<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Bandula Gunawardana &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/bandula-gunawardana/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 04 Aug 2024 11:54:15 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Bandula Gunawardana &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பொதுஜன பெரமுன வேட்பாளா் விடயத்திற்கு நாம் ஆரம்பத்திலேயே எதிா்ப்பு &#8211; அமைச்சர் பந்துல!</title>
		<link>https://athavannews.com/2024/1394742</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Sun, 04 Aug 2024 11:54:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#athavan #athavannews #newsupdate #death]]></category>
		<category><![CDATA[Bandula Gunawardana]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1394742</guid>

					<description><![CDATA[எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனிநபர் அல்லது கட்சிசார்பாக தீர்மானம் மேற்கொள்வதை விடுத்து நாடு தொடர்பாக சிந்தித்தே தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், பொதுஜன பெரமுன கட்சி சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கு நாம் ஆரம்பித்தில் இருந்தே எதிர்ப்பினை தெரிவித்திருந்தோம். பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து ஜனாதிபதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1394742</post-id>	</item>
		<item>
		<title>நாடாளுமன்றத்தை இந்த ஆண்டு கலைக்கப்போவதில்லை &#8211; பந்துல!</title>
		<link>https://athavannews.com/2024/1393353</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Jul 2024 03:32:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#athavan #athavannews #newsupdate #death]]></category>
		<category><![CDATA[Bandula Gunawardana]]></category>
		<category><![CDATA[Election Commission]]></category>
		<category><![CDATA[pirasidant media]]></category>
		<category><![CDATA[பந்துல குணவர்தன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1393353</guid>

					<description><![CDATA[வரவு &#8211; செலவு திட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு மாத்திரமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், நாடாளுமன்றத்தை இந்த ஆண்டு கலைக்கப்போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை அறிவித்துள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், &#8220;வரவு &#8211; செலவு திட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு மாத்திரமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் மாத்திரமே இடம்பெறும். நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது. பொதுத் தேர்தலும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1393353</post-id>	</item>
		<item>
		<title>கிழக்கில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கத் தீா்மானம் &#8211; அமைச்சா் பந்துல!</title>
		<link>https://athavannews.com/2024/1392202</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Sun, 14 Jul 2024 09:13:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#athavan #athavannews #newsupdate #death]]></category>
		<category><![CDATA[Bandula Gunawardana]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1392202</guid>

					<description><![CDATA[கிழக்கு மாகாணத்தில் பலதரப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகருக்கான போக்குவரத்து சமிக்ஞை விளக்கு பொருத்துவதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன பிரதம அதிதியாக கலந்துகொண்டார். தொடா்ந்து இந்நிகழ்வில் கருத்துத் தொிவித்த அமைச்சா், தற்போது எமது நாட்டிற்கு பலதரப்பட்ட கடன் உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன. கடந்த காலங்களில் இடைநடுவில் கைவிடப்பட்ட அபிவிருத்தி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1392202</post-id>	</item>
		<item>
		<title>ஜனாதிபதியின் சேவை நீடிப்பு? &#8211;  அமைச்சா் பந்துல வெளியிட்டுள்ள தகவல்!</title>
		<link>https://athavannews.com/2024/1388268</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Jun 2024 12:04:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#athavan #athavannews #newsupdate #death]]></category>
		<category><![CDATA[Bandula Gunawardana]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1388268</guid>

					<description><![CDATA[ஜனாதிபதியின் சேவை நீடிப்பு குறித்து, அமைச்சரவையில் இதுவரையிலும் எவ்வித யோசனையும் முன்வைக்கப்படவில்லை என அமைச்சா் பந்துல குணவா்தன தொிவித்துள்ளாா். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், &#8220;அரசியலமைப்பின் பிரகாரம் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தல் நடத்தப்படும். அதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான நிதியை, நிதியமைச்சர் என்ற நீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க 10 பில்லியன் ரூபாவை இவ்வருட வரவு செலவு திட்டத்திலிருந்து ஒதுக்கியுள்ளார். எனவே, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1388268</post-id>	</item>
		<item>
		<title>யார் ஆட்சியமைத்தாலும் IMF ஒப்பந்தப்படியே செயல்பட வேண்டும் : பந்துல!</title>
		<link>https://athavannews.com/2024/1387121</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Jun 2024 03:19:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#athavan #athavannews #newsupdats]]></category>
		<category><![CDATA[Bandula Gunawardana]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1387121</guid>

