<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>appointed &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/appointed/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 19 Jul 2026 06:15:27 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>appointed &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சீனா – இலங்கை கல்வி நட்புறவு சங்கத்தின் தவிசாளராக பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் நியமனம்</title>
		<link>https://athavannews.com/2026/1483789</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Jul 2026 06:15:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[appointed]]></category>
		<category><![CDATA[Former vice-chancellor]]></category>
		<category><![CDATA[Prof. S.M.M. Ismail]]></category>
		<category><![CDATA[South East University]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483789</guid>

					<description><![CDATA[சீனா – இலங்கை கல்வி நட்புறவு சங்கத்தின் புதிய தவிசாளராக,  தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார். அரச சார்பற்ற சர்வதேச அமைப்பான &#8216;சீன – இலங்கை கல்வி நட்புறவு சங்கத்தின்&#8217; மாநாடு அண்மையில் சீனாவில் நடைபெற்றது. இம்மாநாட்டின் போதே இவருக்கான புதிய தவிசாளர் நியமனம் உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளப்பட்டது. இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில்,  சம்மாந்துறை தேர்தல் தொகுதியூடாக தீவிர [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483789</post-id>	</item>
		<item>
		<title>களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்</title>
		<link>https://athavannews.com/2026/1481458</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Jul 2026 10:21:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[appointed]]></category>
		<category><![CDATA[Askiri Maha Viharaya Division]]></category>
		<category><![CDATA[Narambanawe Ananda Thero]]></category>
		<category><![CDATA[University of Kelaniya]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481458</guid>

					<description><![CDATA[களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மஹா விகாரை வங்சிக சியாமோபாலி மஹா நிகாயவின் அஸ்கிரி மஹா விகாரை பிரிவின் அனுகாநாயக்க, சாஸ்திரபதி அதிவணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால், அதிவணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரரிடம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (02) பிற்பகல் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் இன்று (02) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481458</post-id>	</item>
		<item>
		<title>இராணுவத்தின் 68 வது பதவி நிலை பிரதானி நியமனம்</title>
		<link>https://athavannews.com/2026/1470790</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Apr 2026 11:02:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[appointed]]></category>
		<category><![CDATA[Major General Manatha Yahampath]]></category>
		<category><![CDATA[Sri Lanka Army]]></category>
		<category><![CDATA[Sri Lanka Light Infantry]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470790</guid>

					<description><![CDATA[இலங்கை இராணுவத்தின் 68 வது பதவி நிலை பிரதானியாக இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் மானத யஹாம்பத் இன்று முதல் (02) அமுலாகும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470790</post-id>	</item>
		<item>
		<title>அதிகாரசபையின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார் புதிய பணிப்பாளர் நாயகம்</title>
		<link>https://athavannews.com/2026/1469682</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Mar 2026 09:35:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[appointed]]></category>
		<category><![CDATA[Data Protection Authority of Sri Lanka.]]></category>
		<category><![CDATA[Dimuth Bhashitha Atapattu]]></category>
		<category><![CDATA[Sri Lanka Administrative Service]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469682</guid>

					<description><![CDATA[இலங்கை தரவுப் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி திமுத் பாஷித அதபத்து (Dimuth Bhashitha Atapattu) நியமிக்கப்பட்டுள்ளார். தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தை வலுப்படுத்துவதையும், நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதையும் நோக்காகக் கொண்டு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவமிக்க இவர், தற்போது இலங்கை CERT (Computer Emergency Readiness Team) மற்றும் LK டொமைன் ஆகியவற்றின் பணிப்பாளர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469682</post-id>	</item>
		<item>
		<title>குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கான இலங்கையின் புதிய கௌரவ தூதுவராக நளின் பெரேரா</title>
		<link>https://athavannews.com/2026/1465549</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Feb 2026 11:16:53 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[appointed]]></category>
		<category><![CDATA[Nalin Perera]]></category>
		<category><![CDATA[Sri Lanka's new Honorary Ambassador]]></category>
		<category><![CDATA[State of Queensland.]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1465549</guid>

