<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Arrest warrant &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/arrest-warrant/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 04 Jul 2026 05:38:57 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Arrest warrant &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>வலிகாமம் கிழக்கு தவிசாளர் நிரோஷ் உள்ளிட்டோருக்கு பிடியாணை மீளப்பெறல்</title>
		<link>https://athavannews.com/2026/1481667</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Jul 2026 05:38:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[and others]]></category>
		<category><![CDATA[Arrest warrant]]></category>
		<category><![CDATA[Mallakam court]]></category>
		<category><![CDATA[Thiagaraja Nirosh]]></category>
		<category><![CDATA[Valikamam East]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481667</guid>

					<description><![CDATA[வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் ஏனையோருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த பிடியாணை நீதிமன்றத்தினால் மீளப் பெறப்பட்டுள்ளது. தையிட்டி விகாரைக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் வேலன் சுவாமிகள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினரும் காணி உரிமையாளருமான சாருஜன் உள்ளிட்ட ஐவர் பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். இவ் வழக்குடன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481667</post-id>	</item>
		<item>
		<title>வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட நான்கு பேரை கைது செய்ய உத்தரவு</title>
		<link>https://athavannews.com/2026/1481276</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Jul 2026 11:52:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[Arrest warrant]]></category>
		<category><![CDATA[Court]]></category>
		<category><![CDATA[Officer-in-Charge (OIC)]]></category>
		<category><![CDATA[Vavuniya Police Station]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1481276</guid>

					<description><![CDATA[வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட நான்கு பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.யே.எஸ்.ரத்னமலலா தெரிவித்தார். வவுனியா மாநகரசபையின் செங்கோல்,  பதக்கம் மற்றும் முதல்வர் ஆடை என்பன காணாமல் போனதாக சபையின் செயலாளரால் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிதத முறைப்பாட்டுக்கு அமைய சிசீரிவியுடன் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப் பொலிசார், குறித்த சம்பவம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1481276</post-id>	</item>
		<item>
		<title>ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!</title>
		<link>https://athavannews.com/2025/1457050</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Dec 2025 09:22:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Arrest warrant]]></category>
		<category><![CDATA[Ramanathan Archchuna]]></category>
		<category><![CDATA[பிடியாணை]]></category>
		<category><![CDATA[ராமநாதன் அர்ச்சுனா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1457050</guid>

					<description><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் வழக்கின் விசாரணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி,  கொழும்பு, கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமார நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனவை கைது செய்து நீதிமன்றில் முன்னலைப்படுத்த இன்று உத்தரவிட்டார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1457050</post-id>	</item>
		<item>
		<title>நிதி மோசடி வழக்கில் அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் பிடியாணை!</title>
		<link>https://athavannews.com/2025/1456115</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Dec 2025 06:22:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Arjuna Mahendran]]></category>
		<category><![CDATA[Arrest warrant]]></category>
		<category><![CDATA[அர்ஜுன மகேந்திரன்]]></category>
		<category><![CDATA[பிடியாணை]]></category>
		<category><![CDATA[பிணைமுறி மோசடி]]></category>
		<category><![CDATA[மத்திய வங்கி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1456115</guid>

					<description><![CDATA[மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு திறந்த பிடியாணைகளை மீண்டும் பிறப்பிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டது. குறித்த முறைப்பாடு நேற்று (11) கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது நிதி மோசடி சட்டத்தின் கீழ், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர், பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1456115</post-id>	</item>
		<item>
		<title>விமல் வீரவன்சவுக்கு பிடியாணை உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2025/1454956</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Dec 2025 05:57:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Arrest warrant]]></category>
		<category><![CDATA[Wimal Weerawansa]]></category>
		<category><![CDATA[விமல் வீரவன்ச]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1454956</guid>

