<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Batticoloa &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/batticoloa/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 03 Sep 2024 04:01:26 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>Batticoloa &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>போராட்டத்தில் குதித்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்கள்!</title>
		<link>https://athavannews.com/2024/1397881</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Sep 2024 03:54:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[Batticoloa]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1397881</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு போதன வைத்தியசாலை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்படுவதாக தெரிவித்து வைத்தியசாலையின் தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று போதனா வைத்தியசாலையின் நிர்வாக பணிமனை முன்பாக நடைபெற்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட  உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டதுடன் சுமார் அரை மணி நேரம் தங்களது எதிர்ப்பினை பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் வெளியிட்டிருந்தனர். இதன்போது ” வைத்தியசாலை நிர்வாகம் தாதியர் உரிமையை பாதுகாக்க வேண்டும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1397881</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பில் வீடொன்றினுள் வெடிப்புச் சம்பவம்!</title>
		<link>https://athavannews.com/2024/1392484</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Jul 2024 12:10:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Batti]]></category>
		<category><![CDATA[Batticoloa]]></category>
		<category><![CDATA[பூநொச்சிமுனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1392484</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிப்புக்குட்பட்ட பூநொச்சிமுனை கிராமத்தில் உள்ள வீடொன்றினுள் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பூநொச்சிமுனை பச்சை வீட்டுத்திட்டம் குடியேற்ற கிராமத்தில் நேற்று இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப்  பொலிஸார் தெரிவித்துள்ளனர் வீட்டின் அறையொன்றிலேயே குறித்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்காரணமாக பாரிய சேதங்கள் ஏற்படாத போதிலும் பாரியளவிலான சப்தம் கேட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை நீல நிறத்திலான பொருள் ஒன்று வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு வீழ்ந்துள்ளதாக வீட்டில் தங்கியிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1392484</post-id>	</item>
		<item>
		<title>சுதந்திரமான கருத்துக்களைத் தெரிவிக்கவிடாமல் பிள்ளையான் அச்சுறுத்தல்!</title>
		<link>https://athavannews.com/2024/1390145</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Jun 2024 23:30:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[Anurakumara disanayke]]></category>
		<category><![CDATA[Batticoloa]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1390145</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு மாவட்டத்தில்  மக்கள் சுதந்திரமாகத் தமது கருத்துகளைத்  தெரிவிக்கமுடியாத வகையில் பிள்ளையான் ( சிவநேத்துறை சந்திரகாந்தன்) போன்றோரினால்  அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் தமது ஆட்சி உருவானால் இவ்வாறான நிலைமைகள் மாற்றப்படும் எனவும்   தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட மாநாடு நேற்று  பிற்பகல் மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள வில்லியம் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. அதில் கலந்து  கொண்டு உரையாற்றும் போதே  அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1390145</post-id>	</item>
		<item>
		<title>விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ பேச்சி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2024/1383846</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Fri, 24 May 2024 06:02:18 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[Batticoloa]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1383846</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு &#8211; விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் நேற்று (23.05.2024) வியாழக்கிழமை இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் விளாவட்டவான் கிராமத்தில் ஆற்றங்கரை ஓரத்தில் ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயம் அமைத்துள்ளது. ஆலயத்தின் சடங்கு உற்சவ ஆரம்ப நாளான நேற்று (23.05.2024) இரவு விளாவட்டவான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து கும்பம் எடுத்து செல்லப்பட்டு அம்பாளின் திருக்கதவு திறக்கப்பட்டு சடங்கு உற்சவம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1383846</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பில் தனியார் பேருந்து தீ வைத்து எரிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1358042</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Nov 2023 11:10:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[Batticoloa]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1358042</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு,ஆரையம்பதி பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தொன்று நேற்று இரவு மர்ம நபர்கள் சிலரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு -பொத்துவில் பாதையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் பேருந்தே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சம்பவ தினத்தன்று பேருந்தை ஆரையம்பதி பிரதான வீதியில் நிறுத்தி வைத்துவிட்டு அதன் உரிமையாளர் தனது சொந்த இடமான கொக்கட்டிச்சோலைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 3:30 மணியளவில் குறித்த பஸ் வண்டி தீப்பற்றி எரிவதாக காத்தான்குடி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் சம்பவ இடத்திற்குச் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1358042</post-id>	</item>