					<description><![CDATA[குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கான இலங்கையின் புதிய கௌரவ தூதுவராக நளின் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் யசோஜா குணசேகர இன்று( 19) கான்பெராவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக கையளித்தார். இந்த நியமனம் குறித்து கருத்து தெரிவித்த உயர்ஸ்தானிகர் யசோஜா குணசேகர தெரிவிக்கையில், குயின்ஸ்லாந்து மாநிலத்துடன் இலங்கையின் ஈடுபாட்டை அதிகரிப்பதோடு, நளின் பெரேராவின் வணிகத் தொடர்புகள் மூலம் இலங்கையின் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா வாய்ப்புகளை மேம்படுத்துதல் முக்கிய நோக்கமாகும் எனக் குறிப்பிட்டார் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1465549</post-id>	</item>
		<item>
		<title>புதிய பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்!</title>
		<link>https://athavannews.com/2025/1442923</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 13 Aug 2025 09:53:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[appointed]]></category>
		<category><![CDATA[Priyantha Weerasooriya]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1442923</guid>

					<description><![CDATA[புதிய பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய உத்தியோகபூர்வமாக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்பு சபை நேற்று (12) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியபோதே மேற்படி அனுமதி வழங்கப்பட்டது. புதிய பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அவரது பெயரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1442923</post-id>	</item>
		<item>
		<title>ரம்பொடை பேருந்து விபத்து-விசேட குழு நியமனம்!</title>
		<link>https://athavannews.com/2025/1431713</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Tue, 13 May 2025 04:49:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[accident - Special]]></category>
		<category><![CDATA[appointed]]></category>
		<category><![CDATA[Committee]]></category>
		<category><![CDATA[i bus]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Ramboda]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1431713</guid>

					<description><![CDATA[ரம்பொடை &#8211; கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் மேலும் நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் உள்ளடங்குவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. பேருந்து விபத்துக்கான காரணங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்கில் மேற்படி குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1431713</post-id>	</item>
		<item>
		<title>எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பேச்சாளராக பிரசாத் சிறிவர்தன நியமனம்!</title>
		<link>https://athavannews.com/2025/1423466</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Feb 2025 04:36:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[appointed]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Prasad Siriwardena]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1423466</guid>

					<description><![CDATA[2025 ஆம் நடப்பாண்டிற்கான, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஊடகப் பேச்சாளராக கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி இவருக்கான நியமணக் கடிதம் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1423466</post-id>	</item>
		<item>
		<title>இந்திய விண்வெளி ஆய்வு மையத்திற்கு புதிய தலைவர்  நியமனம்!</title>
		<link>https://athavannews.com/2025/1415621</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jan 2025 03:00:52 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[appointed]]></category>
		<category><![CDATA[athavannews]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[Indian Space]]></category>
		<category><![CDATA[Newhead]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1415621</guid>

					<description><![CDATA[இந்திய விண்வெளி ஆய்வு மையம் எனப்படும் இஸ்ரோ பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இது விண்வெளித்துறையில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு சவால் அளிக்கும் வகையில் பல்வேறு சாதனைகளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் செய்து வருகிறது. இன்னிலையில் இஸ்ரோவின் தற்போதைய தலைவராக சோம்நாத் உள்ளார். இவரது பதவிக்காலம் அடுத்த வாரத்துடன் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைவராக வி. நாராயணனை (தமிழகம் குமரி மாவட்டம் ) மத்திய அரசின் நியமனக்குழு தேர்வு செய்துள்ளது. வரும் 14-ம் திகதி இஸ்ரோ [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1415621</post-id>	</item>
		<item>
		<title>18 ஆவது நாடாளுமன்றம் இன்று ஆரம்பம் &#8211; தற்காலிக சபாநாயகர் நியமனம்!</title>
		<link>https://athavannews.com/2024/1389400</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Jun 2024 06:35:43 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[appointed]]></category>
		<category><![CDATA[INDIA]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[Speaker]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1389400</guid>

					<description><![CDATA[18 ஆவது நாடாளுமன்றம் இன்று ஆரம்பமாகிய நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற 543 உறுப்பினர்களும் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். அதன்படி புதிய உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்கு ஏதுவாக தற்காலிக சபாநாயகராக பா.ஜ.கவைச் சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 7 முறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இந்நிலையில், நாடாளுமன்ற தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மஹ்தாப்பிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாடாளுமன்ற தற்காலிக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1389400</post-id>	</item>
	</channel>
</rss>
