<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>anura kumara dissanayake &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/anura-kumara-dissanayake/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 05 Aug 2026 02:19:07 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>anura kumara dissanayake &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும் &#8211; ஜனாதிபதி</title>
		<link>https://athavannews.com/2026/1486202</link>
					<comments>https://athavannews.com/2026/1486202#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Aug 2026 02:19:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[anura kumara dissanayake]]></category>
		<category><![CDATA[அநுர குமார திசாநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486202</guid>

					<description><![CDATA[நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள பிரதான திணைக்களங்கள், அரச சபைகள் மற்றும் நிறுவனங்களால் 2026 ஆம் ஆண்டு [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1486202/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486202</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தமிழ்–முஸ்லிம் அரசியல் கட்சிகளின் முக்கிய சந்திப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1485952</link>
					<comments>https://athavannews.com/2026/1485952#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Aug 2026 11:09:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[anura kumara dissanayake]]></category>
		<category><![CDATA[important meeting]]></category>
		<category><![CDATA[political parties]]></category>
		<category><![CDATA[representatives]]></category>
		<category><![CDATA[Tamil and Muslim]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485952</guid>

					<description><![CDATA[தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஆறு தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் சார்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துதல், வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன. [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485952/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485952</post-id>	</item>
		<item>
		<title>ஒரு நாடு தனது வரலாற்றுப் பாரம்பரியத்துடன் இயல்பான பிணைப்பு இல்லாமல் வளர்ச்சி அடைய முடியாது &#8211; ஜனாதிபதி தெரிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1485431</link>
					<comments>https://athavannews.com/2026/1485431#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Jul 2026 03:35:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[anura kumara dissanayake]]></category>
		<category><![CDATA[அநுரகுமார]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485431</guid>

					<description><![CDATA[ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் வெறும் பௌதிக அபிவிருத்தி மாத்திரம் போதாது என்றும், அந்த அபிவிருத்தியானது நாட்டின் கலாசாரம் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியங்களுடன் இயல்பாகப் பிணைந்திருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார். நாட்டின் கலாசாரம் மற்றும் பெறுமதிகளுடன் ஆழமான தொடர்பில்லாமல் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, உலகின் பெரும்பாலான நாடுகள் தமது கலாசார அடித்தளத்தின் மீதே வளர்ச்சி அடைந்துள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார். அத்துடன், இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1485431/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485431</post-id>	</item>
		<item>
		<title>எதிர்கால சந்ததியினருக்கு கடன் சுமையற்ற நாட்டை உருவாக்குவதே இலக்கு – ஜனாதிபதி அநுர!</title>
		<link>https://athavannews.com/2026/1485129</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jul 2026 02:47:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[anura kumara dissanayake]]></category>
		<category><![CDATA[galle]]></category>
		<category><![CDATA[அநுரகுமார]]></category>
		<category><![CDATA[காலி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485129</guid>

					<description><![CDATA[9% அளவில் உள்ள மீண்டெழும் செலவினத்தைக் குறைத்து, 4% அளவில் உள்ள மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன், எதிர்வரும் ஆண்டிற்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.  மேலும், அதிகளவான தொகையை அரச செயற்பாடுகளுக்காக மாத்திரம் செலவிடுவது மக்களின் தரப்பிலிருந்து எந்த வகையிலும் நியாயமற்றது என்பதுடன், 9% மட்டத்தில் காணப்படும் மீண்டெழும் செலவுகளைக் குறைத்து, 4% ஆக உள்ள மூலதனச் செலவை அதிகரிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு எதிர்வரும் ஆண்டிற்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485129</post-id>	</item>
		<item>
		<title>நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு; நீதித்துறை சேவைச் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்!</title>
		<link>https://athavannews.com/2026/1483170</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Jul 2026 06:46:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[anura kumara dissanayake]]></category>
		<category><![CDATA[Judicial Service Association]]></category>
		<category><![CDATA[அநுரகுமார திஸாநாயக்க]]></category>
		<category><![CDATA[நீதித்துறை சேவைச் சங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483170</guid>

					<description><![CDATA[நீதிபதிகளுக்கான அரசியலமைப்பு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான முன்மொழிவுகளை இலங்கை நீதித்துறை சேவைச் சங்கம் (Judicial Service Association of Sri Lanka) அதிகாரப்பூர்வமாக எதிர்த்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உட்பட நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதை தாங்கள் ஏற்கவில்லை என்று அச்சங்கம் தெரிவித்துள்ளது. 2026 ஜூலை 11 அன்று நடைபெற்ற சிறப்புப் பொதுச் சபைக் கூட்டத்தில், இரகசிய வாக்கெடுப்பு மூலம் இந்த முடிவு ஒருமனதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483170</post-id>	</item>
		<item>
		<title>முன்னாள் கட்டார் அமீர் மறைவுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல்!</title>
		<link>https://athavannews.com/2026/1482937</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Jul 2026 05:29:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[anura kumara dissanayake]]></category>
		<category><![CDATA[Doha]]></category>
		<category><![CDATA[Emir Sheikh Hamad]]></category>
		<category><![CDATA[Qatar]]></category>
		<category><![CDATA[Sheikh Hamad bin Khalifa Al Thani]]></category>
		<category><![CDATA[அநுரகுமார திஸாநாயக்க]]></category>
		<category><![CDATA[அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482937</guid>

