<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>appointed &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/appointed/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 11 Sep 2026 12:59:04 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>appointed &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக!</title>
		<link>https://athavannews.com/2026/1490178</link>
					<comments>https://athavannews.com/2026/1490178#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Sep 2026 12:59:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[appointed]]></category>
		<category><![CDATA[Dr. Roshani Dissanayake]]></category>
		<category><![CDATA[Ministry of Science]]></category>
		<category><![CDATA[new Secretary]]></category>
		<category><![CDATA[President Anura Kumara Dissanayake]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1490178</guid>

					<description><![CDATA[விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்குரிய நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அவரிடம் கையளித்தார். கலாநிதி ரோஷனி திசாநாயக , பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளராகவும் (இலங்கை நிர்வாக சேவை &#8211; விசேட தரப் பிரிவு) கடமையாற்றியுள்ளார்.]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1490178/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1490178</post-id>	</item>
		<item>
		<title>புதிய ஆயர் பதவியேற்பு</title>
		<link>https://athavannews.com/2026/1488583</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Aug 2026 06:45:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Antran Ranjith]]></category>
		<category><![CDATA[appointed]]></category>
		<category><![CDATA[Bishop]]></category>
		<category><![CDATA[inauguration ceremony]]></category>
		<category><![CDATA[St. Mary's Cathedral.]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488583</guid>

					<description><![CDATA[யாழ். மறை மாவட்டத்தின் ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள பேரருட்கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகை அவர்களின் பணிப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்றைய தினம் புனித மரியன்னை பேராலயத்தில் இடம்பெற்றது. யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட நுழைவாயிலில் ஆயர் வரவேற்கப்பட்டு பவனியாக அழைத்துவரப்பட்டார். தொடர்ந்து புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் இத்திருப்பலியில் ஆயர்இயாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக தமது பணிப்பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றார். குறித்த நிகழ்வில் கர்தினால் மல்கம் ரஞ்சித்,  மறை மாவட்டங்களின் ஆயர்கள், அருட் தந்தைகள், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488583</post-id>	</item>
		<item>
		<title>(CAASL) புதிய தலைவராக ஓய்வுபெற்ற கேர்ணல் ரஞ்சித் ராஜசிங்க!</title>
		<link>https://athavannews.com/2026/1488197</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 23 Aug 2026 10:44:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[appointed]]></category>
		<category><![CDATA[Civil Aviation Authority (]]></category>
		<category><![CDATA[Retired Colonel Ranjith Rajasinghe]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488197</guid>

					<description><![CDATA[இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் (CAASL) புதிய தலைவராக ஓய்வுபெற்ற கேர்ணல் ரஞ்சித் ராஜசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள சுனில் ஜயரத்னவுக்குப் பதிலாக, எதிர்வரும் ஒகஸ்ட் 25 ஆம் திகதி அவர் தலைவராகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488197</post-id>	</item>
		<item>
		<title>களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமனம்!</title>
		<link>https://athavannews.com/2026/1488060</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Aug 2026 08:55:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[appointed]]></category>
		<category><![CDATA[President Anura Kumara Dissanayake]]></category>
		<category><![CDATA[Professor N.D. Fernando]]></category>
		<category><![CDATA[University of Kelaniya]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488060</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (22) முற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமானாயக்கவினால் அவரிடம் கையளிக்கப்பட்டது. பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ, மக்கள் வங்கியின் தலைவராக பணியாற்றியுள்ளதுடன், இதுவரை களனிப் பல்கலைக்கழகத்தில் நிதியியல் பிரிவின் பேராசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். இந்த நியமனமானது எதிர்வரும் ஆகஸ்ட் 24 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488060</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதி பொதுமன்னிப்பு: பொறிமுறை குறித்த அறிக்கை விரைவில் அமைச்சரவைக்கு!</title>
		<link>https://athavannews.com/2026/1488035</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Aug 2026 06:24:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[appointed]]></category>
		<category><![CDATA[convicted prisoners]]></category>
		<category><![CDATA[ranting presidential pardon]]></category>
		<category><![CDATA[Report of the Committee]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1488035</guid>

					<description><![CDATA[தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்காக முறையான பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பு விளக்கமறியல், புதிய மகசின் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளின் செயற்பாடுகளைப் பார்வையிட்டு, பெண் மற்றும் ஆண் கைதிகளின் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1488035</post-id>	</item>
		<item>
		<title>சீனா – இலங்கை கல்வி நட்புறவு சங்கத்தின் தவிசாளராக பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் நியமனம்</title>
		<link>https://athavannews.com/2026/1483789</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Jul 2026 06:15:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[appointed]]></category>
		<category><![CDATA[Former vice-chancellor]]></category>
		<category><![CDATA[Prof. S.M.M. Ismail]]></category>
		<category><![CDATA[South East University]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1483789</guid>

