<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>arres &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/arres/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 30 Jun 2026 10:58:22 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>arres &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1480998</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Jun 2026 10:58:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[arres]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480998</guid>

					<description><![CDATA[தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவரான ஷியாமிலா பெரேரா, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பதவியில் இருந்த காலத்தில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்ட கடுமையான குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஷியாமிலா பெரேரா தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், அந்நிறுவனத்தின் கீழ் 3 அதிகாரிகள் முறைப்படி நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும், அந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480998</post-id>	</item>
		<item>
		<title>டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு  தொடர்பில் 7வது சந்தேகநபர் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1453936</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Nov 2025 07:50:00 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[arres]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[indian news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453936</guid>

					<description><![CDATA[புதுடெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் 7வது நபரை புலனாய்வு அதிகாரிகள் கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். புதுடெல்லி செங்கோட்டை அருகே உள்ள சிக்னலில், நவம்பர் 10ம் திகதி உமர் நபி என்ற பயங்கரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட தாக்குதல்தாரி உமர் நபிக்கு நெருக்கமானவர்களை புலனாய்வு அதிகாரிகள் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இந்த வழக்கில், இன்று (26) பரிதாபாத்தை சேர்ந்த சாஹிப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453936</post-id>	</item>
	</channel>
</rss>