		<item>
		<title>தாயாரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகன் கைது!</title>
		<link>https://athavannews.com/2023/1351403</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 27 Sep 2023 07:57:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[Batticoloa]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1351403</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பில் தாயாரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகனைப்  பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். ஜயந்திபுர பிரதேசத்திலேயே இச்சம்வம் பதிவாகியுள்ளது. சம்பவ தினமான நேற்று குறித்த நபர்   குடும்பதகராறு காரணமாக தனது சகோதரியை அவரின் வீடு தேடிச் சென்று கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டுள்ளார். இதன்போது அதனைத் தடுக்க முற்பட்ட தாயாரின் மீதும்  அந்நபர் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகின்றார். இதனையடுத்து குறித்த நபரைக் கைது செய்துள்ள பொலிஸார் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1351403</post-id>	</item>
		<item>
		<title>மட். ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபியில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1347475</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Aug 2023 12:18:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[Batticoloa]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1347475</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பில்  இன்று வலிந்து காணாமல்  ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி அமலராஸ் அமலநாயகியினால் மாபெரும்  கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மட்டக்களப்பு காந்தப் பூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலளார்களின்  நினைவுத்தூபியில் அமலராஸ் அமலநாயகிக்கு எதிராக மர்ம நபர்களால்  சுவரொட்டியொன்று ஒட்டப்பட்டுள்ளது. குறித்த சுவரெட்டியில்  ”  நமக்கான டொழரை(டொலரை)பெற பேரணியில் கலந்துகொள்ள வாருங்கள் ” எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இச் சுவரொட்டி குறித்து கண்டனம் தெரிவித்துள்ள ஊடகவியலாளர்கள், வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் மட்டக்களப்பு தலைவிக்கும் ஊடகவியலளார்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1347475</post-id>	</item>
		<item>
		<title>எங்கே எங்கள் உறவுகள்? மட்டக்களப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!</title>
		<link>https://athavannews.com/2023/1347461</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Aug 2023 11:10:34 +0000</pubDate>
				<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[Batticoloa]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1347461</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பில்  வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலிந்து காணாமல்  ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி அமலராஸ் அமலநாயகியினால் முன்னெடுக்கப்பட்ட   இவ்ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மதகுருமார்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர்  பங்கேற்றிருந்தனர். இதன்போது போது ”எமது உறவுகள் எமக்கு வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு, சர்வதேச விசாரணைவேண்டும்,  நஷ்டஈடு எமக்கு வேண்டாம், சாட்சியங்களை அழிக்காதே, ஆட்கடத்தலை நிறுத்து, உள்ளக விசாரணை வேண்டாம் உள்ளிட்ட பல்வேறு  கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பியிருந்தனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1347461</post-id>	</item>
		<item>
		<title>வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குங்கள்!</title>
		<link>https://athavannews.com/2023/1347320</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Aug 2023 12:34:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Batticoloa]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1347320</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளைய தினம் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படவுள்ள  போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு தமிழரசுக்கட்சியின்  மட்டக்களப்பு மாவட்ட கிளை கோரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினமான நாளை  வடக்கிலும் கிழக்கிலும் போராட்டங்கள் பல  முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியத்தினை நேசிக்கும் மற்றும் காணாமல்போன உறவுகளுக்காகக்  குரல்கொடுக்கும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தமிழரசுக்கட்சியினர்  அழைப்பு விடுத்துள்ளனர். &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1347320</post-id>	</item>
		<item>
		<title>கிழக்கில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது!</title>
		<link>https://athavannews.com/2023/1346492</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Aug 2023 11:23:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Batticoloa]]></category>
		<category><![CDATA[trincomalee]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1346492</guid>

					<description><![CDATA[கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் மாத்திரம்  5 பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகரை, ஏறாவூர், மற்றும் கந்தளாய் பொலிஸ் நிலையங்களில் பணியாற்றிவரும் அதிகாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், அவர்கள் மீது ‘சக பொலிஸ் அதிகாரியைத் தாக்கியமை, இளைஞர் ஒருவரை அச்சுறுத்தி பணம் பறித்தமை, திருட்டில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள்  சுமத்தப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள்  ஐவரும்   நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளியே வந்துள்ள நிலையில் அவர்கள்  பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் எனத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1346492</post-id>	</item>
	</channel>
</rss>