					<description><![CDATA[முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதால் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இந்த பிடியாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரசு வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு 9 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் வழக்கு இது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1454956</post-id>	</item>
		<item>
		<title>தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரை கைது செய்ய பிடியாணை!</title>
		<link>https://athavannews.com/2025/1452682</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Nov 2025 08:03:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Arrest warrant]]></category>
		<category><![CDATA[Thusitha Halloluwa]]></category>
		<category><![CDATA[துசித ஹல்லோலுவ]]></category>
		<category><![CDATA[பிடியாணை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1452682</guid>

					<description><![CDATA[தேசிய லொத்தர் சபையின் (NLB) முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதிவான் லஹிரு டி சில்வா இன்று (13) பிடியாணை பிறப்பித்தார். நாரஹேன்பிட்டி பகுதியில் ஒரு குழுவினர் தான் பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறி பொய்யான முறைப்பாட்டை அளித்த சம்பவத்தில் துசித ஹல்லோலுவ சந்தேக நபராகப் பெயரிடப்பட்டார். இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சந்தேக நபரான துசித ஹல்லோலுவ நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1452682</post-id>	</item>
		<item>
		<title>ராஜிதவின் மனுத் தாக்கல் நிராகரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1443685</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 19 Aug 2025 08:36:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Arrest warrant]]></category>
		<category><![CDATA[Rajitha Senaratne]]></category>
		<category><![CDATA[பிடியாணை]]></category>
		<category><![CDATA[மனு]]></category>
		<category><![CDATA[ராஜித சேனாரத்ன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1443685</guid>

					<description><![CDATA[முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணைய விசாரணை தொடர்பாக தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவினை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி ராஜித சேனாரத்ன நேற்று (18) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மாத தொடக்கத்தில், இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் சமர்ப்பிப்புகளைத் தொடர்ந்து, கொழும்பு நீதிவான் நீதிமன்றம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1443685</post-id>	</item>
		<item>
		<title>முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2025/1442733</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Aug 2025 07:42:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Arrest warrant]]></category>
		<category><![CDATA[Rajitha Senaratne]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1442733</guid>

					<description><![CDATA[இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து ஆஜர்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) பிடியாணை பிறப்பித்துள்ளது. சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் வாக்குமூலங்களை வழங்குவதைத் தவிர்ப்பதன் மூலம் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிப்பதாக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்துக்கு விடயங்களை முன்வைத்தது. இதனை கருத்திற்கொண்டு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இன்று (12) இந்த உத்தரவை பிறப்பித்தார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1442733</post-id>	</item>
		<item>
		<title>பிடியாணை உத்தரவு; நாடு திரும்பிய நாமல்!</title>
		<link>https://athavannews.com/2025/1441069</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Jul 2025 08:39:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Arrest warrant]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[நாமல்]]></category>
		<category><![CDATA[பிடியாணை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1441069</guid>

					<description><![CDATA[பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலங்கை வந்தடைந்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மாலைதீவிலிருந்து நாட்டை வந்தடைந்ததாகவும், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவர் வெளியேறுவதைப் பார்த்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாமல் ராஜபக்ஷ திட்டமிட்ட விசாரணைக்கு முன்னிலையாகத் தவறியதை அடுத்து, ஹம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றம் அவருக்கு எதிராக நேற்று (28) பிடியாணை உத்தரவு பிறப்பித்தது. அப்போது நாமல் ராஜபக்ஷ மாலைதீவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1441069</post-id>	</item>
		<item>
		<title>UPDATS:ஹிருணிகா பிரேமச்சந்திரவை கைது செய்வதற்கான பிடியாணை மீளப்பெறப்பட்டுள்ளது!</title>
		<link>https://athavannews.com/2025/1420626</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Feb 2025 06:41:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Arrest warrant]]></category>
		<category><![CDATA[Hirunika Premachandra]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1420626</guid>

					<description><![CDATA[நீதிமன்றில் ஆஜராகாத முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று உத்தரவிட்டுள்ளார். பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சந்தேகநபர் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் ஆஜராகியதையடுத்து, பிடியாணைகளை மீளப்பெறுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பான புகார் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றத்தில் ஆஜராகாத ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட சந்தேக நபர்களைக் கைது செய்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1420626</post-id>	</item>
	</channel>
</rss>