					<description><![CDATA[வளைகுடா நாடான கட்டாரை உலகளாவிய பொருளாதார மற்றும் இராஜதந்திர சக்தியாக மாற்றிய பெருமைக்குரிய முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் (Sheikh Hamad bin Khalifa Al Thani) மறைவைக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,  ஷேக் ஹமதின் தொலைநோக்குப் பார்வையுடனான தலைமைத்துவமும் கட்டாருக்கான அவரது சேவையும் நினைவுகூரப்படும். இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பில், மேன்மை தங்கிய ஷேக் தமீம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482937</post-id>	</item>
		<item>
		<title>தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று திறந்து வைப்பு!</title>
		<link>https://athavannews.com/2026/1482678</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Jul 2026 02:06:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[anura kumara dissanayake]]></category>
		<category><![CDATA[Thambuttegama]]></category>
		<category><![CDATA[Water Supply]]></category>
		<category><![CDATA[அநுரகுமார]]></category>
		<category><![CDATA[அநுராதபுரம்]]></category>
		<category><![CDATA[தம்புத்தேகம]]></category>
		<category><![CDATA[நீர் வழங்கல் திட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1482678</guid>

					<description><![CDATA[தம்புத்தேகம நீர் விநியோகத் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் இன்று (10) அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது. அநுராதபுரம் மாவட்டத்தின் தம்புத்தேகம, தலாவ மற்றும் கல்நேவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வேகமாகப் பரவி வரும் நீண்டகால சிறுநீரக நோய்க்கு (Chronic Kidney Disease) தீர்வாக, பாதுகாப்பான மற்றும் தூய்மையான குடிநீரை வழங்குவதன் மூலம் அப்பிரதேசங்களின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் மேற்கூறிய 03 பிரதேச [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1482678</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி தலைமையில் பேரிடர் முகாமைத்துவத்திற்கான தேசிய சபை கூடியது</title>
		<link>https://athavannews.com/2026/1481150</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Jul 2026 06:57:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[anura kumara dissanayake]]></category>
		<category><![CDATA[Disaster Management]]></category>
		<category><![CDATA[National Council]]></category>
		<category><![CDATA[Presidential Secretariat]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481150</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில், பேரிடர் முகாமைத்துவத்திற்கான தேசிய சபை ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று கூடியது. பிரதமர் ஹரினி அமரசூரிய, அமைச்சர்களான அநுர கருணாதிலக,; தம்மிக படபெந்தி, சுசில் ரணசிங்க, ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்ட பேரிடர் முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் உறுப்பினர்கள் கலந்துரையாடலில் பங்கேற்றனர். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், எல் நினோ காலநிலை நிலைமைக்கு மத்தியில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் முகாமைத்துவக் கட்டமைப்பின் சீர்திருத்தங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481150</post-id>	</item>
		<item>
		<title>பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்படும் &#8211; ஜனாதிபதி உறுதி!</title>
		<link>https://athavannews.com/2026/1480358</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Jun 2026 09:09:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[anura kumara dissanayake]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[pta]]></category>
		<category><![CDATA[அனுரகுமார திஸாநாயக்க]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480358</guid>

					<description><![CDATA[பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இந்த ஆண்டுக்குள் இரத்து செய்யப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (25) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 1979 இல் ஓராண்டு காலத்திற்கான தற்காலிக நடவடிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சட்டம், அதனை இரத்து செய்ய வேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கைகள் இருந்தபோதிலும், சுமார் 46 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. குடிமை உரிமைகள் குறித்த கவலைகள் மற்றும் நீண்ட காலமாக அது தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவது ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, அந்தச் சட்டத்தை நீக்கக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480358</post-id>	</item>
		<item>
		<title>ஐசிசி தலைவருடனான சந்திப்பு குறித்த போலியான தகவலை நிகாரித்த ஜனாதிபதி ஊடகப் பிரிவு!</title>
		<link>https://athavannews.com/2026/1479932</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Jun 2026 09:37:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[anura kumara dissanayake]]></category>
		<category><![CDATA[ICC]]></category>
		<category><![CDATA[Jay Shah]]></category>
		<category><![CDATA[SLC]]></category>
		<category><![CDATA[ஐசிசி]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கா கிரிக்கெட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1479932</guid>

					<description><![CDATA[எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதிக்குள் தேர்தலை நடத்தத் தவறினால் ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) &#8216;கறுப்புப் பட்டியலில்&#8217; சேர்க்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ICC) இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்ததாக வெளியான செய்தி அறிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று வெளியிட்ட அறிக்கையில்,  இந்த அறிக்கை உண்மைத்தன்மை அற்றதுடன், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஐசிசி தலைவர் ஜெய ஷா ஆகியோருக்கு இடையே நடந்த சந்திப்பை வேண்டுமென்றே தவறாகச் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1479932</post-id>	</item>
	</channel>
</rss>