					<description><![CDATA[சீனா – இலங்கை கல்வி நட்புறவு சங்கத்தின் புதிய தவிசாளராக,  தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார். அரச சார்பற்ற சர்வதேச அமைப்பான &#8216;சீன – இலங்கை கல்வி நட்புறவு சங்கத்தின்&#8217; மாநாடு அண்மையில் சீனாவில் நடைபெற்றது. இம்மாநாட்டின் போதே இவருக்கான புதிய தவிசாளர் நியமனம் உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளப்பட்டது. இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில்,  சம்மாந்துறை தேர்தல் தொகுதியூடாக தீவிர [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1483789</post-id>	</item>
		<item>
		<title>களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்</title>
		<link>https://athavannews.com/2026/1481458</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Jul 2026 10:21:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[appointed]]></category>
		<category><![CDATA[Askiri Maha Viharaya Division]]></category>
		<category><![CDATA[Narambanawe Ananda Thero]]></category>
		<category><![CDATA[University of Kelaniya]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481458</guid>

					<description><![CDATA[களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மஹா விகாரை வங்சிக சியாமோபாலி மஹா நிகாயவின் அஸ்கிரி மஹா விகாரை பிரிவின் அனுகாநாயக்க, சாஸ்திரபதி அதிவணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால், அதிவணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரரிடம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (02) பிற்பகல் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் இன்று (02) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481458</post-id>	</item>
		<item>
		<title>இராணுவத்தின் 68 வது பதவி நிலை பிரதானி நியமனம்</title>
		<link>https://athavannews.com/2026/1470790</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Apr 2026 11:02:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[appointed]]></category>
		<category><![CDATA[Major General Manatha Yahampath]]></category>
		<category><![CDATA[Sri Lanka Army]]></category>
		<category><![CDATA[Sri Lanka Light Infantry]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470790</guid>

					<description><![CDATA[இலங்கை இராணுவத்தின் 68 வது பதவி நிலை பிரதானியாக இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் மானத யஹாம்பத் இன்று முதல் (02) அமுலாகும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470790</post-id>	</item>
		<item>
		<title>அதிகாரசபையின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார் புதிய பணிப்பாளர் நாயகம்</title>
		<link>https://athavannews.com/2026/1469682</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Mar 2026 09:35:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[appointed]]></category>
		<category><![CDATA[Data Protection Authority of Sri Lanka.]]></category>
		<category><![CDATA[Dimuth Bhashitha Atapattu]]></category>
		<category><![CDATA[Sri Lanka Administrative Service]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469682</guid>

					<description><![CDATA[இலங்கை தரவுப் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி திமுத் பாஷித அதபத்து (Dimuth Bhashitha Atapattu) நியமிக்கப்பட்டுள்ளார். தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தை வலுப்படுத்துவதையும், நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதையும் நோக்காகக் கொண்டு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவமிக்க இவர், தற்போது இலங்கை CERT (Computer Emergency Readiness Team) மற்றும் LK டொமைன் ஆகியவற்றின் பணிப்பாளர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469682</post-id>	</item>
		<item>
		<title>குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கான இலங்கையின் புதிய கௌரவ தூதுவராக நளின் பெரேரா</title>
		<link>https://athavannews.com/2026/1465549</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Feb 2026 11:16:53 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[appointed]]></category>
		<category><![CDATA[Nalin Perera]]></category>
		<category><![CDATA[Sri Lanka's new Honorary Ambassador]]></category>
		<category><![CDATA[State of Queensland.]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1465549</guid>

					<description><![CDATA[குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கான இலங்கையின் புதிய கௌரவ தூதுவராக நளின் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் யசோஜா குணசேகர இன்று( 19) கான்பெராவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக கையளித்தார். இந்த நியமனம் குறித்து கருத்து தெரிவித்த உயர்ஸ்தானிகர் யசோஜா குணசேகர தெரிவிக்கையில், குயின்ஸ்லாந்து மாநிலத்துடன் இலங்கையின் ஈடுபாட்டை அதிகரிப்பதோடு, நளின் பெரேராவின் வணிகத் தொடர்புகள் மூலம் இலங்கையின் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா வாய்ப்புகளை மேம்படுத்துதல் முக்கிய நோக்கமாகும் எனக் குறிப்பிட்டார் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1465549</post-id>	</item>
	</channel>
</rss>
