<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>bimal-rathnayake &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/bimal-rathnayake/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 08 Sep 2026 07:56:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>bimal-rathnayake &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பயணிகள் வாகன பாதுகாப்பை பலப்படுத்தும் அரசாங்கத்தின் புதிய திட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1489927</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Sep 2026 07:56:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[bimal-rathnayake]]></category>
		<category><![CDATA[vehicles]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்நாயக்க]]></category>
		<category><![CDATA[வாகன சோதனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489927</guid>

					<description><![CDATA[பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் இனி ஒவ்வொரு 5,000 கிலோ மீட்டர் ஓட்டத்திற்குப் பிறகோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ கட்டாய சாலைத் தகுதிப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த உத்தரவு பேருந்துகள், வேன்கள், அலுவலகப் பயன்பாட்டு வேன்கள் மற்றும் பாடசாலை வேன்கள் உள்ளிட்டவற்றுக்குப் பொருந்தும். இது தற்போது நடைமுறையில் உள்ள வருடாந்திர வாகனத் தகுதிச் சோதனை அல்ல என்றும், மாறாக அடிப்படைப் பாதுகாப்பை உறுதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489927</post-id>	</item>
		<item>
		<title>விபத்துக்களை குறைக்க மோட்டார் சைக்கிள்களுக்கு பிரத்யேகப் பாதை!</title>
		<link>https://athavannews.com/2026/1486018</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Aug 2026 03:39:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[bimal-rathnayake]]></category>
		<category><![CDATA[motorcycle lanes]]></category>
		<category><![CDATA[பிரத்யேகப் பாதை]]></category>
		<category><![CDATA[மோட்டார் சைக்கிள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486018</guid>

					<description><![CDATA[நாட்டில் மோட்டார் சைக்கிள் தொடர்பான வீதி விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், இலங்கை முழுவதும் உள்ள முக்கிய வீதிகளில் மோட்டார் சைக்கிள்களுக்கென பிரத்யேகப் பாதைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்தார். இத்திட்டத்தின் முன்னோடி முயற்சி களுவாஞ்சிக்குடியில் தொடங்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இலங்கையில் ஆண்டுதோறும் பதிவாகும் வீதி விபத்துகளில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் விபத்துகளே என்று சுட்டிக்காட்டிய அவர், வீதிப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக இதற்கெனத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486018</post-id>	</item>
		<item>
		<title>வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த 24 புள்ளிகள் கொண்ட குறைமதிப்பீட்டு திட்டம்!</title>
		<link>https://athavannews.com/2026/1478475</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Jun 2026 04:12:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[acccident]]></category>
		<category><![CDATA[bimal-rathnayake]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்நாயக்க]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<category><![CDATA[விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1478475</guid>

					<description><![CDATA[வாகன சாரதிகளுக்கு குறைமதிப்பீட்டுப் புள்ளிகள் முன்னோட்ட முறையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து தொடர்பான மரணங்களைக் குறைக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அமைச்சர், வீதிகளில் சாரதிகளின் பொறுப்பற்ற நடத்தையைக் கட்டுப்படுத்த, பாரம்பரிய விதிமுறைகள் மட்டும் போதுமானதாக இல்லை என்றும், வாகன [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1478475</post-id>	</item>
		<item>
		<title>மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் தாழ்தளப் பேருந்து சேவை ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2026/1472762</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Apr 2026 09:50:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[bimal-rathnayake]]></category>
		<category><![CDATA[Low floor ‍bus]]></category>
		<category><![CDATA[Makumbura]]></category>
		<category><![CDATA[க்ளின் ஸ்ரீலங்கா]]></category>
		<category><![CDATA[தாழ்தளப் பயணிகள் சேவை]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்நாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472762</guid>

					<description><![CDATA[&#8216;க்ளின் ஸ்ரீலங்கா&#8217; தேசியத் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட தேவைகள் உடைய மக்களுக்குப் பாதுகாப்பான, வசதியான, நம்பகமான பயண வசதிகளை வழங்கும் ஒரு முன்னோடித் திட்டமாக, தாழ்தளப் பயணிகள் சேவை (Low floor Passenger Service) இன்று (21) மக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் தொடங்கப்பட்டுள்ளது. சக்கர நாற்காலிப் பயணிகள் மற்றும் பார்வையற்ற பயணிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 10 சிறப்பு வகை பேருந்துகள், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போக்குவரத்து சேவையில் இன்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472762</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவுடனான எண்ணெய் ஒப்பந்தம் நிறைவு: ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து விநியோகம்!</title>
		<link>https://athavannews.com/2026/1471129</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Apr 2026 02:22:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[bimal-rathnayake]]></category>
		<category><![CDATA[Oil Supplies]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[TASS news]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1471129</guid>

