<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ayodhya &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/ayodhya/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 26 Jun 2026 06:37:58 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ayodhya &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு தொடர்பாக 8 பேர் கைது!</title>
		<link>https://athavannews.com/2026/1480435</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Jun 2026 06:37:58 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ayodhya]]></category>
		<category><![CDATA[Ram Temple]]></category>
		<category><![CDATA[அயோத்தி]]></category>
		<category><![CDATA[ராமர் கோயில்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1480435</guid>

					<description><![CDATA[அயோத்தி ராமர் கோயிலுக்குக் கிடைத்த நன்கொடைகளை முறைகேடாகக் கையாண்டதாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (FIR) பெயரிடப்பட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அயோத்தி காவல்துறையினர் இன்று (26) தெரிவித்தனர். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து வந்த சிறப்புப் புலனாய்வுக் குழு தனது முதற்கட்ட அறிக்கையை உத்தரப் பிரதேச அரசிடம் சமர்ப்பித்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் &#8216;ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் உறுப்பினரான கிருஷ்ண மோகன் அளித்த முறைப்பாட்டின் பேரில், கோட்வாலி (Kotwali) [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1480435</post-id>	</item>
		<item>
		<title>அயோத்தி ஸ்ரீ ராமர் ஆலய தலைமை அர்ச்சகர் காலமானார்!</title>
		<link>https://athavannews.com/2025/1420978</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Feb 2025 06:14:51 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA['அயோத்தி']]></category>
		<category><![CDATA[Acharya Satyendra Das]]></category>
		<category><![CDATA[ayodhya]]></category>
		<category><![CDATA[Ram Temple]]></category>
		<category><![CDATA[ஆச்சார்யா சத்யேந்திர தாஸ்]]></category>
		<category><![CDATA[ராமர் கோயில்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1420978</guid>

					<description><![CDATA[அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் (Acharya Satyendra Das), மூளைச்சாவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் புதன்கிழமை (12) காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 85. லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் கழக (SGPGI) மருத்துவமனையில் சிகிச்சையின் போது அவர் காலமானதாக அவரது சீடர் பிரதீப் தாஸ் உறுதிப்படுத்தினார். அவரது இறுதி கிரியைகள் வியாழக்கிழமை (13) அயோத்தியில் உள்ள சரயு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1420978</post-id>	</item>
		<item>
		<title>அயோத்தி ஸ்ரீராமர் நெற்றியில் திலகம்  இட்ட சூரிய ஒளி</title>
		<link>https://athavannews.com/2024/1378674</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Apr 2024 05:02:43 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ayodhya]]></category>
		<category><![CDATA[Ram Mandir]]></category>
		<category><![CDATA[sri rama temple]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1378674</guid>

					<description><![CDATA[அயோத்தி ஸ்ரீ ராம நவமி தினமான நேற்று, அயோத்தி ஸ்ரீ ராமர் உருவச்சிலை மீது, சூரியனின் ஒளிக்கற்றைகள் நேரடியாக பட்டுள்ளது. சூரியனின் ஒளிக்கற்றைகள், ஸ்ரீராமர் நெற்றியில் திலகம் இட்டது காட்சியை கண்ட பக்தர்கள் பரவசமடைந்துள்ளனர். அயோத்தியில் ஸ்ரீ ராம நவமி விழா நேற்று (17) கோலாகலமாக ஆரம்பமானது. இதன்போது, அதிகாலை 3:30 மணிக்கு பிரம்ம முஹூர்த்தத்தின் போது, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ராமரை தரிசனம் செய்து வந்தனர். ஸ்ரீ ராம நவமி விழா முன்னிட்டு ஏப்ரல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1378674</post-id>	</item>
	</channel>
</rss>