					<description><![CDATA[யார் ஆட்சியமைத்தாலும் 2028ஆம் ஆண்டு வரை சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட கடன் உடன்படிக்கையின் பிரகாரமே செயற்பட வேண்டும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ”எதிர்வரும் 2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் போது, யார் அரசாங்கத்தை வழிநடத்தினாலும், அவர்கள் 2028 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1387121</post-id>	</item>
		<item>
		<title>புகையிரதத் திணைக்களத்தினால் புதிய சேவை அறிமுகம்!</title>
		<link>https://athavannews.com/2024/1385412</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Sun, 02 Jun 2024 06:15:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[Bandula Gunawardana]]></category>
		<category><![CDATA[Park & Ride]]></category>
		<category><![CDATA[Railway Department]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1385412</guid>

					<description><![CDATA[இலங்கை புகையிரத திணைக்களத்தினால் முதற்தடவையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள Park &#38; Ride  சேவை அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் பாதுக்கை புகையிரத நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தமது அன்றாட பணிகளுக்காக புகையிரத போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் தமது வாகனங்களை பாதுகாப்பான முறையில் புகையிரத நிலைய வளாகத்தில் நிறுத்தி விட்டு புகையிரத பயணத்தை மேற்கொள்ளும் வகையில் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி Park &#38; Ride சேவை வாகன தரிப்பிடத்தில் சிறிய கட்டணம் அறவிடப்படுவதுடன் தமது வாகனங்களை எவ்வித அச்சமும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1385412</post-id>	</item>
		<item>
		<title>தேர்தலை பிற்போடும் யோசனைக்கு நாம் உடன்பட மாட்டோம்!</title>
		<link>https://athavannews.com/2024/1384666</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 29 May 2024 10:25:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bandula Gunawardana]]></category>
		<category><![CDATA[பந்துல குணவர்தன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1384666</guid>

					<description><![CDATA[”தேர்தலை பிற்போடும் யோசனைக்கு நாம் உடன்பட மாட்டோம்” என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள் தங்களது கருத்துக்களை  முன்வைத்து வருகின்றன. பாலித ரங்கேபண்டார நேற்றைய தினம் அவரது தனிப்பட்ட கருத்தினையே முன்வைத்திருந்தார். அரசாங்கம் என்ற ரீதியில் நாம் அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுவோம். பாலித ரங்கே பண்டார கூறியது போன்று தேர்தலை 2வருடங்களுக்கு பிற்போடும் யோசனை முன்வைக்கப்பட்டால் நாம் அதற்கு உடன்பட மாட்டோம்” [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1384666</post-id>	</item>
		<item>
		<title>தேர்தல் குறித்து கருத்துக் கணிப்பிற்கு இடமில்லை : பந்துல உறுதி!</title>
		<link>https://athavannews.com/2024/1384070</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Sat, 25 May 2024 10:12:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[Bandula Gunawardana]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1384070</guid>

					<description><![CDATA[ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்காக மக்கள் கருத்துக்கணிப்பு பெறப்படவுள்ளதாக கூறப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், &#8220;நாட்டில் முதலில் ஜனாதிபதி தேர்தலே இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அமைச்சரவைக்கு தெளிவாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையும் ஜனாதிபதி அறிவித்திருந்தார். இந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1384070</post-id>	</item>
		<item>
		<title>புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ள மற்றுமொரு சலுகை!</title>
		<link>https://athavannews.com/2024/1369692</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Tue, 13 Feb 2024 11:01:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[Bandula Gunawardana]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1369692</guid>

					<description><![CDATA[புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வீடமைப்பு கடன்வசதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், &#8220;இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் அனுமதி பெற்ற வங்கிகளின் ஒத்துழைப்புடன் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1369692</post-id>	</item>
		<item>
		<title>ஜே.வி.பி போன்ற குழுக்களுக்கு பொருளாதார அறிவு பலவீனம் : அமைச்சர் பந்துல!</title>
		<link>https://athavannews.com/2024/1369632</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Tue, 13 Feb 2024 06:00:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[Bandula Gunawardana]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1369632</guid>

					<description><![CDATA[மக்கள் விடுதலை முன்னணி போன்ற குழுக்களுக்கு அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை பற்றிய அறிவு பலவீனமாகவே உள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், &#8220;நாட்டை முன்னேற்றுவதற்கு ஜனாதிபதி முன்னெடுக்கின்ற வேலைத்திட்டத்தை தவிர்த்து வேறு மாற்று வழிகள் காணப்படுமாயின் அது தொடர்பில் எந்தவொரு குழுவுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1369632</post-id>	</item>
	</channel>
</rss>
