<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Batticaloa district &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/batticaloa-district/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 05 Sep 2026 06:29:30 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Batticaloa district &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னையின் திருத்தலம் நோக்கிய பாதயாத்திரை</title>
		<link>https://athavannews.com/2026/1489720</link>
					<comments>https://athavannews.com/2026/1489720#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Sep 2026 06:29:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[Ayithiyamalai]]></category>
		<category><![CDATA[Batticaloa district]]></category>
		<category><![CDATA[famous]]></category>
		<category><![CDATA[foot pilgrimage]]></category>
		<category><![CDATA[Sadasahaaya Annai shrine]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489720</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னையின் திருத்தலம் நோக்கிய பாதயாத்திரை இன்று  நடைபெற்றது. புனித மடு பேராலயத்திற்கு அடுத்ததாக பாதயாத்திரைசெல்லும் ஆலயம் என்ற பெருமையினை ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னையின் பாதயாத்திரை சிறப்புக்கொண்டது. மட்டக்களப்பு கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இ;ப்பாத யாத்திரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். வருடா வருடம் இடம்பெறும் இப் பாதயாத்திரை இவ் வருடம் மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் இருந்து [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1489720/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489720</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பில் மிக நீண்ட நாட்களின் பின்னர் பலத்த மழைவீழ்ச்சி பதிவு</title>
		<link>https://athavannews.com/2026/1485921</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Aug 2026 08:30:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[47.8 mm of rain]]></category>
		<category><![CDATA[Batticaloa district]]></category>
		<category><![CDATA[Heavy rains]]></category>
		<category><![CDATA[Meteorological Observatory.]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485921</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக நீட்ட நாட்களின் பின்னர் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்திருந்தது. இந்நிலையில் நேற்று  தொடக்கம் இன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணித்தியாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 47.8 மில்லி மீற்றர் மழை வீழ்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது. இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று  பிற்பகல்; ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக வானிலை அவதான நிலையத்தின் அறிவுறுத்தலுக்க அமைவாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485921</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தேசிய வெசாக் வார நிகழ்வுகள்</title>
		<link>https://athavannews.com/2026/1477323</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Jun 2026 11:42:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[Batticaloa city]]></category>
		<category><![CDATA[Batticaloa district]]></category>
		<category><![CDATA[events]]></category>
		<category><![CDATA[National Vesak Week]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1477323</guid>

					<description><![CDATA[தேசிய வெசாக் வார நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. இனஐக்கியத்தினை பேணும் வகையிலும் மாற்று மதங்களில் நம்பிக்கையினை கட்டியெழுப்பும் வகையிலும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் இந்த நிகழ்வு நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் , மங்களகம சுனேத்ராராமய விஹாராதிபதியும் மட்டக்களப்பு மாவட்ட பௌத்த சாசன பாதுகாப்பு சபையின் செயலாளருமான வணக்கத்திற்குரிய கரபுடுகல இந்தரதன தேரரின் வெசாக் தின சிறப்பு தர்மதேஷன சொற்பொழிவு நடைபெற்றது. இதன்போது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1477323</post-id>	</item>
		<item>
		<title>வான்பாயும் வெள்ளத்தால் மண்டூர் &#8211; வெல்லாவெளி வீதி</title>
		<link>https://athavannews.com/2026/1474920</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 12 May 2026 07:50:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[Batticaloa district]]></category>
		<category><![CDATA[Due to heavy rains]]></category>
		<category><![CDATA[government officials]]></category>
		<category><![CDATA[Mandur-Wellaveli main road]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1474920</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் &#8211; வெல்லாவெளி பிரதான வீதியூடாகப் பாயும் கடும் மழை வெள்ளம் காரணமாக, அவ்வீதியூடான போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மண்டூர் கூமாவடிப் பாலம் தற்போது புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. இந்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வாகனப் போக்குவரத்திற்காகப் பாலத்திற்கு அருகாமையில் தற்காலிக வீதி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1474920</post-id>	</item>
		<item>
		<title>தடைசெய்யப்பட்ட சட்டவிரோத பெருமளவு வலைகள் கைப்பற்றல்!</title>
		<link>https://athavannews.com/2026/1470412</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Mon, 30 Mar 2026 05:01:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[Batticaloa district]]></category>
		<category><![CDATA[Fisheries and Aquatic Resources]]></category>
		<category><![CDATA[Ministry of Fisheries]]></category>
		<category><![CDATA[Navy]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1470412</guid>