					<description><![CDATA[ஏப்ரல் மாத நடுப்பகுதியில் இருந்து நாட்டிற்கு ரஷ்ய எண்ணெய் விநியோகத்தைத் தொடங்குவது தொடர்பாக இலங்கை, மொஸ்கோவுடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளது. இந்த தகவலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க ரஷ்ய செய்திச் ச‍ேவையான டாஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். அந்த தகவலில் அமைச்சர், இன்று எரிசக்திக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்.  அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல், எரிசக்தி விநியோகத்தில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.  ரஷ்யாவின் பிரதி எரிசக்தி அமைச்சர் சில நாட்களுக்கு முன்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1471129</post-id>	</item>
		<item>
		<title>அகதிகள் பிரச்சினையை அரசியல்மயமாக்குவதைத் தவிர்க்கவும்; இந்தியாவிடம் இலங்கை வேண்டுகோள்!</title>
		<link>https://athavannews.com/2026/1469346</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Mar 2026 06:27:27 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[bimal-rathnayake]]></category>
		<category><![CDATA[Refugees]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<category><![CDATA[அகதிகள்]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்நாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469346</guid>

					<description><![CDATA[உள்நாட்டுப் போரின்போது நாட்டை விட்டு வெளியேறி, தற்போது தமிழ்நாட்டில் அகதிகளாக வசித்துவரும் அனைவரையும் ஏற்றுக்கொண்டு ஆதரவளிக்க இலங்கை தயாராக உள்ளது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க &#8216;தி இந்து&#8217; பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை அகதிகளை தங்களது &#8220;அரசியல் பிரச்சாரத்திற்கான ஒரு கருவியாக&#8221; பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் இந்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளை அவர் வலியுறுத்தினார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்கள் தொடர்பான பிரச்சினைகளில் மத்திய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469346</post-id>	</item>
		<item>
		<title>எரிபொருள் QR பிரச்சினைக்குள் நாளைக்குள் தீர்வு &#8211; அரசாங்கம்!</title>
		<link>https://athavannews.com/2026/1469197</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Mar 2026 06:47:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[bimal-rathnayake]]></category>
		<category><![CDATA[QR Code]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்நாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469197</guid>

					<description><![CDATA[எரிபொருள் QR குறியீடுகளைப் பெறுவதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இன்றைய தினத்துக்குள் கவனிக்கப்படும் என்றும், அவை நாளைய தினத்துக்குள் முழுமையாகத் தீர்க்கப்படும் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சில மாவட்டங்களில் எரிபொருள் நுகர்வு வழக்கமான அளவை விட கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். பழைய வாகனங்களை வைத்திருந்தும் புதிய தொலைபேசி எண்களைப் பயன்படுத்துவோர், அத்துடன் பழைய தொலைபேசி எண்களுடன் இணைக்கப்பட்ட புதிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469197</post-id>	</item>
		<item>
		<title>போதைப்பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2026/1458987</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 08 Jan 2026 09:22:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[bimal-rathnayake]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்நாயக்க]]></category>
		<category><![CDATA[போதைப்பொருள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1458987</guid>

					<description><![CDATA[மது அருந்திவிட்டு வாகனங்கள் செலுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பிற போதைப்பொருட்கள் பாவனையில் ஈடுபட்டு வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (08) நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.  விதிமுறைகள் இல்லாததால் சட்ட நடவடிக்கைகளை அமுல்படுத்துவது கடினமாக இருந்த நிலையில், அவர்களுக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மூன்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1458987</post-id>	</item>
		<item>
		<title>பாடசாலை வேன்களின் கட்டாயமாக்கப்படும் சிசிடிவி கமராக்கல்! </title>
		<link>https://athavannews.com/2025/1453720</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Nov 2025 09:01:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[bimal-rathnayake]]></category>
		<category><![CDATA[CCTV systems]]></category>
		<category><![CDATA[school vans]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்நாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453720</guid>

					<description><![CDATA[அனைத்து பாடசாலை வேன்களிலும் சிசிடிவி கமராக்கல் பொருத்துவது கட்டாயமாக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், பொது போக்குவரத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான துன்புறுத்தல் அதிகரித்துள்ளது என்பதை எடுத்துரைத்தார். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைக் குறைக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் உறுதியளித்தார். மேலும், பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் அலுவலக போக்குவரத்து சேவைகளுக்கான வழிகாட்டுதல்கள் தொகுப்பு 2026 ஜனவரி முதல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453720</post-id>	</item>
		<item>
		<title>மாகும்புரவில் தொடங்கப்பட்ட பேருந்து டிக்கெட்டுக்கான வங்கி அட்டை கொடுப்பனவு!</title>
		<link>https://athavannews.com/2025/1453707</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Nov 2025 07:02:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[bimal-rathnayake]]></category>
		<category><![CDATA[Bus Ticket]]></category>
		<category><![CDATA[Makumbura]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453707</guid>

					<description><![CDATA[பேருந்து டிக்கெட் வாங்குதல்களுக்கு வங்கி அட்டை கட்டணங்களை அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டம், போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில், மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் இன்று (25) தொடங்கப்பட்டது. நாட்டின் பொதுப் போக்குவரத்து அமைப்பை நவீனமயமாக்குவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த முயற்சி டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சினால் கூட்டாக செயல்படுத்தப்படுகிறது. புதிய முறை பயணிகள் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து டிக்கெட்டுகளை வாங்க அனுமதிக்கிறது. இதனால் பண பரிவர்த்தனைகளுக்கான தேவை குறைகிறது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453707</post-id>	</item>
	</channel>
</rss>
