	</channel>
</rss>