					<description><![CDATA[கடற்றொழில் அமைச்சினால் தடை செய்யப்பட்ட சட்டவிரோத பெருமளவு வலைகள் கடற்படையினரின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டதாக மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் என்.ஸ்ரீ ரஞ்சன் தெரிவித்தார் மட்டக்களப்பு வாவியில் பிள்ளையா ரடி, சத்துருக்கொண்டான், நாவற்காடு ஆகிய இடங்களிலேயே மேற்படி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. தங்கூஸ் வலைகள்,முக்கூட்டு வலைகள், தொட்டாண்டி  வலைகள் ஆகிய தடை செய்யப்பட்ட வலைகளே இவ்வாறு கடற் படையினரின் உதவியுடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்றொழில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1470412</post-id>	</item>
		<item>
		<title>பண்டாரியாவெளி பகுதியில் பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை</title>
		<link>https://athavannews.com/2026/1468427</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Mar 2026 11:04:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[Bandariyaveli]]></category>
		<category><![CDATA[Batticaloa district]]></category>
		<category><![CDATA[facility]]></category>
		<category><![CDATA[Kokkatticholai Police Division i]]></category>
		<category><![CDATA[large-scale leaking production]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1468427</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு மாவட்;டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரியாவெளி பகுதியில் பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது. கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த முற்றுகை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பண்டாரியாவெளி, கண்ணாக்காடு பகுதியில் மிக இரகசியமான முறையில் இந்த கசிப்பு உற்பத்தி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது நான்கு பரல்களில் இருந்த 8 இலட்சம் மில்லி லீற்றர் கோடா மீட்கப்பட்டுள்ளதுடன் கசிப்பு காய்ச்சுவதற்கான உபகரணங்கள் மற்றும் கசிப்பு என்பன மீட்கப்பட்டுள்ளன. முற்றுகையின்போது சந்தேக நபர்கள் தப்பிச்சென்றுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட பொருட்களை நீதிமன்றில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1468427</post-id>	</item>
		<item>
		<title>காத்தான்குடியிலிருந்து சென்ற பேருந்து விபத்து</title>
		<link>https://athavannews.com/2026/1465326</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Feb 2026 04:15:15 +0000</pubDate>
				<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[Batticaloa - Polonnaruwa main road.]]></category>
		<category><![CDATA[Batticaloa district]]></category>
		<category><![CDATA[injured in an accident]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1465326</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் எவருக்கும் பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இன்று (18) காலை மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியின் வாழைச்சேனை புனானை பகுதியில் இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது. காத்தான்குடியிலிருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த பேருந்தும், பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த லொறியும் நேருக்கு நேர் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் இரு வாகனங்களும் சேதமடைந்துள்ளன. எனினும், பயணிகள் அல்லது சாரதிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என ஆரம்ப தகவல்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1465326</post-id>	</item>
		<item>
		<title>பலத்த மழைக்கும் மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பமானது</title>
		<link>https://athavannews.com/2026/1465200</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Feb 2026 05:20:20 +0000</pubDate>
				<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[#athavan #athavannews #newsupdate]]></category>
		<category><![CDATA[Batticaloa district]]></category>
		<category><![CDATA[GCE Ordinary Level]]></category>
		<category><![CDATA[heavy rain]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1465200</guid>

					<description><![CDATA[பலத்த மழைக்கும் மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கா.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் இன்று  ஆரம்பமானது. 2025ஆம் ஆண்டுக்கான கா.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகிய  நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் பரீட்சைகள் முறையாக நடைபெற்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழைபெய்துவரும் நிலையிலும் மாணவர்கள் காலை ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை முன்னெடுத்த நிலையில் , பரீட்சை நிலையங்களுக்கு மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன்  பரீட்சைகளுக்காக வருகைதந்ததை காணமுடிந்தது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1465200</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சுதந்திர தினம் அனுஸ்டிப்பு</title>
		<link>https://athavannews.com/2026/1463095</link>
		
		<dc:creator><![CDATA[Hanushya P]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Feb 2026 04:46:45 +0000</pubDate>
				<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[Batticaloa district]]></category>
		<category><![CDATA[Batticaloa Municipal Council]]></category>
		<category><![CDATA[National Independence Day]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1463095</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சுதந்திர தினம் இன்றைய தினம் காலை அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாநகரசபையில் இன்று காலை தேசிய கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசிய சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் இந்த தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன்,பிரதி ஆணையாளர்,மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர்கள்,உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்துகொண்டனர். இதன்போது தேசிய கொடியினை மாநகரசபை ஆணையாளரும் மாநகரசபை கொடியினை மாநகர முதல்வரும் ஏற்றியதை தொடர்;ந்து தேசிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1463095</post-id>	</item>
		<item>
		<title>போயா தினத்தில் மதுபான விற்பணையில்  ஈடுபட்ட பெண் வியாபாரி ஒருவர் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1442377</link>
		
		<dc:creator><![CDATA[Dhanusha Sasidharan]]></dc:creator>
		<pubDate>Sat, 09 Aug 2025 06:40:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[Batticaloa district]]></category>
		<category><![CDATA[srilanka news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1442377</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைச்சோலை பிரதேசத்தில் போயா தினமான நேற்று (08) சட்டவிரோதமாக அரச மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் வியாபாரி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 60 கால் போத்தல்கள் கொண்ட மதுபான போத்தல்கள், மதுபான விற்பனையின் மூலம் பெறப்பட்ட 4490 ரூபா பணத்தையும் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று பகல் குறித்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றை குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1442377</post-id>	</item>
	</channel>
</rss>
